Categories
உலக செய்திகள்

“பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா 2-வது பாலம்”…. வெளியான தகவல்….!!!!

இந்தியா-சீனபடைகள் இடையில்  லடாக் எல்லையில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற 2020 ஆம் வருடம் ஜுன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்து உள்ளது. இதையடுத்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்து இருக்கிறது. அதே சமயம் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து இருநாடுகளும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

பான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை….!!!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகத்து வருவதால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு பகுதியில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டதால் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பூஜ்ய கொரோனா கொள்கையை கடைபிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைப் போலவே தலைநகர் பீஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

மிதக்கும் ஆகாயக் கப்பலா….!!!! பிரபல நாட்டில் புதிய சாதனை….!!!!

சீனாவில் ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாயக் கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கப்பல் 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பலானது எவரெஸ்ட் சிகரத்தில் 4,300 மீட்டர் உயரத்திலுள்ள தளத்திலிருந்து வினாடிக்கு 30 மீட்டர் வேகத்தில் மேல் நோக்கி சென்று 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது. இச்சம்பவம் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கப்பலின் மூலம் அந்த இடத்தில் இருந்தபடியே, […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் நீங்க ரஷ்யாவுக்கு உதவ கூடாது”…. ஜி7 கூட்டமைப்பு நாடுகள்…. பிரபல நாட்டை வன்மையாக கண்டிப்பு….!!

ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என சீனாவை ஜி7 கூட்டமைப்பு நாடுகள் வன்மையாக கண்டித்ததுள்ளது.  ரஷியாவுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று ஜி7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்றுள்ள மூன்று நாள் மாநாட்டில் அந்த நாடுகள் அனைத்தும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது என சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஷ்யாவின் போர் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உணவு […]

Categories
உலக செய்திகள்

“நாங்க இருக்கோம் கவலைய விடுங்க”…. இலங்கையை மீட்டெடுக்கும் சீனா?…. வெளியான தகவல்….!!!!

சீனா, இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ஆதரவை தெரிவித்தார். இதன் காரணமாக சீன அரசு அவருடன் நெருக்கமானது. இதனால் தான் மகிந்த ராஜபக்சே அண்மையில் பதவி விலகிய போது சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதையும் சீனா கவனமாக அணுகி வருகிறது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் ரணில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளது குறித்த கேள்விக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள்… அத்துமீறி புகுந்த சீன உளவு கப்பல்…. கடுமையாக கண்டிக்கும் பிரதமர்…!!!

ஆஸ்திரேலியா, சீன நாட்டின் உளவு கப்பல், தங்களது கடல் எல்லைக்கு அருகில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் புரூம் நகரத்திற்கு அருகில் கடல் பகுதியில் சீன நாட்டின் உளவு கப்பல் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மாரிசன் தெரிவித்திருப்பதாவது, சீன நாட்டின் கப்பல் தங்கள் நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் வரவில்லை. ஆனால், உளவு பார்க்கும் நோக்கத்தோடு தான் […]

Categories
உலக செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனையில் அனுமதி…. மூளையில் ஏற்பட்ட பாதிப்பு… வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் சிறு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் அவர் எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படும் வரை பிற நாட்டு தலைவர்களை சந்திக்கவும் இல்லை. இந்நிலையில் கடந்த வருட கடைசியில் அவரின் சிறு […]

Categories
பல்சுவை

அடடே! சீனாவில் இப்படி ஒரு கையா…? பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதே…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!

சீன நாட்டில் உள்ள குலாங் கன்யான் என்ற இடத்தில் புத்தர் கை அமைந்துள்ளது. இந்த கை புத்த கடவுளை சிறப்பிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் கை ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால் அனைவரும் அந்த இடத்திற்கு செல்லலாம். அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இந்திய மதிப்புப்படி ஒரு நபருக்கு 19,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் ஒரு கண்ணாடிப் பாலமும் அமைந்துள்ளது. இதனால் புத்தர் கை இருக்கும் இடத்திற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… ஷாங்காயில் தள்ளிவைக்கப்பட்ட நுழைவு தேர்வுகள்…!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று காரணமாக உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே, ஐந்து வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஷாங்காய் அரசு, உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகளை தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடக்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்…. பிரபல நாட்டின் விருப்பம்…. அமெரிக்கா கருத்து….!!!!!

