Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சீனர்களை வெறுக்கும் அமெரிக்கர்கள்…. கொலை செய்யப்பட்ட சீனப்பெண்…!!!

நியூயார்க் நகர தண்டவாளத்தில், தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சீன பெண்ணின் நினைவஞ்சலிக்கு வந்தவர்கள் சீன மக்களை வெறுக்கும் மனப்பான்மையை கைவிடுங்கள் என்று வலியுறுத்தினர். கொரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்க மக்களுக்கு, சீன மக்கள் மீது இருக்கும் வெறுப்பு பல மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சீன வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய மிச்சல் கோ என்ற பெண், காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வதற்காக நியூயார்க் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, ஒரு நபர் அந்த பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

பனிப்போர் மனநிலையை கைவிடுங்கள்…. அது ஒருபோதும் தீர்வாகாது…. -சீன அதிபர்….!!!

சீன அதிபர் ஸி ஜின்பிங் உலகம், பனிபோர் மனநிலையிலிருந்து நீங்கி அமைதி மற்றும் பரஸ்பர வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசியதாவது, பிரத்யேகமான சிறிய அமைப்பு போன்று செயல்படும் சில நாடுகள் உலகை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், அவர் கூறியதாவது, ஆதிக்கம் மற்றும் மோதல் நிலை அதிகரித்திருக்கிறது. இது பிரச்சனைகளுக்கான முடிவை தராது என்று […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தலைதூக்கும் கொரோனா…. கடும் கட்டுப்பாடுகளை மீறி… 127 பேருக்கு தொற்று உறுதி…!!!

சீனாவில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ஆம் வருடத்தில் தோன்றிய கொரோனா, படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அதன்பிறகு, சீனா சில மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடி கொண்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. குறைவான தொற்றுகள் பதிவான நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும், சுமார் 127 […]

Categories
உலக செய்திகள்

பகிரங்கம்: ஓமிக்ரான் வந்ததுக்கு “இதுதான் காரணம்”…. குற்ற சாட்டை முன்வைத்த பிரபல நாடு…!!

சீனாவின் தலைநகருக்கு வந்த சர்வதேச தபால் ஒன்றின் மூலமாகவே தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் நுழைந்ததாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் தங்கள் நாட்டிற்குள் பரவுவதற்கு சர்வதேச தபால்களே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது வெளிநாடுகளிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்த தபால்களின் மூலமாக தான் தொற்று தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச தபால்களின் உறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சரிவை சந்திக்கும் பிறப்பு விகிதம்…. சீனாவில் வெளியான தகவல்….!!!

சீன நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சரிவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரத்தில் தெரியவந்திருக்கிறது. சீனாவின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருப்பதாவது, கடந்த வருட கடைசியில் நாட்டின் மக்கள் தொகை 141.26 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் அந்த எண்ணிக்கை 141.20 கோடியாக இருந்தது. அதன்படி நாட்டில் இருக்கும் மக்கள் தொகை கடந்த வருடத்தில் 4.8 லட்சம் தான் அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த வருடத்தில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1.06 கோடியாக இருந்தது. அது, கடந்த 2020 […]

Categories
உலக செய்திகள்

உங்களால தா ஒமிக்ரான் வந்துச்சு…. கனடா மீது பழிப்போடும் சீனா….!!!

சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கனடா நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சல் மூலமாகத்தான் தங்கள் நாட்டிற்குள் ஒமிக்ரான் பரவியது என்று குற்றம் சாட்டியுள்ளனர். சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள், கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பார்சலின் மேற்பரப்பு, அதிலிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களில் கொரோனா இருந்தது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது கனடா நாட்டிலிருந்து கடந்த 11-ம் தேதியன்று சீனாவை சேர்ந்த ஒரு நபருக்கு பார்சல் வந்திருக்கிறது. அந்த நபருக்கு கடந்த 15ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனா செஞ்ச வேலை தானா இது?…. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் புகைப்படம்….!!!!

சீனா சட்டவிரோதமாக பூட்டான் நாட்டுக்குள் இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா டோக்லாம் என்ற பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு சீனா முழு அளவிலான கிராமத்தை உருவாக்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை […]

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. சீனாவின் தலைநகரில் தலைகாட்டிய ‘புதிய வகை வைரஸ்’…. அதிர்ச்சி….!!!!

