தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வால்பாறையில் ரோட்டில் வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள சாலையோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் […]