உக்ரைன் போர் காரணமாக தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறது. தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என சீனா விருப்பப்படுகிறது. ஆனால் உக்ரைன்  போரின்  படிப்பினைகளை தெரிந்தால் சீனா இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இருக்கும் பில் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறிய போது, தைவான் பகுதியைச் சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்த்து வருகிறது. அதே நேரத்தில் தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது […]

Categories
பல்சுவை

உலகிலேயே மிக நீளமான மேம்பாலம்….. இது எங்க இருக்கு தெரியுமா?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

சீனாவின் சுகாய் நகரத்தையும், ஹாங்காங் நகரத்தையும் இணைப்பதற்கு கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்று பெயரை பெற்றுள்ளது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இந்த திட்டம் பார்க்கப்படுகின்றது. சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இது உண்மை கதை”….24 வருடம் மகனைத் தேடி அலைந்த அப்பா…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டு குவோ காங்டாங் என்பவரின் 2 வயது மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர். கடத்தப்பட்ட தனது மகனை தேடி அவர் மோட்டார் பைக்கில் சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். அப்போது மகனைத் தேடி அலையும் முயற்சியின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இருபத்தி நான்கு ஆண்டுகளில் இவரது 10 இருசக்கர வாகனங்கள் […]

Categories
பல்சுவை

60 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம்….. கடலில் கொண்டு சேர்த்தது எப்படி…?? 20 மணி நேர போராட்டம்…!!

சீனாவில் இருக்கும் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதன் எடை 60 ஆயிரம் கிலோ ஆகும். ஆழமான கடலில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்ப்பதற்கு துறைமுக ஊழியர்கள் சுமார் 20 மணி நேரம் கடுமையாக போராடுகின்றனர். அதற்குள் திமிங்கலம் இறந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது ஊழியர்கள் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்துள்ளனர். இதனையடுத்து 4 பெரிய […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்… உலகிலேயே உயரமான வானிலை மையம்…. சீனா சாதனை…!!!

சீனா, பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயு போன்றவற்றை ஆராயும் நோக்கத்தோடு எவரெஸ்ட் சிகரத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்திற்கு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. அந்த நிலையத்தில் தகவல் பரிமாற்றங்களை சோதித்து அதிலும் சீனா வெற்றியடைந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு இயங்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி வானிலை நிலையமானது சூரிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் சுரங்க ரெயில் நிலையங்கள் அடைப்பு…!!!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் நேற்றிலிருந்து 40 சுரங்க ரயில்கள் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சீனாவில் பெய்ஜிங் நகரில் கொரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க அந்நகரத்தின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்றிலிருந்து அடைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த சுரங்க ரயிலில் நிலையங்களை மீண்டும் எப்போது திறப்பார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. பெய்ஜிங் நகரில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  எனவே, அந்நகரத்தை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது […]

Categories
உலக செய்திகள்

பீஜிங்: மீண்டும் தலைதூக்கும் கொரோனா!…. பேருந்து சேவை நிறுத்தம்…. வெளியான தகவல்…..!!!!

சீன நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் சென்ற ஒருமாத காலமாக கொரோனா தொற்று உச்சத்திலிருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சென்ற 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பீஜிங்கில் புதிதாக 53 நகர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
உலக செய்திகள்

பிணவறையில் அசைந்த முதியவர் உடல்…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. அங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் நகரின் புட்டுவோ மாவட்டத்திலுள்ள முதியோர்இல்லத்தில் ஒரு முதியவர் உயிரிழந்து விட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அங்கு சென்ற அதிகாரிகள் முதியவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாமல் அவரது உடலில் துணியைசுற்றி பிணவறைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

மூக்கின் மேல் விரலை வைத்த உலக நாடுகள்…. வியக்க வைத்த சீனாவின் புதிய சாதனை….!!!!