முதல்முறையாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தில் ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அந்த நபரை மட்டும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகளும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவில் தலைத் தூக்கும் கொரோனா…. முழு ஊரடங்கு அமல்….வெளியான தகவல்….!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தற்போது மூன்று நகர்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே சீன நாட்டில் தான் முதன் முதலில் கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. எனினும் சீனா, சிறிது காலத்திற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, அந்நாட்டிலுள்ள ஷியான், யூசோவ் மற்றும் அன்யாங் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

அதிரடி உத்தரவு…. பிறந்த இடத்துக்கே ஆப்பு…. மீண்டும் முழு ஊரடங்கு…. வீட்டில் முடங்கிய பொதுமக்கள்….!!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அந்நாட்டிலுள்ள அன்யாங் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க சீனாவிலேயே மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகையினால் சீனா ஏற்கனவே ஷியான் மற்றும் யூசோவ் போன்ற நகரங்களில் பொதுமக்கள் எவரும் வெளியே வராதபடி முழு […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் உறவில் மூக்கை நுழைக்காதீர்கள்!”….. இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் சீனா….!!!

சீன அரசு இலங்கைக்கும் தங்களுக்குமான உறவில் மூன்றாம் நாடு தலையிடக் கூடாது என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறது. சீன நாட்டின் வெளியுறவு அமைச்சரான வாங்-யீ, இலங்கையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை மற்றும் சீன நாடுகளின் நட்பு, இருநாட்டு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்த இரு நாடுகளின் உறவு, பிற நாடுகளை குறிப்பிடவில்லை என்றும், இரண்டு நாட்டு உறவிற்கு இடையில் மூன்றாம் […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் உங்க பிளானா?”…. வைரஸை ஒழிக்க…. களமிறங்கியது ‘சீனா’…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் வசிக்கும் மொத்த மக்களுக்கும் அதாவது சுமார் 1 கோடியே 40 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக நேற்று மொத்தம் உள்ள […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் அதிர்ச்சி!”…. புதிய வகை வைரஸை உறுதி செய்த ‘சீனா’…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக […]

Categories
உலக செய்திகள்

“நாங்க இதுக்கு வரல”…. வடகொரியாவின் அதிரடி கடிதம்…. மிரண்டு போன சீனா….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு மத்தியிலும் சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வடகொரியா சீனாவின் ஒலிம்பிக் கமிட்டிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் வடகொரியாவிற்கெதிரான விரோத சக்தியின் நடவடிக்கைகளை முன்னிட்டு […]

Categories
உலக செய்திகள்

“செம வேகம்!”…… அதற்குள் 121 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. சீனா வெளியிட்ட தகவல்….!!

சீன நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 121 கோடி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தன் மக்களுக்கு அதிவேகத்தில் தடுப்பூசி செலுத்தி வருகிறது. அந்நாட்டில், தற்போது வரை மூன்று வயதுக்கு அதிகமான மக்களில் 121 கோடியே 59 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது. இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 89.54% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதி உள்ள அனைத்து மக்களுக்கும், விரைவில் தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் மீண்டும் ஒரு பயங்கரம்!”…. ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்கு…. காத்திருந்த சோகம்….!!!!

தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் அரசு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த ஹோட்டல் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கேஸ் வெடித்துள்ளது. இதனால் ஹோட்டல் முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்னர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் முதல்கட்டமாக 3 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து நடந்த மீட்பு […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஆபத்து?”…. சீனாவில் அடுத்த அதிர்ச்சி!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கத் தொடங்கின. இந்த நிலையில் மக்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினை அருகில் உள்ள மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஆஹா!…. என்ன ஒரு பிரம்மாண்டம்…. ‘பனிக்கட்டிகளாலான சிற்பங்கள்?’…. சீனாவில் களைகட்டிய திருவிழா….!!!!

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் பனிச் சிற்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 4 லட்ச ச.மீ அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் பிரம்மாண்டமான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் அளவிலான பனிக்கட்டிகள் 65 வகை சிற்பங்களை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் ஒன்றும் குளிர்கால ஒலிம்பிக் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! மீண்டும் மோதும் இந்தியா – சீனா…. லடாக்கில் உருவாகவுள்ள சூறாவளி….!!

அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கும் நோக்கிலேயே இந்தியாவுடனான தங்கள் நாட்டு எல்லையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள கிழக்கு லடாக்கில் அமைந்திருக்கும் பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளை இணைக்கும் விதமாக பாலம் கட்டும் பணியினை அந்நாடு தொடங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் சீனா வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வாங் வென்பின் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமைதி […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க…! சீனாவின் புத்திசாலித்தனம்…. நாங்க எல்லாத்தையும் கொடுத்துருதோம்…. அடிபணிந்த இலங்கை….!!

