Categories
தேசிய செய்திகள்

மோடியை சந்திக்க விரும்பிய…. சீன வெளியுறவு மந்திரிக்கு அனுமதி மறுப்பு…. வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு தனது படைகளை எல்லைகளில் குவித்தனர். இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் […]

Categories

Tech |