Categories
உலக செய்திகள்

சீனா அட்டூழியம்… ஆஸ்திரேலிய விமானத்தை அழிக்க லேசர் குறி… கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா…!!!

ஆஸ்திரேலியா, தங்கள் கடற்படை விமானத்தை சீனா லேசர் மூலமாக குறிவைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா, தென் சீன கடல் பகுதி முழுக்க தங்களுக்குரியது என்று கூறுவதோடு, பிற நாடுகளின் போர்க் கப்பல்களையும், கப்பல்களையும் எல்லை பகுதிக்குள் வர விடாமல் தடை செய்திருக்கிறது. அதனை மீறி எல்லைப் பகுதிக்கு வரும் கப்பல்களை தங்கள் போர்க் கப்பல்கள் மூலமாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா தங்களின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை தென்சீனக் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா விதித்த தடை…. கடும் பாதிப்படைந்த நிறுவனங்கள்… வருத்தம் தெரிவிக்கும் சீனா…!!!

மத்திய அரசு சீனாவின் 224 செயலிகளை தடைவிதித்துள்ளது தொடர்பில் சீன அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லை பகுதியில் மோதல் நடந்தது. இதைதொடர்ந்து இந்தியா, சீனா தயாரித்த செல்போன் செயலிகளை தடை செய்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தற்போது வரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான காவோ பெங் தெரிவித்துள்ளதாவது, […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் டெக்னலாகி போங்க…. சர்வதேச விளையாட்டு வீரர்கள்…. மொழி தெரியாமல்….. வணிகர்களுடன் உரையாடல்….!!!

மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தி வணிகர்களுடன் உரையாடுகின்றனர். சீனாவில் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீனவிலுள்ள வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஸ்மார்ட்போன் குரல் மூலம் பதிவு […]

Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும்”…. பதிலடி கொடுத்த…. பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்….!!

கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். […]

Categories
உலக செய்திகள்

“சீனா தான் பிரச்சனைக்கு காரணம்”…. குவாட் உச்சி மாநாட்டில்…. வெளியுறவு மந்திரி குற்றச்சாட்டு….!!

சீனா எழுதப்பட்ட உறுதிமொழிகளை மீறியதால்தான் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் தொடங்கியது என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் ‘குவாட்’ என்னும் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் அவருடன்  ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்கா), யோஷிமாசா ஹயாஷி (ஜப்பான்), மரிஸ் பெயின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவின் வெளியுறவு துறை மந்திரி மரிஸ் பெயினுடன், […]

Categories
உலக செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து…. ஒருவர் பலி …. சீனாவில் பரபரப்பு …..

லியோனிங் மாகாணத்தில் பஸ் வெடித்ததில் ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனா நாட்டில் லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங்  நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. இதனால்  பெரும் சத்தம் கேட்டது. ஆனால் தீ பிடிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் படு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்  பேருந்தின் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து சாலை ஓரத்தில் நிற்கும் வீடியோ காட்சிகள் […]

Categories
உலக செய்திகள்

‘குவாட்’ அமைப்பு இதற்காக தான் பயன்படுகிறது…. சீனாவின் கருத்திற்கு ஜெய்சங்கர் பதிலடி…!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் அமைப்பால் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு நன்மை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், சீனா, தங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் இந்த அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு…. இம்ரான் கான் அளித்த பதில்…. உச்சகட்ட பரபரப்பு ….!!

இம்ரான் கான் அரசுப் பயணமாக சீனா சென்ற போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனா சென்றுள்ளார். மேலும் அங்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளார். அங்கு  இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றிய […]

Categories
உலக செய்திகள்

100 மில்லியன் வருடங்களுக்கு முன்னுள்ள புதை படிவ மலர் …. ஆய்வில் சீன ஆராய்ச்சியாளர்கள் …..