சீன அரசு இயற்கை உரம் தொடர்பாக எடுத்த அதிரடியான நடவடிக்கையின் விளைவாக அந்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய சுமார் 51.28 கோடி ரூபாயை இலங்கை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இலங்கையில் விவசாயத்திற்கு ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் சீனாவிலுள்ள கிங்காடோ சீவீன் பயோடெக் என்ற உர நிறுவனத்திடமிருந்து இயற்கை உரங்களை வாங்கியுள்ளது. இதனையடுத்து சீனாவிலிருந்து வந்த இயற்கை உரங்களை இலங்கை ஆய்வு செய்ததில் […]

Categories
உலக செய்திகள்

ஆண்களே… குஷியோ குஷி…. இனி 3 பிள்ளைகள் கட்டாயம்…. எந்த நாட்டில் தெரியுமா….?

43 ஆண்டுகளில் இல்லாத அளவாக சீனாவில் கடந்த 2020 ல் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதன்படி கடந்த 2020 ல் சீனாவிலுள்ள ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ல் சீனாவிலுள்ள 10 மாநிலங்களிலும் குழந்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவு….. விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணி…. 14 பேர் பலியான சோகம்…..!!

சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிரா திட்டமா….? எலைட் படைகளை தயார்ப்படுத்தும் சீனா…. பயங்கர திட்டங்கள்….!!

போர்களை வெல்லும் வகையில் எலைட் படைகளை உருவாக்குவதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார். இந்திய எல்லையில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் சீனா தற்போது புது படையை அமைக்க திட்டமிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 லட்சம் ராணுவ வீரர்களை உள்ளடக்கியிருக்கும் சீனாவின் படைத்தளபதியாக ஜி ஜின்பிங் உள்ளார். இந்நிலையில், அவர் ராணுவத்திற்கு இவ்வாறு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது, இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. அதாவது அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன முறையில் போர் பயிற்சி, தொழில்நுட்பங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. உலகின் 90% அணு ஆயுதங்கள் இருக்கும் நாடுகள் எது…..? உண்மையை உடைத்த சீனா…..!!

சீன அரசு உலகில் இருக்கும் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. ஆனால் இந்த ஆயுதங்கள் மூலம் போர் நடத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த வல்லரசு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. உணவு தட்டுப்பாட்டால் மக்கள் செய்யும் வேலையை பாருங்க….!!

சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் உணவுக்காக பண்டமாற்று முறையை பின்பற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளன. சீனாவில் 3 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து Yuzhou நகரம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முழு ஊரடங்கால் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் ஷியான் நகரத்தில் கடுமையான […]

Categories
அரசியல்

சீனா இலங்கையை நெருங்காமல் இருக்க…. “நான் ஒரு யோசனை சொல்றேன்”…. அத கேளுங்க….!!!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

உஷார் ஐயா உஷாரு…! “கொரோனா பரவுது உஷாரு”…. புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்த சீனா….!!!!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவில் உள்ள சியான் நகரத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டதோடு, போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இருப்பினும் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க…! மீண்டும் மீண்டும் மோதும் அமெரிக்கா – சீனா… கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று “ஸ்டேண்ட் நியூஸ்” என்ற இணைய பத்திரிக்கை நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யுங்கள் என்று சீனாவிற்கு அமெரிக்கா தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங்கின் ஜன நாயகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக “ஸ்டேண்ட் நியூஸ்” என்னும் இணைய பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங் நிர்வாகம் “ஸ்டேண்ட் நியூஸ்” தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்”… சீன எல்லையில் 3,383 டிரக்குகள் நிறுத்தி வச்சிருக்கு…. பரபரப்பு தகவல்….!!!

சீனாவுக்கு வியட்னாம் நாட்டில் இருந்து வருடந்தோறும் கோடிக்கணக்கில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியாவது வழக்கம் ஆகும். அதன்படி நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வியட்னாம் விவசாய விளைபொருட்களை சீனா இறக்குமதி செய்து இருந்தது. அதில் டிராகன் பழங்கள், பலாப்பழங்கள் போன்றவையும் அடங்கும். இந்நிலையில், கடந்த நவம்பர் 20-ம் தேதியில் இருந்து டிசம்பர் 27-ம் தேதி வரையிலான இறக்குமதியில், டிராகன் பழங்களில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதன் எதிரொலியாக வியட்னாம் நாட்டிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பு வழங்கிய சீனா…. என்னனு தெரியுமா?!!!!

சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது […]

Categories
உலக செய்திகள்

“சீனா”வின் அத்துமீறல்…. துப்பாக்கி முனையில்…. கொந்தளிக்கும் பொதுமக்கள்…. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!

சீனாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மீறிய 4 பேரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் சாலையில் அவர்களது புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்கள். சீனாவிலுள்ள jingxi என்னும் பகுதியில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் மிகக்கடுமையான விதிமுறைகளை அங்கு பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று jingxi நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேரை புதிதாக பாதித்துள்ளது. இந்நிலையில் jingxi நகரில் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி: சீனா – பிரபல தொழிலதிபர் மோதல்…. ஐ.நாவில் கொடுக்கப்பட்ட புகார்… காரணம் என்னனு இத பாருங்க….!!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் தங்கள் நாட்டிற்கு சொந்தமான விண்வெளி நிலையத்தின் மீது மோத வந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் இணையதள சேவை உட்பட பல திட்டங்களுக்காக விண்வெளியில் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் பல செயற்கை கோள்களை செலுத்தியுள்ளார். இந்நிலையில் சீனா எலான் மஸ்கிற்கு சொந்தமான […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு: சீனா – அமெரிக்கா மீண்டும் மோதல்…. நடுவானில் திரும்பிய விமானம்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

சீனாவிலுள்ள ஷாங்காய் விமானநிலையத்தில் ஓமிக்ரான் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததையாடுத்து அங்கு தரையிறங்காமல் அமெரிக்காவில் இயங்கக்கூடிய பிரபல டெல்டா விமான நிறுவனம் நடுவானில் தங்களது விமானத்தைத் திருப்பி சென்றுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் விமான நிலையத்தில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க கூடிய புதிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆகையினால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டெல்டா விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானிலியே ஷாங்காய் விமான நிலையத்திற்கு செல்லாமல் திரும்பி அந்நாட்டிற்கே சென்றுள்ளது. அவ்வாறு நடுவானில் திரும்பி அமெரிக்காவிற்கு சென்ற டெல்டா […]

Categories
உலக செய்திகள்

“அடடே, சூப்பர்!”….. இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதில் சீனா சாதனை….!!

சீன நாட்டில் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் இந்த வருடத்தில் 100 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது, அந்நாட்டின் ஒரு வருடத்திற்கான பயன்பாட்டில் 27% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் வருடம், சீனாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு நடுவில் இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த 20 […]

Categories
உலக செய்திகள்

“சீனா”வின் திட்டம் நிறைவேறுமா…? ஒலிம்பிற்கு வந்த சோதனை…. காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!

சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக அந்நாட்டின் தலைநகரில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 206 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் புதிய பாதிப்புகளின் படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,077 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் தற்போது மிக […]

Categories
உலக செய்திகள்

“மனிதனை மிஞ்சும் ரோபோக்கள்!”…. என்னலா செய்யுதுனு பாருங்க!….. களைகட்டும் கண்காட்சி….!!

சீன நாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சி நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் ரோபோக்களின் செயல்திறன் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் டிரம்ஸ் இசைப்பது, செஸ் விளையாடுவது மற்றும் மசாஜ் செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடிய திறன் படைத்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் படி உணவகங்களில் உணவு அளிக்கின்றன. மிச்சிகன் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ, சாப்பாடுகளை டோர் டெலிவரி செய்கிறது. இத்தாலியைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“பசுமையாக ஆரம்பித்த திட்டம்!”….. புகைமூட்டத்துடன் போராடும் சீனா…. என்ன காரணம்….?

சீனாவில் ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில்,  தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகைமூட்டத்தை குறைக்க  அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கிறது. பீஜிங் நகரில் பனிச்சறுக்கு போட்டிக்காக செயற்கை முறையில் பனிப்பொழிவை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பசுமை ஒலிம்பிக் என்ற நோக்கத்திற்காகத் தான் இதில் களமிறங்கியது. அதற்காக, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தும் ஏற்பாடுகளை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது, அந்நகருக்கு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து…. பிரபல நாட்டுக்கு கடத்த முயன்ற மீன்கள்…. வனத்துறையிடம் ஒப்படைப்பு….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கம் முனையத்தில் இருந்து சீனாவுக்கு வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொண்ட 13 பெட்டிகள் ஏற்றுமதி செய்ய இருந்தது. இந்தப் பெட்டிகள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் இந்தியாவில் அழிந்து வரக் கூடிய பாதுகாக்கப்பட்ட ‘பக்பர்’ மீன்வகை குஞ்சுகள் இருந்தது. இந்த 13 பெட்டிகளிலும் 60,000 மீன்குஞ்சுகள் இருந்தது. இந்த வகை மீன்கள் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கேரளா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! “சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. திணறும் மக்கள்….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 140 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் “கிறிஸ்துமஸ்”…. ரகசியம் உடைத்த பிரபல நிறுவனம்…!!

