Categories
உலக செய்திகள்

ஏமாற்றிய சீனா…!! ”ரேபிட் டெஸ்ட் கிட்” வெளியான உண்மை தகவல்…!!

இந்தியாவில் 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேகமாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைத்த மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக பரிசோதனையை அதிகப்படுத்தின. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவா இப்படி பண்ணுச்சு…? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்….!!

கொரோனாவால் பாதித்த மருத்துவர்களின் தோல் வைரஸின் தீவிரத்தால் கருப்பு நிறமாக மாறியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் தொற்று முதலில் சீனாவில் தோன்றியது. அங்கிருக்கும் வூஹான் பகுதியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை கடுமையான முறையில் எதிர்கொண்டனர். ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டனர்.அங்கு பணியாற்றிய மருத்துவர்களான ஹூ வெய்பெங் மற்றும் யி பான் ஆகிய இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு புது சிக்கல்…! ”AC மூலம் கொரோனா” மீண்டும் அதிகரிக்கும் தாக்கம் ..!!

கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை […]

Categories
உலக செய்திகள்

ஆதாரம் இருக்கா… கொரோனாவை மனிதனால் உருவாக்க முடியாது… விளக்கமளித்த சீனா!

கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என்று சீனா விளக்கமளித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வரும் இந்த கொரோனா வைரஸை சீனா தான் பரப்பிது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.. இதனிடையே வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வுக்கூடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லை ஆக்ரமிப்பு…!! ”இந்தியாவை சீண்டும் சீனா” வரைபடத்தை மாற்றியது …!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனாவுடன் சேர்த்து வரைபடமாக மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் சீனா இந்தியா எல்லை பகுதிகளை மேக்மோகன்எல்லை கோட்டினால் பிரித்துள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை ஒட்டி இருக்கும் அந்த எல்லையை தாண்டி சீனா சில சமயம் அத்து மீறுவது வழக்கம். அதிலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் சிக்கி வரும் சூழலில் சீனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…! ”சீனாவால் வந்த வினை” ICMR தகவலால் பகீர் …!!

ரேபிட் டெஸ்ட் கிட்களால் இந்தியாவின் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

நான் மகிழ்ச்சியாக இல்லை…. ”சீனா இப்படி பண்ணிட்டு”…. டிரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப்  தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா  பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை…. ”நாங்க பரப்பவில்லை” அமெரிக்காவுக்கு சீனா பதிலடி …!!

கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை ”களமாடும் கொரோனா” புது மாகாணத்தில் பரவல் – அதிர்ச்சி

மீண்டும் சீன மாகாணத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியதால் இது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, ஜியா பகுதியில் இருக்கும் மக்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறு தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பயணம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்துவதும் உடலின் வெப்பநிலையை […]

Categories
உலக செய்திகள்

நீங்க சொல்லுறது பொய்….!! அப்படிலாம் பண்ண முடியாது – சீனா பதிலடி …!!

கொரோனா வைரஸை மனிதர்களால் உருவாக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயல் என வூஹான் வைராலஜி இன்ஸ்டியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து வெளிவந்தது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த இன்ஸ்டியூட் கொடுத்துவந்த நிதியை நிறுத்த போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இன்ஸ்டியூட்டின் இயக்குனர் யுவான் ஜிமிங் டெலிவிஷன் ஒன்றில் பேட்டி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஷாக் ஆன சீனா…!! ”இறங்கி அடித்த இந்தியா” முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி ….!!

அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 1,24,10,91,33,09,800…!! ”சீனாவிடம் கேட்டு பீல்” அனுப்பிய ஜெர்மனி ……!!

தங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும் என 149 பில்லியன் யூரோக்களை கேட்டு ஜெர்மனி சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளது சீனாவில்  தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெர்மனி சீனாவிற்கு பில் ஒன்றை அனுப்பி உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,24,10,91,33,09,800) நஷ்டம் என்று கூறியுள்ளது. அதோடு அந்த பில்லில் திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 72 பில்லியன் யூரோக்கள், […]

Categories
உலக செய்திகள்

சீனா ஆய்வு கூடம்… லீக்கான கொரோனா… அதிர்ச்சி தரும் தகவல்..!!

சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர். சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார். வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – தந்திரகார சீனா….. மறைத்த சில உண்மைகள்..!!

கொரோனா வைரஸ் பற்றிய பல உண்மைகளை  சீனா மறைந்துள்ளது. உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன பல விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் பல உண்மைகளை சொல்ல வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான கேள்விகளை நாம் பார்க்கலாம். கொரோனா உருவானது எப்போது.? டிசம்பர் 31 WHO ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறாங்க. அதில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என […]

Categories
உலக செய்திகள்

இப்படி தான் பரவியதா?…. 1,500 வைரஸ்களை மறைத்த சீனா… வைரலான போட்டோவால் அதிர்ச்சி!

