பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோதியை காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் திரு. சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய சீராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தாலும் 5.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது குறித்து பேசிய சீராக் பாஸ்வான் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு […]
