வங்கியின் தலைவர் ஒருவருக்கு பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த லாய் ஜியாமின் என்பவர் China Haurong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தபோது பல்வேறு வகைகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் லஞ்சம், பலதார மணம் போன்று சுமார் 1,700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். தற்போது அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லாய் மீது டியான்ஜின் என்ற நீதிமன்றத்தில் […]
