Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் நிலநடுக்கம்…. அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள்…. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு…!!!

பிரபல நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் திடீரென அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

2035-ல் இந்தியாவில் 67 கோடியாக உயரும் நகர்ப்புற மக்கள் தொகை…. ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கை…!!!

ஐநா ஆய்வு அறிக்கையில் வரும் 2035-ஆம் வருடத்தில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 67.5 கோடியை நெருங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வரும் 2035 ஆம் வருடத்திற்குள் நகர்ப்புற மக்கள் தொகை எண்ணிக்கையில் 100 கோடியுடன் சீனா முதலிடத்தை பிடிக்கும். மேலும், 67.5 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அதன்படி வரும் 2050 ஆம் வருடத்திற்குள் உலக அளவில் நகர்புற மக்கள் தொகை எண்ணிக்கையானது 220 கோடியாக உயரும். […]

Categories
உலக செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ஜி-20 மாநாடா…? இந்தியாவின் தீர்மானத்தை எதிர்க்கும் சீனா…!!!

அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு நாங்க இருக்கோம்”.. 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி… உதவிக்கரம் நீட்டிய சீனா….!!!!

அதிகமான பணவீக்கம், அந்நியசெலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றால் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. இந்தநிலையில் சீனாவானது தன் அந்நியசெலாவணி கைஇருப்பை அதிகரிப்பதற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு 2.5பில்லியன் டாலர் நிதிஉதவியை வழங்குகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் நிதியையும், குறைந்து வருகிற அந்நியசெலாவணி கையிருப்பையும் அதிகரிப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன் முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை நிறுத்தி […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தொற்று”… மீண்டும் பள்ளிகள் திறப்பு…!!!!!!!!

சீன தலைநகர் பிஜிங்கில்  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல்  திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா  கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்  பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

வாகன சோதனையில் நேர்ந்த விபரீதம்…. 3-ஆம் மாடியிலிருந்து விழுந்து இருவர் பலி…!!!

சீன நாட்டின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாம் மாடியிலிருந்து வாகனம் விழுந்ததில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் நியோ என்னும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமானது பிரபலமானது.  இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் 3-ஆம் மாடியில் ஒரு மின்சார வாகனத்தில் இருந்து இரண்டு பேர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த வாகனம் ஜன்னலை உடைத்து, கட்டிடத்தை விட்டு பாய்ந்து கீழே வந்து விழுந்தது. இதில் வாகன சோதனை பணியிலிருந்த இரண்டு பணியாளர்களும் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

3 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள்…. விண்ணில் செலுத்தியது சீனா….!!!

சீனா நேற்று சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று தொலையுணர்வு செயற்கைக்கோள்களை அதிரடியாக விண்ணில் செலுத்தியது. இந்த 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த செயற்கைகோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவில் மாற்று வரிசை ராக்கெட்டின் 424 வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா கடந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்: சீனாவுக்கு வர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்…. அதிகாரிகளின் ஆலோசனை…..!!!!

சென்ற 2020 ஆம் வருடம் சீன நாட்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், அங்கு பயின்றுக்கொண்டிருந்த 23 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பினர். சீன நாடு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டுமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக முன்பே சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப்குமார் ராவத், வெளியுறவு மந்திரி வாங்யியை சந்தித்து பேசினார். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

“சீன அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”… பாகிஸ்தான் நிதி மந்திரி பதிவு…!!!!!!!

பாகிஸ்தான் சீன அரசிடம் இருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி இருக்கிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு, அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

“60 வருடங்களாக இல்லாத அளவிற்கு கனமழை”… பிரபல நாட்டில் 12 பேர் உயிரிழப்பு….!!!!!!!

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெனான் மாகாணம்  மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில்  கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 சென்டிமீட்டர் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவில் கடந்த 60 வருடங்களில் […]

Categories
உலக செய்திகள்

சீனா: டெஸ்லா கார்கள் நுழைய தடை?…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!

