போதும்டா சாமி என்று பிரபல பின்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அறந்தாங்கி பகுதியில் 7 வயதே ஆன சிறுமி ஜெயப்பிரியாவிற்கு, பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது .இதனையடுத்து தமிழக திரைத்துறையினர் பலர் ஜெயப்பிரியாவிற்கு நடந்த அநீதிக்காக […]
