Categories
உலக செய்திகள்

இவர் இவ்வளவு நாள் எங்க இருந்தார்?…. பொது நிகழ்ச்சிக்கு வந்த சீன அதிபர்…. வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி….!!!!

பல நாட்களுக்குப் பிறகு சீன அதிபர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சீன நாட்டில் அதிபராக ஜி ஜின்பிங்  உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்து எந்த ஒரு தகவலும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில்  அங்கு ஆட்சி கவிழ்ப்பு  முயற்சி நடப்பதாக சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியானது. இப்படி செய்தி வந்தும் கூட அதிபர் ஜிஜிபிங்  பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் […]

Categories
உலக செய்திகள்

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?… வதந்திகளுக்கு முடிவு கட்டிய சீன அதிபர்…!!!

சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு!…. இனி விண்வெளியை சுற்றி பார்க்கலாம்?…. சீனா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை துவங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. 2025ம் வருடத்தில் செயல்முறைக்கு வரும் என சவுத்சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது. “லாங் மார்ச் 11 ராக்கெட்” திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின் படி, சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 5-ஆம் ஆண்டு அறுவடை திருவிழா…. விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்…!!!

சீன நாட்டில் ஐந்தாம் அறுவடை திருவிழாவை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார்கள். சீன நாட்டில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக தொடர்ந்து ஐந்தாம் வருடமாக அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான வேளாண் கண்காட்சியானது சிங்டு என்ற தென்மேற்கு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் செய்து, அறுவடையை பறைசாற்றியுள்ளனர். மேலும், உடற்பயிற்சி போட்டிகளும் விவசாயிகளுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியும் அறுவடை திருவிழாவில் நடக்கிறது. எனவே, விவசாயிகள் உற்சாகமாக இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

OMG: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. சீனா நாட்டில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று  பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை மக்களுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போதும் இதன் பாதிப்பு 228 நாடுகள் மற்றும்  பிரதேசங்களில் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் மந்திரி…. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம்…!!!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான நபர்…. 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்பு…!!!

சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின்  நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார். எங்கோ […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனாவிடம் கடனுதவியை பெற இலங்கை உத்தேசம்”.. இலங்கை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மின்சார கட்டன உயர்வை குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனர்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடன் உதவியை பெற இலங்கை உத்தேசத்திருப்பதாக அந்த நாட்டு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டிருக்கிற கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2013 ஆம் வருடத்திற்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் சரியாக 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் மாதாந்திர கட்டணம் தாங்க முடியாத அளவிற்கு ஏறி இருப்பதாக தெரிவித்த பௌத்த மத குருமார்கள் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

மணிக்கு 230 கி.மீ வேகம்…. பறக்கும் கார்களா?…. கெத்து காட்டும் சீன ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சீன நாட்டில் பறக்கும் கார்கள் தொடர்பான சோதனை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள தென் மேற்கு ஜியாடோங் பல்கலையின் சீன ஆராய்ச்சியாளர்கள் சென்ற வாரம் காந்தங்களை பயன்படுத்தி கண்டக்டர் ரயிலுக்கு மேலே 35 மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கும் மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் கார்களுக்கான சோதனை ஒன்றை மேற்கொண்டனர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த கார் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் 8 வாகனங்களை […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… குளோனிங் முறையில் உருவான ஓநாய்… சீன நிறுவனம் அசத்தல்…!!!

சீன நாட்டின் சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் குளோனிங் தொழில்நுட்பத்தில் ஓநாயை உருவாக்கி அசத்தியிருக்கிறது. சீன நாட்டின் சினோஜீன் நிறுவனமானது, ஆர்க்டிக் வகையை சேர்ந்த ஓநாயை, குளோனிங் முறை மூலமாக உருவாக்கியிருக்கிறது. அதற்கு மாயா என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உலகிலேயே குளோனிங் மூலமாக முதல் முறையாக பிறந்த ஓநாய் இதுதான். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி அன்று பெய்ஜிங் ஆய்வகத்தில் இந்த ஓநாய் பிறந்தது. தற்போது 100 நாட்களாகியும் ஆரோக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஒரு […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டது”… அதிபர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்திருக்கிறது. கொரோனாவால் சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனை ஒழிப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

தைவான் மீது சீனா படையெடுப்பு ஏற்படுத்தினால்…? பிரபல நாட்டுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை…!!!!!

சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்பிக்கள் அமெரிக்க மாகாணங்களில் கவர்னர்கள் தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அமெரிக்கா சீனா இடையே பதற்றமான சூழல் நிலை வருகின்றது. மேலும் இந்த பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணு […]

Categories
உலக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து… சீனாவில் பயங்கர விபத்து…. 27 பேர் உயிரிழப்பு…!!!

சீன நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 27 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் கியூஸோ மாகாணத்தில் 47 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று ஒரு பள்ளத்திற்கு கவிழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கியூஸோ மாகாணத்தில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா… ஒரே நாளில் 718 பேர் பாதிப்பு…!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 718 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளை சமீப வருடங்களாக கொரோனா புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், முதன் முதலில் சீன நாட்டின் வூஹான் நகரில் தான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.  இந்நிலையில் அந்நாட்டில் சமீப மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. எனவே, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 986 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

“பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி”…. 20 பேர் படுகாயம்…. சீனாவில் அதிர்ச்சி…!!

சீனாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…பிரபல நாட்டில் மீண்டும் கடுமையான ஊரடங்கு… “உணவு மருத்துவ உதவிக்கு கையேந்தும் மக்கள்”…!!!!

சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக அந்த நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற நாடுகளில்  தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் சீனாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 6.8-ஆக ரிக்டரில் பதிவு…!!!

சீனாவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் சிச்சுவான் என்னும் நகரில் இன்று திடீரென்று பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதறிய மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தார்கள். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் இந்த நிலநடுக்கமானது 6.8 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா….. தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் சீனா…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…..!!!!

தைவானுக்கு போர்  ஆயுதங்களை விற்க பிரபல நாடு  முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான  நான்சி பெலோசி கடந்த மாதம் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்தல் தொடர்ந்து தைவானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன்  […]

Categories
உலக செய்திகள்

சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானம்…. தைவான் படை சுட்டு வீழ்த்தியது…!!!

தைவான் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சீன நாட்டின் தீவினுடைய வான் பகுதிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சென்று வந்ததை கடுமையாக எதிர்த்தது. அதற்காக தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சியும் மேற்கொண்டது. இந்நிலையில், சீன நாட்டின் கடலோரத்தில் இருக்கும் ஷியு தீவினுடைய வான் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மனித உரிமை மீறல்….. பட்டியலிட்டு காட்டிய ஐநா…. பகீர் பின்னணி இதோ….!!!!

சீனா மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் சீனா மனித உரிமைகளுக்கு எதிராக செய்துள்ள குற்றங்கள் தொடர்பான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் சீன நாட்டில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் உய்குர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறுபான்மை மக்கள் மீது சீனா கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கடந்த 2017-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஐநா சபையின் கவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளியில் விளைவித்த அரிசி” சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை….. உலக நாடுகள் ஆச்சரியம்….!!!!

சீன நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய சாதனையை படைத்துள்ளனர். சீனா விண்வெளியின் சுற்றுவட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், வென்சியன் என்ற ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் பூஜ்ஜியம் புவியீர்ப்பு விசையில் 2 விதமான தாவரங்களை பயிரிட்டுள்ளனர். அவர்கள் தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த செடியையும், அரிசி வகையைச் சேர்ந்த செடியையும் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருப்பதால், அவற்றில் தாவரங்களின் செயல்பாடுகளை […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் பதில் நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம்”… சீன போர்க்கப்பல்கள் விமானங்கள் குவிப்பு…!!!!!!!

