இந்திய ஜனாதிபதிக்கு சீனா அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் […]