சீனா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்ததற்கான முக்கிய நோக்கத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. சீனா கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று சீனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததற்கான மற்றொரு நோக்கத்தை வெளியிட்டுள்ளது. அதாவது சீனா தங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலைத்து விடும் என்பதாலேயே அதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை […]

Categories
உலக செய்திகள்

சீனா – பிரபல நாடு மோதல்….”முஸ்லிம் அடிமைகள் தயாரிக்கும் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்”…. மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர்…. நீடிக்குமா பதற்றம்…?

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் “உய்கர் கட்டாய தொழிலாளர்கள் தடுப்பு பிரிவு சட்ட” மசோதாவில் கையெழுத்திட்டுள்ளது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சீனாவிலுள்ள சின்சாங் என்னும் மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் உய்கர் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களிடமிருந்து பிரிவினை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக கூறி சீனா உய்கர் முஸ்லிம்களின் மீது அடக்குமுறையில் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! “சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா”…. 1,00,731-ஆக உயர்ந்த பாதிப்பு….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிலிருந்து அதிகாரிகள் வர மாட்டார்கள்!”….. ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்….!!

சீனாவில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பார்க்க, எங்கள் நாட்டின் அரசு அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று ஜப்பான் அறிவித்திருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஜப்பான் நாட்டின் சார்பில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆம் வருடத்திற்கான தலைவர் மற்றும் தங்கள் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் இருவரும் தான் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீன நாட்டில் உய்குர் முஸ்லிம்களை எதிர்த்து மனித உரிமை மீறல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆபத்து?…. “சீனாவை வச்சு செய்யும் வைரஸ்”…. கடந்த 24 மணிநேரத்தில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு 100 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“சீனா” கைமாறிய கோடிகோடியான பணம்…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொது மக்கள்… ஏன்னு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

சீன அரசாங்கம் ராய் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸிற்கு சரியான நேரத்தில் நிதியாக டன் கணக்கில் அரிசியும், கோடி கோடியாக பணமும் வழங்கியுள்ளது. பிலிப்பைன்ஸை ராய் என்னும் புயல் புரட்டிப் போட்டுள்ளது. இந்த புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 13,00,000 த்திற்கும் மேலான பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் சீனா ராய் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக 4725 டன் கணக்கில் அரிசியை வழங்கியுள்ளது. மேலும் நிதி தொகையாக […]

Categories
உலக செய்திகள்

“ஒருத்தருக்கு கொரோனா வந்ததுக்கு, இவ்ளோ அக்கப்போரா!”….. சீனாவில் நடப்பதை பாருங்கள்…!!

சீனாவின் டாங்ஜிங் நகரில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், முழு நகருக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதன்முதலில் சீன நாட்டில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா, கடும் விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது. எனவே, உலகில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில், சீனா 113 வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் வியட்நாமிற்கு அருகில் இருக்கும் சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

“திபெத் விவகாரம்”…. நியமனமான இந்திய பெண்…. வெளியான தகவல்….!!!!

சீனா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 13-ம் நூற்றாண்டில் இருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறி வருகிறது. திபெத் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்து வருகிறது. ஆனால் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் திபெத் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா…. ஆனா நடந்ததே வேற…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இந்தியா-சீனா நாடுகள் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. சீனா தனது படைகளை கிழக்கு லடாக் எல்லையில் குவித்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்துள்ளது. மேலும் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “இரு நாடுகளும் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை…! இரண்டு துண்டாக உடைந்த பாலம்…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்….!!!!

சீனாவில் எதிர்பாராமல் நடந்த பயங்கர சம்பவம் ஒன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள இஜோ நகரில் பாலம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பாலம் இரண்டு துண்டாக இடிந்து விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் அவ்வழியாக வந்த சுமார் 120 டன் எடையை தூக்க கூடிய ராட்சத டிரக் ஒன்று கவிழ்ந்து பின்னர் இரண்டு துண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் தோற்றம் தெரிய வேண்டும்!”….. சீனாவிடம் தரவுகள் கேட்கும் WHO தலைவர்….!!

உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் தரவுகளை வெளியிடுமாறு சீன அரசை கேட்டிருக்கிறார். உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொடர்பில், மேலும் தரவுகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு சீனாவை கேட்டிருக்கிறார். ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதியவகை மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை காட்டிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும், ஒமிக்ரான் தாக்குகிறது. கொரோனாவின் தோற்றம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நாட்களை […]

Categories

Tech |