வூஹான் நகரின்  பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது.. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மட்டுமல்ல… மொத்தம் 1,500 வைரஸை பாதுகாத்த சீனா… வெளியான அதிர்ச்சி போட்டோஸ்..!

வூஹான் நகரின் உள்ள  பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் […]

Categories
உலக செய்திகள்

வேணும்னு பண்ணி இருந்திங்கனா – நீங்க அவ்வளவு தான் – டிரம்ப் எச்சரிக்கை ..!!

கொரோனவை சீனா வேண்டுமென்று பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது மக்களின் மன நிம்மதியை உலுக்கியுள்ளது. உலகிலேயே வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனவால் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. இது சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சிதைத்து சீனா முன்னேறுவதற்கு சீனா தொடுத்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உலகளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

காதலர்கள் மூலம் பரவிய கொரோனா… ட்ரம்ப் தடாலடி குற்றசாட்டு..!!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி பரவியது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நச்சு உயிரியல் ஆய்வு மையத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் அங்கு பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு முதன்முதலாக பரவியதாக கூறியுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அவர் காய்கறி சந்தையில் அவரது காதலனை சந்தித்தார் எனவும் அவர் மூலமே மக்களுக்கு பரவியதாகவும் அதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனா பொய் சொல்லிடுச்சு, இனி எல்லாரும் அப்படி செய்வாங்க – WHO வேதனை

சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவின்  வூஹான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து சீனா கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையை மறைப்பதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில் வூஹான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பில் அறிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாமே நாளைக்கு வந்துரும், சீனாவுக்கு கிளம்பிய இந்திய விமானம் ….!!

சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர்  இந்தியா விமானம் சென்றுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பை மறைத்து காட்டிய சீனா….. உலக நாடுகள் குற்றச்சாட்டு!

சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அஞ்சி நடுங்கிய சீனா… உலக நாடுகளிடம் அம்பலப்பட்டது …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இரையான அமெரிக்கா…!! நேற்று 2,535 பலி, 4 நாட்களில் 13,514 பேர் மரணம் …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சடுகுடு ஆடும் சீனா!

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 4ஆவது முறையாக மறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் இன்று பரபரப்பாக என்ன பேசிக்கொள்வது சீனா கொரோனா உயிரிழப்பை எண்ணிக்கையில் சடுகுடு ஆடுகின்றது. ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் ? சீனா வெளியிட்ட உயிரிழப்பு, அதாவது நேற்று முன்தினம் வரை  உயிரிழப்பு சீனாவில் 3,342. ஆனால் நேற்று என்ன சொல்லி இருக்காங்க என்றால், 4,632. அதாவது வித்தியாசம் மட்டும் ஒரே நாளில் சீனாவைப் பொறுத்தவரை 1,290. இது ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! உண்மையை மறைத்தோம் – ஒப்புக்கொண்ட சீனா – காண்டான உலக நாடுகள் …!!

கொரோனாவினால்  பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் தவறு நடந்து விட்டது எனக்கூறி 50 சதவீதம் இறப்பை அதிகரித்துள்ளது சீன அரசு  சீனாவில் வூஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனாவின் மையமாக விளங்கிய வூஹான் தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை மறைத்ததாக அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 50% உயர்த்தியுள்ளது. இறப்பை கணக்கிடுவதில் தவறு நடந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது சதவீதம் அதிகரித்ததாகவும் காரணம் […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா சுத்தமா இருங்கள் – சீனாவுக்கு மிரட்டல்….. அசிங்க படுத்திய அமெரிக்கா …!!

சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன. அமெரிக்க  அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அறிகுறி உடனே தென்படாது – பீதியை கிளப்பும் சீனா …!!

அறிகுறி ஏதும் இன்றி கொரோனா தொற்று பாதிக்கப்படுவது ஆபத்து நிறைந்தது என சீன தேசிய சுகாதாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் 6764 நோயாளிகளில் 1297 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் சீன தேசிய சுகாதார குழு தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐந்தில் நான்கு நோயாளிகளுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த நிலை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சிக்கிய சீனா… சின்னாபின்னமாக போகுது…. மீண்டும் தயாரான கொரோனா …!!

சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்க தொஙடக்கியுள்ளது அந்நாட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சந்தையிலிருந்து பரவவில்லை….. அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை அது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வெளி வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி அதிக அளவு உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சில அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியது எனக் கூறப்பட்ட நிலையில் வூஹானில் இருக்கும் வைராலஜி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸின் 2-இன்னிங்ஸ்: ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை… கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்தியா தீவிரம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்த முதல் நபர் யார்..? சீனாவை கவனிக்க போகும் அமெரிக்கா …!!