சீன நாட்டின் பெய்டெய்ஹே நகரத்தில் ஜூலை 1ஆம் தேதி கோடைகால உச்சிமாநாடு துவங்குகிறது. இந்த உச்சிமாநாடு 2 மாதங்கள் நடைபெற இருகிறது. இந்நிலையில் கடற்கரைநகரம் பெய்டெய் ஹேகிற்குள் டெஸ்லா கார்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இத்தகவலை பெய்டெய்ஹே போக்குவரத்து போலீஸ் பிரிகேட்டின் அதிகாரி ஒருவர் உறுதசெய்துள்ளார்.  இதனிடையில் டெஸ்லாவின் 3வது மாடலிலுள்ள கார்களில் 8 கேமராக்கள் மற்றும் மில்லி மீட்டர்-அலை ரேடார், 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் இருக்கின்றன. உச்சி மாநாட்டில் டெஸ்லா […]

Categories
தேசிய செய்திகள்

“இமயமலையில் 17,000 அடி உயரத்தில்”…. இந்தோ திபெத்திய எல்லைப் போலீசாரின் சாதனை…!!!!!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ – திபெத்திய எல்லைப் போலீசார் வடக்கில் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலை தொடர்களில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்துள்ளனர். ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறையவைக்கும் குளிருக்கும் மத்தியில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீசார் பல வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

தைவான் உடனான பதற்றத்திற்கு இடையில்…. சீனா செய்த காரியம்…. வெளியான தகவல்…..!!!!!

தைவான்உடனான பதற்றத்திற்கு இடையில் சீனநாடானது ஏவுகணை இடை மறிப்பு சோதனையினை வெற்றிகரமாக நடத்திவிட்டது. சீனாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய தைவானை தன் நாட்டின் ஒருபகுதி என கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோன்று தென்சீனக் கடலிலுள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன நாட்டின் இதுபோன்ற பிராந்திய உரிமை கோரல்களை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளானது கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனநாட்டை, அமெரிக்காவானது நேரடியாகவே எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை…. சூறாவளி புயலால் மக்கள் கடும் அவதி…. மீட்பு பணியில் அதிகாரிகள்….!!

சூறாவளி புயலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் உள்ள பெய்ஜிங் சுற்றியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 7 மாகாணங்களில் மழைநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடுமையான மழையின் காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!!

சீன நாட்டின் தெற்கு பகுதியில் கோடை மழை பலமாக பெய்து வருவதால் ஏழு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே சுமார் ஏழு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பல்வேறு பகுதிகளில் கடந்த 60 வருடங்களில் இல்லாத வகையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. எனவே, கிராமங்களில் அதிக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென ரசாயன ஆலையில் தீவிபத்து…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சீனாவில் ஷாங்காய் நகரில் பெட்ரோகெமிக்கல் என்கின்ற ரசாயன ஆலை அமைந்துள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய ரசாயனம் ஆலை ஆகும். இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. இந்த தீ உடனே  பல இடங்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஷாங்காய் நகரின் வான் முழுவதும் புகை மண்டலமாக காணப் பட்டது. இதனையடுத்து 500க்கு மேல் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு…. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 51.86 கோடியாக உயர்வு…!!!!!!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் வருடம்  கொரோனா வைரஸ் தொற்று  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 86 லட்சத்து 60 […]

Categories
உலக செய்திகள்

புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா…. தைவான் மீது போர் நடவடிக்கையா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டப்படும் விமான நிலையம், தைவானில் போர் தொடுப்பதற்காக தான் என்று பிரபல இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன அரசாங்கம் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது தான் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட விமான நிலையம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிக உயரமான இடத்தில்…. கோளரங்கம் கட்டுவதற்கு…. திட்டமிட்டுள்ள பிரபல நாடு….!!

திபெத்தில் மிக உயரமான இடத்தில் கோளரங்கம் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.  உலகின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் மிக உயரமான இடத்தில்  கோளரங்கம் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது . இங்கு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. இந்த கோளரங்கம் வரும் 2024 ஆம் ஆண்டு முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரபஞ்சத்தை ஆராய்வதை நோக்கமாக கொண்டே சீனா இந்த கோளரங்கத்தை திறப்பதாக கூறப்படுகின்றது. இந்த கோளரங்கம் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட லென்ஸ் […]

Categories
உலக செய்திகள்

மக்களே1 செம ஹேப்பி நியூஸ்…. இந்தியா விசா தடை நீக்கம்…. சீனா அரசு அதிரடி….!!!