உலகநாடுகளின் வல்லரசுப் போட்டியில் முழுவீச்சில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு நாடு சீனா. தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக மின்னல் வேகத்தில் பறக்கக்கூடிய ரயிலை சோதனை செய்து கெத்து காட்டு இருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் இரண்டு தனித்தனி பாதையில் நேருக்கு நேராக ஓடு பாதையில் மணிக்கு 870 கிலோ மீட்டர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து….மீட்கும் பணி தீவிரம்….சோக சம்பவம்….!!!!

சீனாவில் உள்ள  மத்திய ஹுனான் மாகாணத்தில் சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் குறைந்தது 39 பேரைக் காணவில்லை. மேலும் அந்த இடிபாடுகளில் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு  சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து  கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீனா…. எதற்காக தெரியுமா?…. திடீர் திருப்பம்…..!!!!!

சீன நாட்டில் 23 ஆயிரத்துக்கு அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் மருத்துவம் படிப்பவர்கள் ஆவர். கொரோனா தொற்றை அடுத்து சென்ற 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அந்த மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்த சூழ்நிலையில், அந்நாட்டில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதன்பின் இந்திய மாணவர்களும் தங்களது படிப்பை தொடருவதற்கு அந்நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் எனும் பெயரில் விமான […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குழந்தைகளுக்காக… சீன குழந்தைகள் செய்த செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ❤️Pupils […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக்காய்ச்சல்…. 4 வயது சிறுவன் பாதிப்பு…!!!

சீன நாட்டில் H3N8 என்ற வகை பறவை காய்ச்சலால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. சீனாவில் H3N8 என்ற பறவை காய்ச்சல் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அச்சிறுவனுக்கு காய்ச்சல் போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, Henan  என்ற மாகாணத்தில் வசிக்கும் 4 வயது சிறுவனுக்கு H3N8 என்ற பறவை காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது. இந்த பறவை காய்ச்சல் மக்களிடையே பரவக்கூடிய ஆபத்து குறைவாக உள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! சீனாவை மிரளவைத்த இந்தியா…. கேள்விக்குறியான “22,0000 மாணவர்களின்” எதிர்காலம்…. என்னனு பாருங்க…!!

22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா அந்தநாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பெருந்தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி சீனாவிலும் கடந்து 2020ஆம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் சீன பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி!…. ஒரே நாளில் 12 பேர் பலி…. கதிகலங்க வைக்கும் கொரோனா….!!!!

சீனாவில் உள்ள சாயோயாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளியில் நேரடி வகுப்புகளை ரத்து செய்ததோடு, கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் பீஜிங்கில் பொதுமக்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவின் பிரதான பகுதியில் கொரோனா பாதிப்பு 24,326 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று அறிகுறிகள் இல்லை. சீனாவின் பொருளாதார தலைநகராக […]

Categories
உலக செய்திகள்

ஷாங்காய் நகர கதவுகளில் எலக்ட்ரானிக் அலாரம்….!! தொடரும் சீன அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்…!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வரிசையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க அவர்கள் வீட்டின் கதவுகள் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தேவையில்லாமல் அறை கதவை திறக்கும் போது இந்த அலாரம் அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷாங்காய் நகர குடியிருப்புகளில் இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை மீறி… ஜி-20 கூட்டமைப்பில் ரஷ்யா…!!!

சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட பல்வேறு நாடுகள் ஜி-20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன. வாஷிங்டனில் ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 தலைவர்களிடையே பிரச்சினைகள் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வாஷிங்டனில் இந்த கூட்டம் நடந்தபோது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான ஆண்டன் சிலுவானோவ், தன் உரையை தொடங்கியபோது ஜி7 மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

சீன பிரதமரிடம் பேசிய இலங்கை பிரதமர்…. உதவி வழங்குவதாக உறுதியளித்த சீனா…!!!

