Categories
உலக செய்திகள்

ரசித்து கொலை செய்த சீரியல் கில்லர்… “நானும் அம்மாவை போல மாறினால் என்ன பண்றது”… தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி..!!

13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி  தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார்.  2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் […]

Categories
உலக செய்திகள்

“வாழ்க்கையில் Fun வேணும்”… 3 பேரை கொலை செய்த “சீரியல் கில்லர்” பெண்… மகளின் பரிதாப நிலை…!!

சீரியல் கில்லராக இருக்கும்  தாயை போல தானும் மாறிவிடுவேனோ என்ற பயத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் Joanna Dennehy. இவர் பிரிட்டனில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவராவார். “சீரியல் கில்லர்” என்றழைக்கப்படும்  Joanna Dennehy 2013ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்குள் மூன்றுபேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு உயிரிழந்தவர்களின் உடலை குழியில் வீசியுள்ளார். மேலும் Joanna Dennehy  கொடூரமாக கத்தியால் குத்தியும் இருவர் […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யும்போது சந்தோசம் கிடைக்கிறது… பதற வைத்த சீரியல் கில்லர் பெண்… மகளின் நிலை என்ன..?

பிரிட்டனில் தொடர் கொலைகள் செய்த பெண்ணின் மகள் தன் தாயைப் பற்றி அறிந்ததும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த பெண் Joanna Dennihy என்பவர் நாட்டிலேயே வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவர் ஆவார். கடந்த 2013 ஆம் வருடத்தில் மூன்று பேரை பத்தே நாட்கள் இடைவெளியில் கொடூரமாக கத்தியால் குத்தி ரசித்து கொலை செய்திருக்கிறார். இதனால் சீரியல் கில்லர் என்று அழைக்கப்பட்ட இவர் கொலை செய்த பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால எதுவுமே பண்ண முடியாதாம்” அதான் இந்த 10…. பகீர் வாக்குமூலம்…!!

இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) […]

Categories

Tech |