நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து முழு ஊரடங்கு காலகட்டத்தில் மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அவகாசம் அளிக்குமாறு நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னைலயில் முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே […]
