Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீரின்றி அமையாது உலகு”… உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு… சீரமைக்கப்பட்ட புதுக்கண்மாய் வரத்து கால்வாய்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கண்மாய் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கரியாம்பட்டி கிராமத்தில் புதுக்கண்மாய் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் ஆக்ஸிஸ் அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் சீரமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி நடைபாதை… அவதிப்படும் பக்தர்கள்… சீரமைப்பு பணி தீவிரம்…!!!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டு வருவதால் அதில் நடந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி அலிபிரியிலிருந்து திருமலை வரை செல்லக்கூடிய பாதையில் நடைபாதை 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை அமைத்தல், குடிநீர்,நவீன கழிப்பறை மற்றும் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அதனால் தற்போது இருக்கின்ற மேற்கூரை முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலணி இல்லாமல் நடந்து செல்வதால்,சீரமைப்பு பணியால் கீழே விழுந்து […]

Categories
இந்து கோவில்கள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மழை நீரில் இருந்து தாராசுரம் ஆலயத்தை காப்பாற்ற கோரிக்கை..!!

பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புற மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் […]

Categories

Tech |