Categories
மாநில செய்திகள்

“விரைவில் நல்ல செய்தி வரும்”… எஸ்பிபி சரண் நம்பிக்கை…!!

பிரபல பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைவார் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது மகன் எஸ்பிபி சரண் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்த வதந்திகள் பரவிவந்ததாகவும் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் தந்தை உடல்நலம் குறித்து நானே உங்களுக்காக தெரிவிக்கிறேன் என்றும் வதந்திகளை […]

Categories

Tech |