Categories
மாநில செய்திகள்

கோவை – சீரடி…. நேரடி தனியார் விரைவு ரயில்…. பொதுமக்கள் கடும் அதிர்ச்சி….!!!

தனியார் விரைவு ரயிலின் கட்டண விலையால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் செல்கின்றனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பிரதமர் மோடியின் பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் கீழ்‌ 5 நகரங்களில் இருந்து சீரடிக்கு நேரடியாக தனியார் விரைவு ரயில் இயக்கப்பட […]

Categories

Tech |