இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பந்தோட்டா ஆழ்கடல் துறைமுகமானது, சீனாவிடம் கடன்பெற்று மேம்படுத்தப்பட்டது. அக்கடனை திருப்பி செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கு இந்தியாவானது கடும் எதிர்ப்பை அப்போது பதிவு செய்திருந்தது. இதனிடையில் சீனாவின் “யுவான் வாங்-5” எனும் உளவுகப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியாகியது. செயற்கைகோள் கண்காணிப்பு, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வசதிகள் போன்றவற்றை கொண்டதாக கூறப்படும் சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்கு […]
