இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகளை சீனாவின் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சீனாவில் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனாவினால் மாணவர்கள் நாடு திரும்பி விட்டனர். தற்போது இணைய வழி மூலமாக கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின்பு 250 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் […]