சீன பிரதமர், இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி உதவி வழங்குவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் சீன தூதராக இருக்கும் ஜி ஜெங்காங், இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜி.எல்.பெரீசை கடந்த வியாழக்கிழமை அன்று சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கைக்கு, சீனா உதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் சீன பிரதமரான லி கேகியாங்கிடம் நேற்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே  தொலைபேசியில் பேசியுள்ளார். இது பற்றி மஹிந்த […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. பிரபல நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு…!!!!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்திருக்கிறது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இந்தநிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. இதனையடுத்து இந்தமாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
உலகசெய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரபல நாடு….!!!!!

ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, நேற்று […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் அனுப்புகிறதா…? தீவிரமாக கவனிப்போம்… -அமெரிக்கா…!!!

ரஷ்ய நாட்டிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் உற்றுநோக்கி கவனிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான நெட் ப்ரைஸ், வாஷிங்டனில் பேசியதாவது, தற்போது வரை ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் சீனா அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியிருக்கிறார். எனினும் ரஷ்யாவிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் அதிக கவனத்துடன் உற்று நோக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு ஆதரவு தெரிவிப்பதா? […]

Categories
உலக செய்திகள்

சாலமன் தீவுகளுடன் சீனா செய்த ஒப்பந்தம்…. இந்தியாவிற்கு பாதிப்பா…? வெளியான தகவல்…!!!

சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பதாக சீனா கூறிய நிலையில் இதில் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பிற்காக, கடற்கரை கப்பல்களை அத்தீவில் நிலைநிறுத்துவதற்காக வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனா, அந்த தீவில் ராணுவ தளத்தை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சாலமன் தீவுகளின் பிரதமர் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தினால் சாலமன் தீவில், சீனா தங்களது படைகளை நிறுத்துவதற்கு வழி  கிடைத்திருக்கிறது. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் திடீர் முடிவு…!!!!!!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து  போன்ற  ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வரக்கூடிய  குளிர் காலத்தில், நாட்டில் 1 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி!…. முதல் முறையாக இறப்புகள் பதிவு…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!!!

சீன நாட்டில் சென்ற 2019ஆம் வருடம் இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நாடு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் சீனாவில் இதற்கு நேர் எதிராக  ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டின் பொருளாதார மையமாக விளங்ககூடிய ஷாங்காய் நகரில், ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  2.60 […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு…. பூமிக்கு வந்தடைந்த சீன விண்வெளி வீரர்கள்….!!!!

சீனா தங்களுக்கென்று விண்வெளியில் தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3 விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அந்த வீரர்கள் தற்போது பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Categories
உலகசெய்திகள்

கடுமையாக போடப்பட்டுள்ள ஊரடங்கு…. பாதிக்கப்பட்ட கப்பல் கட்டுமானப் பணி…. வெளியான முக்கிய தகவல்….!!

ஷாங்காய் நகரில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுபடுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் அந்நாட்டின் 3 ஆவது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மிக கடுமையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவ்வாறு போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலை சீனா அந்நாட்டு ராணுவத்தின் 73 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

சீன ராணுவத்தின் உத்திகளை அறிய…. இந்திய ராணுவம் அதிரடி முடிவு….!!!!!

இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான  ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க  இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான  இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்”… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை…. 45.50 கோடியாக அதிகரிப்பு….!!!!!

சீன நாட்டின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா தாக்கம் 226நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலககளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50,43,37,880ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 149 நபர்கள் சிகிச்சை […]

Categories
உலகசெய்திகள்

“கொரோனாவுக்கு” சிகிச்சை அளிக்க தங்களது வீடுகளைத் தாருங்கள்…. உத்தரவிட்ட பிரபல நாடு…. மக்களை அப்புறப்படுத்தும் போலீஸ்…!!

