Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்.. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு… எச்.டி.எப்.சி பேங்க் அறிவிப்பு…!!!!!

தனியார் வங்கியான எச்.டி.எப்.சி பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில்  பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கான புதிய வட்டி. 7 – 14 நாட்கள்: 30% 15 – 29 நாட்கள்: 3% 30 – 45 நாட்கள்: 3.50% 46 – 60 நாட்கள்: 4.50% […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு….. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதற்காகவே அவர்களுக்கு அனைத்து வங்கிகளும் கூடுதல் வட்டி விகிதம் வழங்குகிறது. இருப்பினும் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் சேர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… சூப்பரா சம்பாதிக்கலாம்….. எப்படி தெரியுமா?….!!!

சீனியர் சிட்டிசன் களைப் பொறுத்தவரை அதிக அளவில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனென்றால் ஃபிக்சட் டெபாசிட்டில் எந்த ரிஸ்க்கும் கிடையாது. நமது பணம் பாதுகாப்பாக இருக்கும். வட்டிக்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக சிறப்பு வட்டி வழங்குகின்றன. ஃபிக்சட் டெபாசிட் பொறுத்தவரை குறுகிய கால முதல் நீண்ட காலம் வரை விருப்பம்போல் முதலீடு செய்யலாம். அதனை தொடர்ந்து ஒரு ஆண்டு அல்லது இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்காகவே….. மத்திய அரசின் சூப்பரான பென்சன் திட்டம்….. ஜாயின் பண்ணி பாருங்க….!!!!

மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன் வழங்கும் அருமையான திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் வய வந்தன யோஜன திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் சீனியர் சிட்டிசன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கடந்த 2020-ம் ஆண்டு மே 26ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீனியர் சிட்டிசன்களே….! உங்களுக்கு நல்ல காலம் போறந்துருச்சு…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு சீனியர் சிட்டிசன் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரெப்போ வட்டி விகிதம் 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தின் அழுத்தம் அதிகரித்த நிலையில் இப்படி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மாறாமல் இருந்து வந்த […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு…. அறிமுகமாகும் புதிய வசதி….. இனி எல்லாமே ரொம்ப ஈசிதான்….!!!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold)  என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி மற்றும் பயன்பாட்டு நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள் இந்த ஆப் மூலமாக வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடா […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு புது திட்டம்….. அதிக வருமானம் சம்பாதிக்கலாம்….!!!!

சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய திட்டத்தை ஐடிபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் வங்கியான ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்காக ஐடிபிஐ நமன் சீனியர் சிட்டிசன் டெபாசிட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு நமன் சீனியர் சிடிசன் டெபாசிட் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டி கிடைக்கும். இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர்  30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் . பொதுவாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் சீனியர் சிட்டிசன் பயனடையும் வகையில் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ ,எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம்  சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்சன் திட்டம்.. உங்களுக்கே தெரியாத முக்கிய தகவல்கள்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!!

தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறந்த திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். மூத்த குடிமகன்களுக்கு இந்தத் திட்டம் பல நன்மைகளை வழங்குவதோடு வரி சலுகைகளையும் தருகின்றது. தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம். குறைந்த விலை: தேசிய பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்தால் மட்டும் போதும். உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.10000 மேல் கிடைக்கும்… வருகிறது புதிய சட்டம்… குஷியோ குஷி…!!!!

சீனியர் சிட்டிசன்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பராமரிப்பு கட்டணம் பெறுவதற்கான மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசு  சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முதலாவதாக பெற்றோர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் பராமரிப்பு மற்றும் நல மசோதா 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெற்றது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் முதியோர் இல்லங்களில் தள்ளப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி […]

Categories

Tech |