நாடு முழுதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டினருக்கும் விசா வழங்குவதற்கு சீனா தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விசா கொள்கையை  சீனத் தூதரகம் நேற்று முன்தினம் மாற்றி அமைத்தது. அதன்படி, ஏற்கனவே சீனாவில் பணிபுரிந்த, மீண்டும் அங்கு செல்ல விரும்பும் இந்தியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கான விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீனப் பல்கலைக்கழகங்களில் பயின்று கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய, மீண்டும் அங்கு […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா…. பிரபல நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்…!!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைய டுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு பல்வேறு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கன்ன பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஷாங்காயில் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியை ஏற்படுத்த செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்”… சீன ராணுவ மந்திரி கருத்து…..!!!!!!!!!

இந்தியா-சீனா இடையேயான நீண்டகாலமாக எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகின்றது. கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 5-ஆம் தேதி முதல் கிழக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருதரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினர் […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் படும் வேதனையை அச்சத்துடன் பார்க்கிறேன்”… இலங்கை பிரதமர் கருத்து…!!!!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த ஏரி பொருட்களுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் உக்ரைன் போர் தொடுத்து இருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற […]

Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை…. பிற மதத்தை மதிக்க வேண்டும்… கருத்து கூறிய சீனா…!!!

இந்தியாவில் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று சீனா கருத்து கூறியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, உலகம் முழுக்க உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா இதற்கு விளக்கமளித்ததோடு, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் […]

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. 69 பேருக்கு தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

சீனா தலை நகர் பீஜிங் மற்றும் அந்நாட்டின் தொழில் நகரமான ஷாங்காயில் சென்ற மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து அந்த இருநகரங்களிலும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அதன்பின் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இருநகரங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இப்போது மீண்டுமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீஜிங் மற்றும் ஷாங்காய்நகரங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பீஜிங்கில் பிரபல மதுபான விடுதி […]

Categories
உலக செய்திகள்

ஓட்டலில் அத்துமீறிய இளைஞன்….. பெண்கள் மீது சரமாரி தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!!!

சீனாவின் ஹூபெய் மாகாணம் நகரிலுள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு அத்துமீறி உள்ளார். இதனால் அந்த பெண் இளைஞரை தள்ளி விட்டார். மேலும் இதுபற்றி அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். அதனால்  ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் நண்பர்களும் ஓட்டலுக்கு உள்ளே […]

Categories
உலக செய்திகள்

சீனர்களே…. மூன்று குழந்தைகள் கட்டாயம்…. தம்பதிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. இரண்டாவது குழந்தைகளை கட்டாயமாக கலைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் சீனாவில் கோடிக்கணக்கான கருக்கலைக்கப்பட்டு, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரிய தொடங்கியது. இதனால் வரும் காலத்தில் தொழில் துறைக்கு தேவையான மனித சக்தி இல்லாமல் போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த […]

Categories
உலக செய்திகள்

“இதை செய்தால் நிச்சயம் போர் தொடுப்போம்…. சீனாவின் பகிரங்க எச்சரிக்கை….!!

சிங்கப்பூர் நாட்டில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் தைவான் பிரச்சினையை பற்றி விவாதித்துள்ளனர். இந்நிலையில் தைவான்  நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், “தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறோம். மேலும் தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் […]

Categories
உலக செய்திகள்

சீனா-ரஷ்யா இடையே புதிய பாலம் திறப்பு…. இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி…!!!

சீனா-ரஷ்யா நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014ம் வருடத்தில் ஆமூர் என்னும் நதிக்கு நடுவில் பாலம் கட்டப்படுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ரஷ்ய நாட்டின் பிலகோவேஷிசேன்ஸ்க் என்னும் நகரத்தையும் சீன நாட்டின் ஹெய்ஹீ என்னும் நகரத்தையும் சேர்க்கக் கூடிய வகையில் 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் […]

Categories
உலக செய்திகள்

பீஜிங்கில் தீவிரமடையும் கொரோனா…. மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்…!!!