ஷாங்காய் நகரிலுள்ள வீடுகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு அரசிடம் ஒப்படைக்கக் கோரி அந்நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 27,000 பேர் சீனாவிலுள்ள மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஷாங்காயிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவிலுள்ளார்கள். இந்நிலையில் ஷாங்காய் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது ஷாங்காயிலுள்ள வீடுகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா….? அச்சத்தில் உலக நாடுகள்…!!!!!!

சீனா, தென்கொரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. மீண்டும் கொரோனா  தலை தூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 4, 35, 700 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் புது உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு…. கடும் கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி……!!!!!

சீனாவின் ஷாங்காய்நகரில் ஒரே நாளில் 27 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களில் 2 ஆயிரத்து 573 நபர்களுக்கு அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது ஆகும். இந்த நிலையில் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு…. 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் அமல்……!!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நகரின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும். முக்கியமான வா்த்தக நகரான ஷாங்காயில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதை அடுத்து அங்கு 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சீன நாட்டில் சென்ற சில மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடும் ஊரடங்கு 3 வாரங்கள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கம் காரணமாக கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவேண்டிய நிலை இருக்கிறது. ஷாங்காய் […]

Categories
உலகசெய்திகள்

சீனாவில் புதிய உச்சத்தில் கொரோனா…. தற்கொலைகள் அரங்கேற்றம்…. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்…!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா  வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 வார […]

Categories
உலக செய்திகள்

துணை விமானி தான் காரணம்?…. சீனாவில் நடந்த கோர சம்பவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த மார்ச் 21-ஆம் தேதி “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று சீனாவின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 9 பணியாளர்கள், 123 பயணிகள் என மொத்தம் 132 பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து சீனாவில் உள்ள வுசோ என்ற நகரின் அருகே மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 132 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி சந்தேகங்கள்: அமெரிக்க குழந்தைகளுக்கு பதிலளித்த சீனவீரர்கள்……!!!!!

விண்வெளி ஆராய்ச்சியிலுள்ள சீனவீரர்கள் அங்கிருந்தவாறு நேரலை வாயிலாக அமெரிக்க குழந்தைகளின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கினர். அதாவது தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா அதற்காக வீரர்களை அனுப்பி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பணியின் இடையில் பல நிகழ்வுகளில் ஈடுபட்டு அதனை வீடியோவாக வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க குழந்தைகளின் விண்வெளி தொடர்பான சந்தேகங்களுக்கு சீனவீரர்கள் பதிலளித்தனர். அமெரிக்காவிலுள்ள சீன தூதரகத்தில் நடந்த நிகழ்வில் பல ருசிகரமான கலந்துரையாடல்கள் அரங்கேறியது.

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. உணவை திருடத்தொடங்கிய மக்கள்…. சீனாவில் அவல நிலை…!!!

சீன நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவு நிலையத்திலிருந்து உணவை திருடி சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி […]

Categories
உலக செய்திகள்

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள்…. பணியில் இருந்து நீக்கம்…. சீனா அதிரடி நடவடிக்கை…..!!!!!

முதன்முறையாக சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது தொற்று பரவல் குறைந்து வந்தது. ஆனால் தற்போது சீன நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகம் பரவி இருக்கும் ஷாங்காய்நகரமே முழுமையாக முடங்கியுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் ஷாங்காய்நகரில் வைரஸ் பரவலை திறம்பட கையாள தவறிவிட்டதாகக் சொல்லி 3 அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த லாக்டவுன்…? மாவட்டங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவதிலிருந்து கூட விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் நீட்டிப்பதற்குள் புதிய வகை  கொரோனா  குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான்  வைரஸ் திரிபான XE  என்னும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா…. மருத்துவமனை அமைக்கும் பணிகள் தீவிரம்…!!!!!

சீனாவில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் உள்ளது. சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் கொரோனா தொற்று  அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகரில் படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு  வருகின்றது. சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. சீனா ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை […]

Categories

Tech |