Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது எப்படி ?

கொரோனாவால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏன் இத்தனை பாதிப்புகள் என்று உலகம் முழுவதுமே கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு விடை தேடும் தொகுப்பு இது தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சீனாவில் இருந்து ஏராளமான மருத்துவக் கருவிகளும், பாதுகாப்பு கவசங்கள் விமானங்கள் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக நியூ யார்க் நிர்வாகம் சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று விமானங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிடியில் இருந்த 81,000 பேரில் 77,000 பேரை குணப்படுத்திய சீனா..!

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அப்போது அந்த வைரஸ் காரணம் புரியாத  நிமோனியா என அடையாளப்படுத்தப்பட்டதாகவும்  அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து ஆய்வு செய்த போது தான் அது கொரோனா வைரஸ் என்று உறுதிபடுத்த பட்டதாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

புதிதாக யாருமே இறக்கவில்லை… கொரோனாவை அடக்கிய சீனா!

சீனாவில் புதிதாக கொரோனா வைரசால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கி தற்போது உலகையே அதிரவைத்து வருகிறது கொரோனா வைரஸ். தற்போது சீனாவை தவிர்த்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.  தொடக்கத்தில் சீன மக்களை கொரோனா கொத்து கொத்தாக கொன்று குவித்தது. ஆனால் தற்போது சீனாவில் இதன் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்…!!

சீனாவில் நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்  ஷாண்டோங் நகரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சாங். இவர் இரண்டு மாதங்கள் வுஹான் மாநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய சாங் கொரோனா நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தனிமையை முடித்த சாங் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். […]

Categories
அரசியல்

திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சீனர்…. அச்சத்தில் மக்கள்….!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: உலகளவில் 65,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12,10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது நாட்டு மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி – சீனாவில்3 நிமிடம் மவுன அஞ்சலி …!!

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ”11 இலட்சம் பேர் பாதிப்பு” நடுங்கிய உலக நாடுகள் …!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,560 பேர் பலி…. உலகை மரண வேட்டை ஆடும் கொரோனா …!!

உலகளவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 5560 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

சீனர்களின் நரி தந்திரம் அம்பலம் – வெளியான அதிர்ச்சி தகவல் ….!!

கொரோனாவால் பேரம் பேசும் சீனா :  உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்ய சீனா தற்போது அதிலிருந்து லாபம் பார்க்க தொடங்கியாச்சு. ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் சீன எல்லைக்குள் வர தடை விதித்துள்ளார். மற்ற நாடுகளை சேர்ந்தவங்க சீனர்களுக்கு கொரோனாவை பரப்பி விடுவார்கள் என்று காரணம் சொல்றாங்க. தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் ஃபேஸ் மாஸ்க், ஹாண்ட் கிளவுஸ், வெண்டிலேட்டர் போன்ற இயந்திரங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு தருவதற்கு பல கோடி ரூபாய்க்கும் பேரம் பேசிக்கிட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவில் இந்த மாமிசம் மட்டும் உண்ண தடை.!!

கொரானா என்ற கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது. வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா உறவு: 70வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களை சீனாவுடன் பரிமாறிய குடியரசு தலைவர், பிரதமர்!

இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை – கொரோனாவை கட்டுப்படுத்தலாம் ….!!

சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை கதி கலங்க வைத்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… ”1.88 லட்சம் பேருக்கு கொரோனா”… 2 லட்சத்தை நெருங்குகின்றது …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேர் உயிரிழப்பு …!!

கொரோனா நோய் தொற்றால் நேற்று மட்டும் 748 பேர் ஸ்பெயின் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”837 பேர் பலி” கண்ணீரில் இத்தாலி ..!!

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 837 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 726 மரணம்” சீனாவை தாண்டிய பலி எண்ணிக்கை ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் நேற்று மட்டும் 726 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 290 மரணம்… ”சீனாவை மிஞ்சிய உயிரிழப்பு” அடங்கிய அமெரிக்கா ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த பிரச்சனை… ஹூபே மாகாணத்தில் இருந்து கூட்டாக வெளியேற முயற்சி… வெடிக்கும் கலவரம்!

ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின்  வூஹான் நகரில் தொடங்கியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸை அந்நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகளை கொரோனா தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன நாளுக்குநாள் இந்த நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”3,078 பேர் பலி” கதறி துடிக்கும் உலகம் ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

198 நாடுகள்…! 30,000த்தை தாண்டிய உயிர் பலி…. கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உகலளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 112,560 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

ஆடி போன அமெரிக்கா…. அலறும் இத்தாலி…. அரண்ட சீனா … கொரோனாவின் தாக்கம் …!!

சீனாவை மிரட்டிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். அமெரிக்காவில் 1,12,560 பேரை தாக்கிய கொரோனா வைரசால் 3,219 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 28,229ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு மருத்துவமனை கட்டி கொடுக்க தயார்… அனுமதிக்கு காத்திருக்கும் சீனா!

கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவிலும் உடனடியாக மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய் முதலில் பரவியது. காட்டு தீயை போல வேகமாக பரவியதால், அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை சென்று விட்டது. இதையடுத்து சீனா உடனே அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகளை உருவாக்கியது.அதாவது, வூஹான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் வெறும் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு – 600,859, மரணம் – 27,417, குணமடைந்தவர்கள் -133,426 …!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டினர் சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை…. இன்று முதல் அமல்!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.அங்கு ஏப்ரல் 8ம் தேதி வரை […]

Categories
உலக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா….. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சாலை போக்குவரத்து தொடங்கியது!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

உஷார் : கொரோனா மரணம்… பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி….. எச்சரிக்கும் சீனா …!!

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் 81 ஆயிரத்துக்கும் ஆதிக்கமோருக்கு பாதிப்பை உண்டாக்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிரை காவு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா குறித்து சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக முழுமைக்கும் சீனா வழங்கி வரும் அறிவுரை எச்சரிக்கையாக இருக்கின்றது.அதில் கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மரணம்… ஒரே நாளில் 443 பேர்… சீனாவை தாண்டிய ஸ்பெயின்!

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின். சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால்  உலகளவில் 19, […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING : இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொலை நடுங்கச் செய்யும் கொரோனா… பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 17 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில்  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தோர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராட… இந்தியாவுக்கு நாங்கள் உதவுகிறோம்… தயாராக இருக்கும் சீனா !

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு  பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொரோனா தடுப்புத் தொடர்பான காணொளிக் காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுங்க […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14,613ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரானா அச்சுறுத்தல்: செய்தித்தாள்களை நிறுத்திவைத்த ஐக்கிய அரபு அமீரகம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின்  எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

30 லிட்டர் ஒயின்… நன்கு குடித்து விட்டு தூங்கும் யானைகள்…. வைரல் வீடியோ!

சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“அவர் பேச்சை” நாங்கள் முன்பே கேட்டிருக்க வேண்டும்.! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட சீனா.!!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ள இந்த கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் அதே வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். வுகான் நகரில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#BREAKING : ”சீனாவை மிஞ்சிய இத்தாலி” தொடரும் உயிரிழப்பால் கதறல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

50 ஆயிரம் திரைகளில் போட்டோஸ்… ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 36 மணி நேரம்… ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் இல்லை… கட்டுப்படுத்திய சீனா!

கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148ஆக அதிகரிப்பு – சுமார் 2,23,065 பேர் பாதிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானாவை கட்டுப்படுத்தியது “இந்த மருந்துதான்”..! சீனா அறிவிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் தீவிரமடையும் COVID -19 வகை கொரானா வைரஸுக்கு  ஜப்பானில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“கதி கலங்கி நிற்கும் உலக நாடுகள் ” … வெற்றி மகிழ்ச்சியில் சீனா..!

சீனாவின் வுஹான் நகரில் தோன்றி  150 -க்கும்  மேற்பட்ட உலகநாடுகளில்  பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. சீனாவை தொடர்ந்து  கொரானாவின் தாக்கம் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 8000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 190000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.   ஆனால், பெரும் பாதிப்பிற்கு உள்ளான சீனா தற்போது  கொரானாவை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. உலக நாடுகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 125ஆக இருந்த நிலையில் தற்போது 137ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கினால் எத்தனை நாட்கள் வைரஸ் உடலில் இருக்கும்? சீன மருத்துவர்களின் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் […]

Categories

Tech |