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள  புதைபடிவ மலர்கள் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.  சீனாவிலுள்ள ஜூங்தாவ்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு ஒன்றில் ஆம்பர் எனப்படும் டைனோசர் காலத்தில் மலர்ந்த மலரை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த மலர் மஞ்சள்நிற புதைபடிவ பொருளில்  பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆய்வு முடிவுகள் கடந்த வாரம் “நேச்சர் பிளான்” எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 21 மஞ்சள் […]

Categories
தேசிய செய்திகள்

டெஸ்லா நிறுவனத்திற்கு….. இறக்குமதி வரியில் சலுகை கிடையாது…. அதிரடி அறிவிப்பு…!!!!

டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு தங்கள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி செய்து வருகிறது. இது உலகளவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். தற்போது டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு இதுவும் வேணும்”… “இன்னமும் வேணும்”…. கொரோனா வக்கிது ஆப்பு… எகிரும் பாதிப்பு….!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் உருமாறி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கூட அந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

“அடடா!”.. அசத்தல்…. வீரர்களுக்கு சேவை செய்ய ரோபோக்கள்… ஒலிம்பிக் போட்டியில் ஆச்சர்யம்…!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களும் உதவிகள் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில் இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாகப் பணியாளர்களும்,  வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் மட்டுமே தங்கக்கூடிய வகையில் ஒரு நகர் அமைக்கப்பட்டிருக்கிறது. A Beijing hotel is using room service robots as the Winter Olympics approaches. Robots arrive at the guest's door, […]

Categories
உலக செய்திகள்

என்னதான் காரணம்….? எல்லைக்குள் அனுமதிக்காத சீனா….!! மருத்துவ மாணவர்களின் கதி என்ன….?

நேபாள நாட்டு மருத்துவ மாணவர்களை சீனா தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி அளிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் மருத்துவத்திற்கு படிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்க பெய்ஜிங் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தி ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் வெரோ செல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் சான்றிதழை வைத்து […]

Categories
உலக செய்திகள்

ஆறாம் முறையாக தங்கப்பதக்கம்…. குளிர்கால போட்டியில் அசத்திய நெதர்லாந்து வீராங்கனை….!!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடரில் 1500 மீட்டர் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். சீன தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரீன் வுஸ்ட் என்ற வீராங்கனை பங்கேற்றார். ஒரு நிமிடம் ஐம்பத்தி மூன்று வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் இவர் ஆறாவது தடவையாக தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். குளிர்கால ஒலிம்பிக் தொடர்களிலேயே ஐந்து பக்கங்களுக்கும் அதிகமாக வென்ற […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்த்தாதீர்கள்… 2 மில்லியன் பேர் உயிரிழக்க நேரும்…. சீன ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!!

சீனா போன்ற கொரோனா தொற்று இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் ஒரு ஆண்டில் இரண்டு மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சீன ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, ஒரு வருடத்தில் 2 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தொற்றை தடுக்கக்கூடிய சிறப்பான தடுப்பூசிகளை தயாரிப்பது வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை கணக்கிட, பிரிட்டன் மற்றும் சிலி போன்ற […]

Categories
உலக செய்திகள்

சீன ஒலிம்பிக் போட்டியில் பிரச்சனை…. ஊடகங்கள் கண்டனம்…. என்ன காரணம்…?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேரலையில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரை காவல் துறையினர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளதால் பல நாட்டு ஊடகங்களும் அங்கு முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நெதர்லாந்து நாட்டின் பத்திரிகையாளரான ஜோர்ட் டென் தாஸ் என்பவர் நேரலையில் தகவல் வெளியிட்டு கொண்டிருந்தார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

3 வேளையும் இந்த சாப்பாடு தான்… வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவால் சர்ச்சை… ரஷ்யா கண்டனம்…!!!

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை […]

Categories
உலக செய்திகள்

என்னது 25 கோடி மக்களா….? சீனாவில் அலைமோதும் கூட்டம்… என்ன காரணம்…?

