Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… ஒரே நாளில் 129 பேர் மரணம்… ஈரானில் 853 ஆக உயர்வு!

ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி  129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் : காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ அதிர்ச்சி தகவல் .!!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து சர்வைவல் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றி சில […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நிலைமைக்கு இவர்கள் தான் காரணம்” … சீனா பகீர் குற்றச்சாட்டு.!!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து விலகிய சீனா…. சிக்கிய இத்தாலி : உயிரிழப்பு 830ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்… எங்களுக்கு முதல் கட்ட வெற்றி… அதிபர் ஷி ஜின்பிங்!

 கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு!

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி மார்ச் 12ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாவின் தாக்கம்… அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு!

உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் – உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசால் உலகளவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலிடத்தில் சீனாவும், அதற்கடுத்த இடத்தில் இத்தாலியும் உள்ளது. சீனாவில் 3 […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… மொத்தம் 4,025 பேர் மரணம்…. 1,14, 299 பேரை பிடித்து வைத்து மிரட்டும் கொரோனா!

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தாலியில், கொரோனா வைரஸால் 463 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது இத்தாலி அரசு. நாடு முழுவதும் இருக்கின்ற அனைவரும் வேலை மற்றும் அவசரநிலைகளைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் அனைத்து பொதுக் […]

Categories
உலக செய்திகள்

இனி நெருங்க வேண்டாம்… கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் புதிய ரோபோ..!!

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை  சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா…. வழியில்லாமல் 70,000 கைதிகளை விடுவித்த ஈரான்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி முட்டாள்தனம்… வருமானம் கொறஞ்சி போன எரிச்சல்… டெஸ்லா நிறுவனரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம்  என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

13 நாட்களில் கொரோனாவை வென்ற 100 வயது முதியவர்..!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு – மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

JUST NOW : ஈரானில் கொரோனா உயிரிழப்பு 194ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

கொரானா நோயாளிகள் பாதுகாக்கப்பட்ட கட்டிடம் இடிந்து விபத்து..! மீட்புப்பணிகள் தீவிரம்

சீனாவில் சுமார் 70 கொரானா நோயாளிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் கொரானா நோயாளிகளிடம் தொடர்பு கொண்டிருந்த நபர்களை தனிமைப்படுத்தி கொரானா தோற்று உள்ளதா என கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு  7:30 மணி அளவில் ஹோட்டல் இடிந்து  விழுந்தது. இந்த ஹோட்டலில் 70 பேர் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

கொரானா தோன்றிய சந்தையில் 40 நாட்களாக பதுங்கி வாழ்ந்து வந்த குடும்பம்..! தற்போதய நிலை என்ன..?

கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும்  சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது  வூஹான்  நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்வு!

உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸுக்கான தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-ல் இருந்து 3,300ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,552-ல் இருந்து 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

“12 ஆண்டுகளுக்கு முன்” … 2020-ல் கொரானா; குறித்து எச்சரித்த புத்தகம்..! இணையத்தில் வைரலாகும் வரிகள்.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,651-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரானாவிற்கு பலி 3,070ஆக உயர்வு.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-லிருந்து 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,552-லிருந்து 80,651-ஆக  உயர்ந்துள்ளது. முன்பை விட இறப்பு விகிதம் குறைந்தே வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கூடிய விரைவில் முற்றிலும் இந்த வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தபடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சீன வீடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்கள்..! உறைய வைக்கும் வீடியோ.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

செத்து போங்க…. எல்லாருக்கும் பரவட்டும்… சீனர்களின் கொடுஞ்செயல் ….!!

உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சீனர்கள் சிலர் செய்யும் வக்கிரமான செயல் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.அதாவது தன்னை போல் மற்றவர்களுக்கும் இந்த கொரானா வைரஸ் பரவவேண்டும் என்பதற்காக லிப்டில் தங்களது எச்சிலை […]

Categories
உலக செய்திகள்

பூரண குணமடைந்த நோயாளி….. 5 நாள் கழித்து மரணம்…. கொரோனாவால் புது அச்சம் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர் 5 நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும் , மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. அண்மையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு , […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
உலக செய்திகள்

70க்கும் மேற்பட்ட நாடுகள்… 3,100 பேரை காவு வாங்கிய கொரோனா…!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]

Categories
சினிமா மாநில செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் – முதல்வர் வேண்டுகோள் …!!

கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் அதிகம் உயிரிழப்பவர்கள் இவர்களா..? சீனாவின் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தோன்றிய கொரான வைரஸ் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவியவருகிறது. உயிரிழப்பு அதிகரித்தது வந்த நிலையில் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தேசிய  உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை 2020 ஜனவரி 30-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை 3000-க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 11-ஆம் தேதி நிலவரப்படி கொரானா உறுதிப்படுத்தப்பட்ட 44000-க்கும்  மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு செய்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே ஒரு வழியாக்கியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. சீனாவை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

67 நாடுகள்… கொரோனாவால் 3,001 பேர் மரணம்… ஈரானுக்கு உதவும் சீனா!

உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும்  2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துக்களை அனுப்பியுள்ள சீனா ….!!

பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்‍கிளி தாக்‍குதலை சமாளிக்‍க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்‍கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து  வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்‍கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]

Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]

Categories
தேசிய செய்திகள்

8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2700க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மேலும் 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

180,00,00,000 கோடி ரூபாய் மதிப்பு… தரமில்லாத மருத்துவ உபகரணங்கள்… 4260 பேர் அதிரடிகைது!

சீனாவில் தரமில்லாத முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்ததாக 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிரிமினல் குற்றவாளிகள் நோய்தொற்றை பயன்படுத்தி ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அரசு, தரமில்லாத முகமூடிகளை தயாரித்து பெரும் லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

15 டன் மருத்துவ பொருட்களுடன் சீனாவிற்கு புறப்பட்டது இந்தியாவின் சிறப்பு விமானம்!

சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2500க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வருவதற்கு […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா… தென் கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]

Categories
உலக செய்திகள்

பலியானவர்கள் எத்தனை பேர்?… உண்மையை மறைக்கும் ஈரான்… குற்றஞ்சாட்டும் அமெரிக்கா..!!

கொரோனா வைரஸினால் பலியானவர்களின்  உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.  கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, ஈரான் நாட்டில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாக அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனா: சீனாவுக்குள் நடந்த அதிசயம்! பச்சிளம் குழந்தையால் ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள்

கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான  பிறந்த பச்சிளம்  குழந்தை 17 நாட்களில் எந்த ஒரு சிகிச்சையும் இன்றி முழுவதும் குணமாகி உள்ளது. மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 5 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கு  கொரானா வைரஸ் தொற்று இருந்த நிலையில் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் குழந்தைக்கு   பரிசோதனை செய்ததில் தாயின்  மூலமாக குழந்தைக்கும் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

திணறும் சீனா வேறு வழியின்றி பின் வாங்கியது … அடுத்த அவசர நடவடிக்கை … முழு மாற்றைத்தை நோக்கி சீன மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட  சீன அரசாங்கம் வனவிலங்குள்  விற்பனையை முழுமையாக தடை செய்யும்   நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நீண்ட இழுபறி… சரி வந்து கூட்டிட்டு போங்க… நாளை சீனா செல்லும் இந்திய விமானம்..!!

நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால்  வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663  பேர் பலியாகியுள்ளனர் என்றும்,  77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்படுத்த முடியவில்லை… சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் பிரகடனம்

கொரானா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை சுமார்  2468 பேர்  உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,929 நெருங்கி உள்ளது. இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் 1949-ல்  கம்யூனிஸட்  ஆட்சி தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ பலி 2,442ஆக உயர்வு : சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்துள்ளார். சீனாவி பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இன்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோ வைரஸ் எதிரொலி : சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்!

சிங்கப்பூரில் கொரோனா (கொவைட்-19) பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவை தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி : சுகாதாரத்துறை நடவடிக்கையால் எதிர்வினை பாதிப்பு..!

சீனாவின் ஹுபே  மாகாணத்தை சுற்றிலும் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததன் விளைவாக எதிர்வினை உருவாகியுள்ளது.  அந்த பகுதியில் பறவைகளும், விலங்குகளும் கொத்துக்கொத்தாக இறந்துள்ளது. கிருமிநாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்ட காரணதால்  வனவிலங்குகள் பலியாகி இருக்கலாம்  என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பன்றிகள், மர நாய்கள் மற்றும் சில பறவை வகைகள் என இந்த காட்டுபகுதிகளில் சுமார் 135 வனவிலங்குகள் இறந்துள்ளது. இதில் சோகமான சம்பவம் என்னவென்றால்? பலியான அந்த விலங்குகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி: அடித்து நொறுக்கபட்ட பேருந்து … அதிர்ச்சி சம்பவம்..!

கொரானா  வைரஸ் பாதிப்பால்  சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான  கொரானா  தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின்  உயிரை பறித்த கொடிய கொரானா  வைரஸ்சால்  25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும்  நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம்…. அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக  அந்நாட்டு சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… சீனாவுடனான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு..!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் மாதம் 30-ஆம் தேதி  வரை நீடிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அந்நாட்டிற்கான விமானப்போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் […]

Categories

Tech |