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா அலை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் மாகானத்தில் ஏப்ரல் மாதத்தில் அதிக கொரோனா பரவல் இருந்தது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்தது. எனவே அந்நகரில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா குறைந்தது. எனவே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்நகரில் கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதிகமான மக்கள் தொகை காரணமாக, […]

Categories
உலக செய்திகள்

தைவான்: “போர் தொடுக்க தயங்கமாட்டோம்”…. சீனா வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சிங்கப்பூரில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு இடையில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட்ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா். இந்தசந்திப்பில் தைவான் பிரச்சினை தொடர்பாக விவாதித்தனா். இதற்கிடையில் தைவான் நாட்டை சீா் குலைக்கும் நடவடிக்கையினை தவிா்க்க வேண்டுமென்று லாயிட்ஆஸ்டின் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒருபகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவிலிருந்து பிரிக்க துணிந்தால் அதன்மீது போா் தொடுக்க சீனா தயங்காது என்றும் அவா் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவுடன் சேர்ந்து உதவுவோம்…. சீனா வெளியிட்ட அறிவிப்பு…!!!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாக சீனா கூறுகிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகளிடம் நிதியுதவி கோரியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மீட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவர் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் வாங்க இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் பிரபல மாகாணத்தில் கனமழை…. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு….!!!!

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில் கனமழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் 1.3 மீட்டர் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் ஹெனான் என்ற மாகாணத்தின் ஷாவ்கான் என்ற பகுதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் முடிவுக்கு வந்த பொது முடக்கம்”… கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை….!!!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா  தொற்றின் காரணமாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளது. ஷாங்காயில் இரண்டு மாதத்திற்குப் பின் வாகனங்கள் இயக்கப்படுவதுடன்  துறைமுகங்களும் செயல்பட தொடங்கி இருப்பதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் சவுதி அரேபியாவும், ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் அதிகரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவில் குறைந்த கொரோனா…. தளர்த்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!!!

சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும், அங்கு ஜிலின், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற பல நகர்களில் கொரோனா தீவிரமடைந்தது. எனவே அந்நகரங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட புல்லட் ரயில்…. டிரைவர் உயிரிழப்பு…. 7 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!!!!!!

சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ்  பகுதிக்கு  இன்று காலை 10 மணியளவில் புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த புல்லட் ரயிலில் 136 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லட் ரயிலில் டிரைவர் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி நிலைய கட்டமைப்பு பணி…. விண்ணுக்கு செல்லும் 3 சீன விண்வெளி வீரர்கள்…!!!

சீனா, தங்களுக்கென்று தனியாக விமான நிலையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு மூன்று விண்வெளி வீரர்களை நாளை அனுப்புவதாக தெரிவித்திருக்கிறது. சீனா விண்வெளியில், டியாங்காங் எனும் பெயரில் தங்களுக்கென்று தனியாக ஒரு விமான நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது இதற்காக இதற்கு முன்பு பல தடவை விண்வெளி வீரர்கள் மூவரை விண்வெளிக்கு சீனா அனுப்பியிருந்தது அவர்கள் ஆறு மாதங்களாக இருந்து பணியை மேற்கொண்டு விட்டு அதன் பின் பூமி வந்தடைந்தனர் இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

லாங் மார்ச்-2சி ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்கள்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!!

சீன நாடு நேற்று ஒரேநாளில் லாங்மார்ச்-2 சி ராக்கெட் வாயிலாக 9 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திவிட்டது. அதாவது நண்பகல் 12 மணிக்கு சிச்சுவான் மாகாணத்தின் ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், வணிக செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் தங்களது சுற்றுப்பாதையில் இணைந்துள்ளது. இதற்கிடையில் ஜீலி தொழில்நுட்பக் குழுமத்தின் துணை நிறுவனமான ஜீஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும். அத்துடன் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தரவு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. 4 பேர் பலி…. 14 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

பிஜிங் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன நிலநடுக்க மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 17 கி.மீ. ஆழம் கொண்டு 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களுக்கு பிறகு யானிலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக வலிமையுடைய விமானப்படை பட்டியல்…. மூன்றாம் இடம் பிடித்த இந்தியா…!!!

உலக நாடுகளிலிலேயே அதிக வலிமை கொண்ட விமானப்படை பட்டியலில் இந்தியா, சீன நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக வலிமை கொண்ட விமானப்படை இருக்கும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒரு நிறுவனம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தில், அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் ரஷ்யாவும் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இதில் சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் தொகை சரிவில் பிரபல நாடு”… குழந்தை பெற்றுக் கொள்வதில் குறையும் ஆர்வம்…. காரணம் என்ன…?

உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு சீனாவில் தான் இருக்கின்றது. மேலும் 40 வருடங்களுக்கு  முன்பாக சீனாவில்  மக்கள் தொகை 66 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 140 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1959 முதல் 1961 ஆம் வருடம் வரை பஞ்சம் காரணமாக சீனாவின் மக்கள் தொகை குறைந்தது. அதன் பின் முதல் முறையாக இந்த வருடம் மக்கள் தொகை சரிவு பாதையில் செல்லத் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில் இரண்டாம் முறை…. தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்… !!!

தைவான் நாட்டின் வான் எல்லைக்குள் சீன நாட்டின் 30 போர் விமானங்கள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் எல்லை பகுதிக்குள் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக சீனா ஊடுருவி இருக்கிறது. தைவான் அரசு, தங்கள் வான் பகுதிக்குள் புகுந்த 30 சீன போர் விமானங்களை தங்கள் போர் விமானங்களை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறியிருக்கிறது. தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமானது, மின்னணு போர்முறை கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், 22 போர் விமானங்கள் போன்றவை சமீப நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 11,315 அதிகாரிகளுக்கு தண்டனை…. சிக்கன விதிகளை மீறியதாக தகவல்…!!!!

சீன நாட்டில் 11315 அதிகாரிகளுக்கு சிக்கன விதிகளை மீறியதால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த ஒழுங்குமுறை ஆய்வு தொடர்பிளான அறிக்கையை மத்திய ஆணையமும், தேசிய கண்காணிப்பு ஆணையமும் வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த மாதத்தில் 11351 நபர்களுக்கு ஊழல் ஒழிப்புத்துறை தண்டனை வழங்கியுள்ளது. அரசாங்கம் மற்றும் கட்சியினுடைய விதிமுறைகளை அவர்கள் மீறியதாக கூறப்படுகிறது. எனவே, 7441 வழக்குகள் அவர்கள் மீது இருக்கிறது. இவர்கள், கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது, சுயநலமாக செயல்பட்டது, ஆடம்பர […]

Categories
உலக செய்திகள்

சிறுவர் பள்ளிப்புத்தகத்தில் ஆபாச ஓவியங்கள்… சீனாவில் எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டில் பள்ளி புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் சிறுவர்களுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாசமான ஓவியங்கள்  அச்சிடப்பட்டிருக்கிறது. பாடபுத்தகத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியங்களும் அமெரிக்க நாட்டின் கொடியை உடையாக அணிந்தவாறு இருக்கும் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மேலும் சில ஆபாசமான ஓவியங்கள் இருந்திருக்கின்றன. பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்பாக சரியாக படித்து ஆய்வு செய்யாமல் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பாட புத்தகங்களை ஆய்வு செய்யுமாறு […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்”…. 15 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்து வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன. மேலும்  வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. புயலின் காரணமாக கடல் […]

Categories
உலக செய்திகள்

ஷாங்காய் நகரில் குறைந்த கொரோனா தொற்று… தளர்த்தப்பட்ட ஊரடங்கு…!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன  நாட்டில் இருக்கும் ஷாங்காய் என்னும் நகரில் அதிகமான மக்கள் தொகை இருக்கிறது. இந்நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, கொரோனா படிப்படியாக குறைந்திருப்பதால், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்படவிருக்கிறது. அங்கு, 30க்கும் அதிகமான பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் தைவானை பாதுகாப்போம்”…. சீனாவின் பதிலடியால்…. பரபரப்பில் தைவான்….!!

சீனா, தைவானுக்கு  அருகே  போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என  சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.  இந்நிலையில் தைவான் நாட்டை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறுகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கியும் வருகின்றது.  இதனால் சீனா அமெரிக்காவை கண்டித்து  வருகிறது. கடந்த இரு நாட்களாக ஜப்பானில் நடைபெற்றுள்ள குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

கிங்காயில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…. !!!!

சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பங்கினியிலிருந்து 687 கிலோ மீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

சீனா போர் தொடுத்தால்…. நாங்கள் தைவானை காப்பாற்றுவோம்… -அதிபர் ஜோ பைடன்…!!!

சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா, தைவான் நாட்டை பாதுகாக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். சீன நாட்டில் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அதன் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக மாறியது. எனினும், சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் அதிக படைகளுடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று சீனா கூறுகிறது. இது மட்டுமல்லாமல் தைவான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. உலகளவில் பொருளாதாரம் பாதிப்பு…. இந்தியாவின் நிலை என்ன…?

உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது. இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் […]

Categories

Tech |