Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன கப்பல்… அரசியல் தலையீடு கிடையாது… விளக்கமளித்த இலங்கை தூதர்….!!!

இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர். இதனால், இந்திய அரசு இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

சீன கப்பலால் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து…. ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

சீனாவின் உளவு  கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உஷாராக […]

Categories
உலக செய்திகள்

சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதிய விபத்து… 8 மாலுமிகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

சீனாவின் சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் எட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அந்த கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாலன் மற்றும் ஜல்லிகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் பயங்கரமாக மோதியுள்ளது. அப்போது கப்பலில் இருந்த என்னை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

சீன கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு!

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 […]

Categories

Tech |