13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார். 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் […]
