சீன போர் விமானங்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சீனாவும் தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பிரிந்தது. இருப்பினும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் […]