சீன நாட்டில் சந்திர புத்தாண்டானது முடிவடைந்து மக்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் அலைமோதும் அளவிற்கு கூட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு மக்கள் சந்திர நாட்கையை வைத்து புதுவருடத்தை கொண்டாடுவார்கள். இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதல் தேதி புலி வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ஒரு வாரம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால், சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி…. இருளையே பகலாக மாற்றிய வர்ணஜாலம்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வான வேடிக்கையுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் கோலாகலமாக தொடங்கி வைத்தார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டி கண்கவர் வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கு கொண்டனர். மேலும் 91 நாடுகளை சேர்ந்த 2875 வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண ஒளி விளக்குகளை ஒளிர […]

Categories
உலக செய்திகள்

அவருகிட்ட ஏன் கொடுத்தீங்க… “புறக்கணிக்கப்பட்ட ஒலிம்பிக்”… இந்தியாவிற்கு அமெரிக்கா பாராட்டு…!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியாவிற்க்கு  அமெரிக்க செனட் வெளியுறவு குழு பாராட்டு தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 24 வது  குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு  நேற்று மாலை   தொடங்கிய நிலையில், 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி ,ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 ஒரு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இந்தியா சார்பில் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! தீராத “தலைவலி இருந்தா” உடனே கிளம்பிருங்க… அப்போ நான் “விளையாட்டா நினைச்சிட்டேன்”…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக தலையில் சுமார் 0.5 முதல் 1 சென்டி மீட்டர் அளவுடைய புல்லட்டுடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கு கடந்த 20 வருடங்களாக தீராத தலைவலி இருந்துள்ளது. ஆனால் அவர் எந்தவித சிகிச்சையும் பெறாமலேயே இருந்துள்ளார். இதனையடுத்து இறுதியாக சிகிச்சை பெற சென்ற அவரை மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்…!!!

சீனாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 39 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவத்தொடங்கி, தற்போது கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 39 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 18 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 241 நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு ஆதரவு… “அவர் கிட்ட ஏன் ஜோதியை கொடுத்தீங்க”… கொந்தளித்த அமெரிக்கா..!!

ஒலிம்பிக் ஜோதி விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது . கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள  கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்திற்கு  இடையே நடைபெற்ற  மோதலில் இந்திய  தரப்பில் 20 ராணுவ  வீரர்கள்  வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும்  சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது . மேலும் உலக நாடுகளுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. “ஒலிம்பிக்கை புறக்கணித்த பிரசார் பாரதி”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த 24-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரசார் பாரதி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. மேலும் தூர்தர்ஷன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் ஜோதி பயணம்…. நீரில் எடுத்துச்செல்லும் ரோபோ…. வெளியான தகவல்…!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி, சீனாவின் தலைநகரான பெய்ஜிங் வழியே கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் வரும் 4ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. சுமார் 30 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெய்ஜிங் மாகாணத்திற்கு வந்த ஒலிம்பிக் ஜோதி, முக்கிய நகரங்களின் வழியே பயணிக்க இருக்கிறது. அதன்படி, மலைப்பகுதிகள், சீனப்பெருஞ்சுவர் வழியாக ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இதில் […]

Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்…. சீனாவிடம் மேலும் கடன் கேட்க முடிவு…!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், சீன நாட்டிடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்க தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அதற்காக அங்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார். அதன்பின்பு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெறுவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனா 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

“போச்சா! வீரர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா”…. ஒலிம்பிக் போட்டி என்ன ஆகும்….? வருத்தத்தில் வீரர்கள்….!!!

சீன தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில் வீரர்கள், பணியாளர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என்று மொத்தமாக 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் ஒலிம்பிக் கனவு பாழாகி விடும் என்று […]

Categories
உலக செய்திகள்

8 குழந்தைகளை பெற்ற தாய்… “சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை”…. காரணம் மனநோயா… போலீசார் விசாரணை..!!