உலகையே ஆட்டிப்படைக்கும் புதிய கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி இருக்கும் அப்படின்னு சொல்லி எல்லார் மனசுலயும், ஒரு கேள்வி இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த வைரஸ் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். விஞ்ஞானிகள் சரியாக இது எங்கிருந்து வந்திருக்கும் ? எப்படி விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் ? என்ற ஒரு ஆய்வில் இறங்கி இருக்காங்க. இந்த ஆய்வினை சக்தி வாய்ந்த நாடுகளின் உளவுத் துறையும் சேர்ந்து உள்ளது. சீனா ஆய்வகத்தில் துள்ளி குதித்த வைரஸ்ஸா ?  கொரோனா சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

திரும்பி அடிக்கும் கொரோனா… ”மீண்டும் தாக்கம் அதிகரிப்பு”…. சீனாவுக்கு அபாயம் …!!

சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த நிலையில் சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது சீனாவில் அதிக அளவு கொரோனா பரவிய இடம் வூஹான். பின்னர் பல கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ரஷ்யாவில் இருக்கும் சீனர்கள் வெளியேற்றப்பட்டதால் தாய்நாடான சீனாவிற்கு திரும்பிய அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வந்துடுச்சு…. கொரோனவை விரட்ட தயார் – ரெடியான மத்திய அரசு …!!

இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்க தொடங்கிய சீனாவை விட இந்தியாவில் தான் அதிக மக்கள் தொகை உள்ளதால் உலக நாடுகளின் பார்வை நம் நாட்டின் மீது விழுந்துள்ளது, கொரோனவை இந்தியா எப்படி கையாளுகின்றது என உலக நாடுகள் உற்று […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல்… ஏசி மூலம் 3 குடும்பத்தினருக்கு பரவிய கொரோனா!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏசி மூலம் 3 வெவ்வேறு குடும்பத்தினருக்கு பரவியது தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த  வைரஸ் குறித்து சீனாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாங்சு பகுதியில் இருக்கும் ஹோட்டலில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மற்ற இரண்டு குடும்பத்தினர் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஏங்க..! இப்படி பண்ணுறீங்க – அமெரிக்கா முடிவால் அரண்டு போன சீனா …!!

அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தது!

சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் கொரோன பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து சோதனை….. சீனாவின் சாதனையா ? அல்ல சதியா – எதிர்க்கும் நாடுகள்..!!

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக மனிதர்களிடம் சோதனை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகில் வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது சீனாவில் தான். வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தது. சீனாதான் இந்த வைரசை உருவாக்கியது என்றும் சீனா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதற்காக இதனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு வூஹான் மாகாணத்தில் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இருப்பதால் அங்கிருந்து வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் உகான் மீண்டது எப்படி ? மருத்துவர்கள் சொல்லும் தகவல் ..!!

வூகான் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது எப்படி என  அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார் கொரோனா முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய இடம் சீனாவில் இருக்கும் வூகான் நகரம். ஆரம்பத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்தாலும் சரியான முறையில் கையாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அந்நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றியது. அந்த மருத்துவமனை தலைவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொழுது தனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைப் பற்றி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி – வெளியே சொல்லாத என்று மிரட்டும் சீனா …!!

ஆரம்பத்திலேயே கொரோனாவின் மரபணுக்களை வரிசைப்படுத்தி தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீன அரசு மிரட்டியுள்ளது சீன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கெடுப்பது மாமிச சந்தைகளும் விலங்குகளும் ஆனால் அதுவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா எனும் பெயரில் ஆட்டம் போட்டு வருகிறது. சீனா கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் கொரோனா கிருமிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தி ஜனவரியிலேயே இதற்கான தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டிப் பணிய வைத்ததாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

திக் திக் சீனா….. மீண்டும் தாக்கும் கொரோனா…. மிரளும் மக்கள் …!!

கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கொன்னுடுச்சு… இனி இதை தான் சாப்பிடணும்… சீன அரசு உத்தரவு!

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் பட்டியலை வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் நகரில் தான் முதலில் தோன்றியது. அங்கு இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த விலங்குகளை எல்லாம் இறைச்சிக்காக வளர்க்கலாம் எனும் பட்டியலை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆடு, கோழி, மாடு, மான், […]

Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே குட் நியூஸ் : 4 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   […]

Categories
உலக செய்திகள்

மாமிச சந்தையை மூடுங்கள்… இல்லை என்றால் மீண்டும் பாதிக்கப்படுவீர்கள் – வைரஸ் நிபுணர் எச்சரிக்கை

சீனாவில் பணிபுரியும் வைரஸ் நிபுணர் மாமிச சந்தையை மூடாவிட்டால் மீண்டும் வைரஸ் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாமிசம் மற்றும் விலங்குகள் சந்தை மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் தற்போது உலகம் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதற்கு அந்த சந்தை தான் காரணம் என பலரும் நம்பி வருகின்றனர். சீனாவில் செயல்படும் மாமிச சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியது என செய்திகள் வந்ததைத் தொடர்ந்து சந்தையை உடனடியாக மூட வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு…. நகரை விட்டு வெளியேறும் வூஹான் மக்கள்

76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த […]

Categories

Tech |