தீவு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் கடந்த இரண்டாம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் இன்டியானா மாகாண கவர்னர் என அமெரிக்கா உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து தைவனுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்திருக்கின்ற சீனா அடிக்கடி தைவனை சுற்றி கடல் மற்றும் வான் பரப்பில் போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

தைவான் ஜலசந்தி வழியே அமெரிக்க போர்க் கப்பல்கள்…. கடுப்பான சீனா….!!!!

உள்நாட்டு போருக்கு பிறகு சீனாவிடமிருந்து பிரிந்துசென்ற தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதுகிறது. எனினும் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவான் இதுவரை தங்களது நாட்டின் ஒருபகுதியே என சீனா கூறிவருகிறது. தைவானை மீண்டுமாக தன்னுடன் இணைப்பதற்கு சீனா துடித்து வருகிறது. இதனிடையில் அமெரிக்கா தைவானுக்கு பலவழிகளில் உதவிபுரிகிறது. இது தைவானை சொந்தம்கொண்டாடும் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இவ்விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையில் கடும் மோதல் நீடிக்கிறது. சென்ற மே மாதம் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. 2,14,955 பேர் தொற்றால் பாதிப்பு….. பீதியில் பொதுமக்கள்….!!!!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப் படுத்துவதற்காக தற்போது உலகமெங்கிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் […]

Categories
உலக செய்திகள்

“கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க இலங்கை அரசு கோரிக்கை”…… சீன அரசின் பதில் என்ன….?

சீனா வங்கிகளிடம் இலங்கை அதிக அளவு கடன் பெற்றுள்ளதால் அந்த நாடு வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சீனாவுக்கு ரூ.11,850 கோடி முதல் 15,800 கோடி வரை கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாக உள்ளது. அதே நேரத்தில் இலங்கை சீனா முதலீடாகவும் கடனாகவும் மொத்தம் ரூ.63,200 கோடியை வழங்கியிருக்கிறது. இந்த கடனை திருப்பி செலுத்த காலத்தை மாற்றி அமைக்கும் படி சீனாவிடம் இலங்கை கோரிக்கை வைத்து வருகிறது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா பரவல்…. விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.. சீனா அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் குறைந்திருப்பதால் சீன அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியது. எனவே, அந்நாட்டு அரசு பூஜ்ஜிய கொரோனா கொள்கை என்னும் அடிப்படையில் கொரோனாவை தடுக்க தீவிரமான  நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், சர்வதேச பயணங்களுக்கு தடை, வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றியது. சர்வதேச பயண தடை காரணமாக அங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால்… நாடு திரும்ப முடியாத இந்திய மாணவர்கள்…. விசா வழங்க முன்வந்த சீனா…!!!

சீன அரசு, தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23,000 மாணவர்கள் சீனாவில் தங்கி மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த நிலையில், கொரோனாவின் முதல் அலையின் போது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவர்கள் கல்வியை தொடர மீண்டும் சீன நாட்டிற்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, சீன […]

Categories
உலக செய்திகள்

எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனா… குற்றம்சாட்டும் ஜெய்சங்கர்..!!!

இந்திய நாட்டுடனான எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனாவால், இரண்டு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, முதலில் பிரேசில் நாட்டிற்கு சென்ற அவர் தெரிவித்ததாவது, கடந்த 1990 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனா அவற்றை புறக்கணித்தது. சில வருடங்களுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் […]

Categories
உலக செய்திகள்

“இத்தனை நாள் அமைதியாய் காத்திருந்த இந்திய மாணவர்களுக்கு நன்றி”… சீன தூதரக செய்தி தொடர்பாளர் பேச்சு…!!!!!!

கொரோனா பேரிடர் விசா கெடுபிடிகள் போன்றவற்றால் சீனாவில் பாதியில் படிப்பை விட்டு விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பை தொடங்குவதற்கான விவரங்கள் மற்றும் தகவல்களை சீன தூதரகம் வெளியிட இருப்பதாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் அறிவித்திருக்கிறார். இந்திய மாணவர்களின் முதல் பிரிவினர் வெகு விரைவில் சீனியாவிற்கு சென்று கல்வியை தொடர்வார்கள் எனவும் அதற்கான பணிகளை இரு நாடுகளும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்தியாவில் உள்ள சீன தூதரக […]

Categories
உலக செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு…. காணாமல் போனவர்களின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பெரும் சோகம்…!!!!!

சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் மாயமானதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது. புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது. அதாவது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6000 மேற்பட்ட மக்கள் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டின் மேலதிகாரிகளுக்கு பொருளாதாரத்தடை… சீனா அறிவிப்பு…!!!

சீன அரசு, தைவான் நாட்டின் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பொருளாதார தடை அறிவித்திருக்கிறது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டது. எனினும், அதற்குப்பின் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது. இதனால், மேலும் கோபமடைந்த சீனா, தைவான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு…. வரிகள் தள்ளுபடி….. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு கடந்த ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது.இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது!….. பிரபல நாட்டில் பரிசோதனைக்கு பயந்து ஓடும் மக்கள்….. வைரல் வீடியோ….!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று 2கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று […]

Categories
உலக செய்திகள்

தைவான்: மீண்டும் போர் பயிற்சியை தொடங்கிய சீனா….. வெளியான தகவல்….!!!!

சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவிசெய்து வருகிறது. இது தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதி என சொந்தம் கொண்டாடிவரும் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்ற 2ஆம் தேதி தைவான் சென்றார். இவற்றில் கோபமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான் வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக […]

Categories
உலகசெய்திகள்

“தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்”… பிரபல நாடு கருத்து…!!!!!

சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி  சமீபத்தில் தைவானுக்கு  சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை  மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும்  […]

Categories
உலக செய்திகள்

அறிகுறிகள் இல்லாமல் பரவும் கொரோனா…. 2 லட்சத்தை தாண்டிய வைரஸ் பாதிப்பு…. பீதியில் மக்கள்….!!!!

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பரவுவதால் பொதுமக்கள் கடும் பீதியில் இருக்கின்றனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பல்வேறு விதமான பாதிப்புக்குள்ளாகி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி 2000 பேருக்கு தொற்று உறுதியாகிறது. அதன்பிறகு 1440 பேருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று உறுதியாகயுள்ளது. இதுவரை […]

Categories
அரசியல்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர்க்கப்பல்…. நடந்தது என்ன…? இதோ முழு விவரம்…!!!!

இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி என்னும் பகுதி அமைந்திருக்கிறது. எல்லை தாண்டி அத்துமீறல்  சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இப்படி அத்துமீறி நுழைவதை வழக்கமாகக் கொண்டிருப்பதனால் எல்லை பாதுகாப்பு படையினர் இந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தான் நாட்டு மீனவர்களின் 9 படகுகள் குஜராத் பகுதி கடலில் சுற்றிக் கொண்டிருந்தது. உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உழவு கப்பல்”…. சீனா எச்சரிக்கை…!!!!!

உளவு  கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா  எச்சரிக்கை எடுத்துள்ளது. சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் கடன் பெறும் நாடுகள்… “ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்”…. வங்கதேச நிதி மந்திரி எச்சரிக்கை….!!!!!!

ஆசிய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் வருடம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்ததாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலமாக இணைத்துக்கொள்ளும். மேலும் சீனாவிற்கும் பெருநாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் அதே போல கடல் வழியை போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்க்கப்பலை நிறுத்த… அனுமதி வழங்கிய இலங்கை…!!!

இலங்கை அரசு, சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு, சீன உளவுக்கப்பலை ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாமல், சீனா தங்களின் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் நாட்டிற்காக பி.என்.எஸ் தைமூர் கப்பலை தயாரித்திருக்கிறது. வரும் 15ஆம் தேதி அன்று இந்த கப்பலை கராச்சிக்கு  அனுப்ப சீனா திட்டமிட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரச்சனையில் இந்தியா தேவையின்றி தலையிடக்கூடாது… எச்சரிக்கும் சீனா…!!!