சீனாவில் ஒரு பெண் schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை  சங்கிலியால் கட்டிப்போட்டு ஒரு சிறிய  குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஒரு பெண்ணை  சங்கிலியால் கட்டிப்போட்டு சிறிய குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக Douyin என்ற நபருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலறிந்து அந்த நபர் இந்த குடிசை பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு பெண்ணின் கழுத்தை சங்கிலியால் கட்டிப்போட்டு மிகச்  சிறிய இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்…. வீரர்கள் உட்பட 37 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

சீனத் தலைநகரான பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையில் பீஜிங் மாகாணத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் போட்டி  ஏற்பாட்டாளர்களுக்கு சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ரகசிய ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடுகள்…. சீனாவில் நடக்கும் மர்மம்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருபத்தி மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் நகரத்தின் பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அங்குள்ள Fengtai என்ற மாவட்டத்தில் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இதனுடன் சேர்த்து 68 ஆயிரம் மக்கள் வசிக்கும் Anzhenli என்ற பகுதி போன்றவற்றில் கடும் […]

Categories
உலக செய்திகள்

“இது புலி வருஷம்!”…. சீனாவில் கோலாகலமாக தொடங்கியது புத்தாண்டு… அதிபர் வாழ்த்து…!!!

சீனாவில் புத்தாண்டு இன்று தொடங்குவதால் மக்களுக்கு அதிபர் சி ஜின்பிங் வாழ்த்துக் கூறியிருக்கிறார். சீனாவில் மிகப் பெரிதாக கொண்டாடப்படும் புத்தாண்டிற்காக அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடுவார்கள். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றுடன் எருது வருடம் முடிவடைந்து, புலி வருடம் இன்றிலிருந்து தொடங்குகிறது. இந்த ஆண்டு பிறப்பு வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் கலாச்சாரத்தின் படி, புலி, […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனி…. சக்கரம் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம்…!!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனியில் சரக்கு விமானம் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. சீன நாட்டின் ஏர்லைன்ஸிற்குரிய போயிங் 747 என்னும் சரக்கு விமானமானது சிகாகோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் அதிகமான பனி குவிந்து  கிடந்திருக்கிறது. அதில் சறுக்கிய விமானத்தின் சக்கரம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மோதி விட்டது. இதில் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மறுபடியுமா?…. அதிர்ச்சி ரிப்போர்ட்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 59 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 37 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 22 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,934-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் ஒலிம்பிக் போட்டியை கெடுக்கிறார்கள்…. அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சீன அரசு, தங்களின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கெடுக்க அமெரிக்கா பல வீரர்களுக்கு பணம் கொடுத்து போட்டிக்கு எதிரான செயல்களை செய்ய உத்தரவிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக, சீனா கொரோனாவிற்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்கா தங்களின் போட்டியை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பறவை காய்ச்சலா….? இரண்டு பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்காங் மாகாணத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சீனாவில் H5N6 என்ற பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு நபர்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 68 வயது நபருக்கும் ஜெஜியாங் மாகாணத்தில் 55 வயது பெண்ணிற்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நீடிக்கும் பதற்றம்…. இந்தியா-சீனா பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா மற்றும் சீன நாடுகளின், ராணுவ தளபதிகளுக்கான பேச்சுவார்த்தையின் 15ஆம் சுற்று விரைவாக நடக்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. சீன அரசு, கிழக்கு லடாக் போன்ற எல்லைப்பகுதிகளில் தன் படைகளை நிறுத்தி இருக்கிறது. இதனால் உண்டான பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இதன் 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான,  அரிந்தம் பாக்ச்சி, கடந்த 12ஆம் தேதி அன்று 14-ஆம் […]

Categories
உலக செய்திகள்

“தேவையில்லாம சீண்டி பாக்காதீங்க!”…. விளைவுகள் மோசமா இருக்கும்…. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த சீனா….!!!!

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மறுபடியுமா?…. அதிர்ச்சி ரிப்போர்ட்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 25 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 38 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,811 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
அரசியல்

“அப்பறம், பிரதமரே!”….. சீனா ஆக்கிரமித்த நிலம் எப்போ கிடைக்கும்….? ராகுல் காந்தி கேள்வி…!!!

சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

மக்களே ஆபத்து…! சீனா தானத்தை சாப்பிடாதிங்க… ஏன்னா அதுல…? குற்றம் சாட்டிய கட்சி…!!

