Categories
உலக செய்திகள்

இவர்கள் 3 பேரும் 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ)  3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு  உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில்  பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று  தலைப்பை வெளியிட்டதிற்கு  மன்னிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஈரானுக்கு எப்படி ? ”பரவிய கொரோனா” 2 பேர் பலி …. அதிர்ச்சி தகவல் ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு ..!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர்.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்…. மீண்டும் சீனா செல்லும் விமானம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும்  சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் முதலில் பரவத்தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பயம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில்  2,004 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 74,000த்திற்கும்  மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, வைரஸ் தாக்குதல் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி

‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட  சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோரம்”… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக  ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

வீரியத்தோடு தாக்கிய கொரோனா – பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்தது ….!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டின்  ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடுமையாக மிரட்டி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பணியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு  , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போதைய நிலவரம் படி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் கூண்டிலில் ‘பூனை’ : அச்சத்தில் அதிகாரிகள் – திருப்பி அனுப்ப முடிவு! 

சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால்  நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த […]

Categories

Tech |