தங்கள் நாட்டின் உளவு கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதுதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டின் யுவான் வாங் 5 என்னும் போர்க்கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் ஆறு நாடுகளுக்கு நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இலங்கை அரசு, அதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், இந்தியா, சீனாவின் உளவு கப்பலால் எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்தது. அதன் பிறகு, […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் படைபலத்தை பயன்படுத்துவோம்”…. மிரட்டல் விடுத்த சீனா…. பதற்றத்தில் தைவான்….!!!!

சீனாவில் கடந்த 1949ம் வருடம் நடைபெற்ற உள்நாட்டு போரின் முடிவில் தைவான் தீவு, தனி நாடாக உருவாகியது. எனினும் அதனை ஒப்புக்கொள்ளாத சீனாவானது அத்தீவு இன்னமும் தங்களது நாட்டின் ஒரு பகுதி என சொல்லி வருகிறது. மேலும் தைவான்தீவை மீண்டுமாக தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. இதன் காரணமாக தைவான் மற்றும் சீனா இடையில் பல வருடங்களாக மோதல் போக்கானது நீடித்துவருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் இப்போது இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்திற்கு தடையை மீறி வரும் உளவு கப்பல்…. வெளியான தகவல்….!!!!

சீனாவானது தன் யுவான்வாங் 5 எனும் ஆராய்சி கப்பலை இலங்கை நாட்டின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் 6 தினங்கள் நிறுத்தி செயற்கைக்கோள் குறித்த ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இவற்றிற்கு இலங்கை அரசும் ஒப்புதல் வழங்கியது. இதனிடையில் ஆராய்ச்சி கப்பல் என கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் எனவும் அது அங்கு நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இலங்கை அரசிடம் இந்தியா தன் கவலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து அந்த கப்பல் பயணத்தினை ரத்துசெய்யுமாறு […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி புகுந்த சீனாவின் ஜெட் விமானங்கள்… பதிலடி கொடுத்த தைவான் படையினர்…!!!

தைவான் நாட்டிற்குள் சீனாவின் ஜெட் விமானங்கள் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் பிராந்தியத்தில் சீனாவை சேர்ந்த 36 ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் 17 ஜெட் விமானங்கள் ஜலசந்தி இடைநிலை கோட்டை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர், தைவான் நாட்டிற்கு சென்று வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டைச் சுற்றி சீனா ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்தது. கடந்த ஞாயிற்று கிழமை ராணுவ பயிற்சி முடிவடைந்தது. இந்நிலையில் இன்று சீனா 36 ஜெட் விமானங்களை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா போன்ற புதிய வைரஸ்…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு….!!!!!!!!

சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர் காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் உடன் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு சீனாவில் […]

Categories
உலகசெய்திகள்

“இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்கும் நடவடிக்கை தொடக்கம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

மிரட்டும் சீனா….. அடிபணியுமா தைவான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனா தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா நான்சி வந்து சென்ற மறுநாளிருந்து தென் சீன கடலில் தைவான் ஜலந்தியில் போர் பயிற்சி துவங்கியது. இந்நிலையில் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியது, தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா கிழக்கு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்ப உதவ வேண்டும்”…. பிரபல நாட்டிற்கு வங்கதேசம் வேண்டுகோள்…!!!!!!!!

தங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கின்ற ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யீ தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வெளியூர் துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வங்கதேச அகதிகளால் முகாமில் தங்கி இருக்கின்ற ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது”…. பிரபல நாட்டு அதிபர் கருத்து…!!!!!!

தைவானை  சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஈடுபடாது என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள  சீனாவில் நடவடிக்கை பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர்  ஜோபேடன் ஆத்திரமூட்டம் வகையில் செயல்படும் சீனாவிற்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் ராணுவ ஒத்திகை கவலை அளிக்கும் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில்…. ‘கடலில் சகல வசதிகளுடன் உல்லாச கப்பல்”… பிரபல நாடு தீவிரம்…!!!!!!!

கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் உல்லாச பயண கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டுள்ளது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும் திறனில் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2000க்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 […]

Categories

Tech |