சீனா நன்கொடையாக 1 மில்லியன் அரிசியை வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி இது தொடர்பாக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. சீன அரசு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசி வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேல் குறிப்பிட்டுள்ள தகவல் தொடர்பாக அதிரடியான […]

Categories
உலக செய்திகள்

இங்க உங்க வாலை ஆட்டாதீங்க… ! ”ஒட்ட நறுக்கிடுவோம்” சீனாவை எச்சரித்த அமெரிக்கா ..!!

தைவான் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா ஏற்கனவே தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதி வருகிறது. இந்த நிலையில் அணுவாற்றலால்  இயங்கும் தன்மைகொண்ட விமானம் தாங்கி கப்பல்கள் இரண்டை அமெரிக்க கடற்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கடற்பகுதிக்கு அனுப்பி திடீரென போர் பயிற்சியை நடத்தியது. அதேபோல் ஜப்பானிய போர் கப்பலும் அமெரிக்க போர் கப்பலுடன் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டது. இது தைவான் நாட்டின் உள்விவகாரத்தில் சீனா தேவைல்லாமல் தலையிட […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு…. திடீரென்று ரத்து செய்த சீன அரசு… என்ன காரணம்…?

சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. பணியாளர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிரூபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிகரித்த கொரோனா!”… தீவிர பரிசோதனையில் இறங்கிய மருத்துவர்கள்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள பல பகுதிகளில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருகிறது. அங்கு, சுமார் 43 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனவே, இருமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு 72 மணி நேரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. ஒலிம்பிக் போட்டியை நடத்த எத்தனை கட்டுப்பாடு…. ஆனா நடந்தது…?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது வரை போட்டி ஏற்பாட்டாளர்கள் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பெய்ஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள்  போட்டிகளை காண்பதற்கு அனுமதி இல்லை. பிற நாட்டு வீரர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் சீனாவிற்கு வருவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து இரண்டாம் முறையாக…. சீனாவில் பயங்கர நிலநடுக்கம்….!!!

சீன நாட்டில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் குயிங்காய் என்னும் மாகாணத்தில் இருக்கும் டெலிங்கா நகரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் நிலநடுக்க நெட்வொர்க் மையம் கூறியிருக்கின்றது. 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 12ஆம் தேதி அன்றும் இம்மாகாணத்தில் மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

புலிகளை பார்த்துக்கொண்டே தூங்கும் விடுதி… அடைக்க உத்தரவிட்ட அரசு…. என்ன காரணம்…?

சீன அரசு, விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகளை பார்த்தவாறு தூங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட விடுதியை அடைப்பதற்கு உத்தரவிடப்படுகிறது. சீனாவில் இருக்கும் நான்டோங் என்ற பகுதியில் இருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவில் 20,000 வனவிலங்குகள் இருக்கிறது. இதற்கு இடையில் சென்டி ட்ரைட் ட்ரீஹவுஸ் என்ற ஓட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில், வெள்ளை புலிகளை பார்த்தவாறு படுத்துத் தூங்கக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. இதற்கென்று சிறப்பாக கண்ணாடி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விடுதி, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் கூட்டு பயிற்சி மேற்கொண்ட நாடுகள்…. அதிகரிக்கும் பதற்றம்…!!!

இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை  மேற்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “கொரோனா” பிறந்த இடத்துக்கே வக்கிது பாரு ஆப்பு…. எப்படி போனதோ அப்படியே வந்துட்டு…. திணறி வரும் சீனா…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 73 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ள நிலையில் அத்தொற்றால் மொத்தமாக தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 73 பேரை கொரோனா பாதித்துள்ளது. ஆகையினால் சீனாவில் மொத்தமாக கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. “இது சீனா செஞ்ச வேலை தானா?”…. இந்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மிரம் தரோன் ( வயது 17 ) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அதாவது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரர்கள் அந்த சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம், ஒருவேளை அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் வந்திருந்தால் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மீண்டும் அபாயம்?…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஆனால் சீனாவில் மட்டும் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் வெளிநாடு பயணம் […]

Categories

Tech |