நாடாளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் 60 வயதை கடந்தவர்கள் சீனியர் சிட்டிசன்கள் என்றும், 80 வயதை தொட்டவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதித்துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டம் […]
