ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சீன பாதுகாப்பு துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாதுகாப்புத்துறை மந்திரி களுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை […]
