Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சீன ராணுவம் தாக்குதல் – இந்தியா வீரர்கள் வீர மரணம் …!!

ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில்  சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]

Categories
உலக செய்திகள்

மொத்த பாதிப்பு 81,12,611 ஆக உயர்வு…. பழைய நிலை எப்போது திரும்பும்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 81,12,611 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலகளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் பாதிப்பில் ஆட்டங்காணச் செய்தது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிய, வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர் களின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து உலகத்தின் ஒரு மூலையில் கூட பாதிப்பு இல்லை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா….! பீஜிங்கில் மிகப்பெரிய பரிசோதனை …!!

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பீஜிங்கில் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளனர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்றை பல தடுப்பு நடவடிக்கைகளால் விரைவில் சீனா கட்டுக்குள் கொண்டுவந்தது. ஏப்ரல் மாதம் இறுதியல் தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அந்நாட்டில் இருந்தவர்கள் கருதி இருந்த நிலையில் அவர்களுக்கு பேரிடியாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்…. இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி!

சீனாவில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வூகான் மாகாணத்தில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், சீனா முழுவதும் ஒரு சில வாரங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் என்ன நடக்கிறது.. சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும்.. ராஜ்நாத்சிங்..!!

எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் பெருமையில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் இந்தியா பலவீனமான நாடு அல்ல என் கூறியுள்ளார். ஜம்மு ஜான் சம்வத் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பேசினார். […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 78 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.31 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,55,400 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,17934 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,31,726 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 21,41,784 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,862 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை பதற விடும் கொரோனா…. பெய்ஜிங் சந்தை மூடல் ….!!

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பெய்ஜிங்கில் இருக்கும் உலக அளவில் பெரிய சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது உலக நாடுகளிடையே தற்போது ஏராளமான உயிர் பலியையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் கொரோனா முதன்முதலில் தோன்றியது சீனாவில் தான். ஆனால் அங்கு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக முழுவதுமாக பாதிப்பு குறைந்ததாக அந்நாட்டின் அரசுபெய்ஜிங்  தெரிவித்திருந்தது. இந்நிலையில் 50 நாட்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 7 பேருக்கு புதிதாக […]

Categories
உலக செய்திகள்

ரூ.4,89,922 அபராதம்…. 3ஆண்டு சிறை… தேசிய கீதத்தை மதிக்கலைனா தண்டனை …!!

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் ரூ.4,89,922  அபராதமும் விதிக்கப்படும் என சீனா அரசு எச்சரித்துள்ளது  ஹாங்காங் சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதி சீன தேசிய கீதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 41 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட மசோதா அமலுக்கு வந்தது. சீனாவின் தேசிய கீதத்தை யாரேனும் அவமதித்தால் அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் 6,450 டாலர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சரியில்லை…. இது ரொம்ப தவறான செயல்…. எச்சரிக்கும் சீனா ….!!

சீனா தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என வலியுறுத்தி வரும் தைவான் வான்வெளியில் அமெரிக்கா விமானம் பறந்ததால் கண்டனம் தெரிவித்துள்ளது சீனாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் தைவான் நாட்டில் சுய ஆட்சி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் சீனாவோ தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானம் தைவான் வான்வெளியில் சென்றுள்ளது. இதுகுறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா… சீனாவில் அடுத்த ஊரடங்கு…. அதிர்ச்சியில் சீன அதிபர் ஷி ஜின் பிங் ….!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்றை பல நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது மீண்டும் தொற்றின் தாக்குதலை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உட்பட அந்நாட்டின் புதிதாக 10 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு கருதி வந்த நிலையில் புதிதாக 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அங்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லையில் எல்லாமே முறையாக நடக்குது… சீனா வெளியுறவு அமைச்சகம் …!!

இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லையில் இரண்டு நாடுகளும் சிறந்த அளவில் பிரச்சினையை கையாண்டு வருகின்றனர் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லை படையினரும் சீன எல்லை படையினரும் கடந்த 5ஆம் தேதி மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இந்திய சீன உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இந்திய-சீன ஜெனரல் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் […]

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிக்கொண்டு திரியும் சீனா….. காண்டான ஐரோப்பிய ஆணையம் …!!

கொரோனா  குறித்து சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது சீனா கொரோனா தொற்று குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய துணை தலைவர் வீரா கூறுகையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும் உலக அளவிலும் கொரோனா குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது. உதாரணமாக சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த அமெரிக்கா உயிரியல் ஆய்வுகளை நடத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் சீனா….! 2.28 லட்சம் மக்கள் வெளியேற்றம்….!!

சீனாவில் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 2.28 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் சீனாவில் பலத்த மழையின் காரணமாக தென் பகுதியிலும், மத்திய பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக ஹூனான், குவாங்ஜி, குவாங்டுவாங் போன்ற பகுதிகளில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து 26,00,000க்கும்  அதிகமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 2,28,000 பேர் அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தோன்றியது இந்த காலத்தில் தான்…. உண்மையை படம்பிடித்த செயற்கைகோள்….!!

கொரோனா தொற்று டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே தோன்றிவிட்டது என செயற்கைக்கோள்களின் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது  சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தோன்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் சூழலில் எப்போது கொரோனா தொற்று உருவானது என்ற கேள்விக்கு இதுவரையிலும் சரியான பதில் கிடைக்காமல் உள்ளது. சீனா வெளியிட்ட அறிக்கையிலும் இது குறித்து சரியான தகவல்கள் இல்லை. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொற்று பரவியது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் இன்றளவும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகளவில் 73 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.13 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,11,510ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,94,730ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,000ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,45,399 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,906 பேர் கொரோனோவால் […]

Categories
உலக செய்திகள்

எஜமான் இறந்தது தெரியாமல்….. வருகைக்காக 4 நாட்களாக காத்திருந்த நாய் …!!

எஜமான் தற்கொலை செய்து கொண்டதை அறியாத நாய் அவர் வருகையை எதிர்பார்த்து நான்கு நாட்களாக காத்திருந்த சம்பவம் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனா வூஹான் நகரில் இருக்கும் யாங்சே என்ற பாலத்தில் இருக்கும் நதியில் கடந்த 30ஆம் தேதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவருடன் அவர் வளர்த்த செல்ல பிராணியான நாயும் வந்துள்ளது. இந்நிலையில் எஜமான் தற்கொலை செய்து கொள்ள அதை அறியாமல் அவரது வருகைக்காக கடந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரித்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் – சீன அமைச்சர் !

கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் விநியோகம் செய்வோம் என்று அமைச்சர் வாங் ஜிகாங் உறுதியுடன் கூறியுள்ளார்.. உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பினால்  பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டி விட்டது. பல முன்னணி நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல சீன விஞ்ஞானிகளும் கொரோனாவை ஒழிக்க மருந்து தயாரிப்பில் தீவிரமாக களமிளங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை திரும்பப்பெறுகிறது சீனா!

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய- சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு!

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது!

இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் சீன படைகள்…! ”போட்டு கொடுத்த அமெரிக்கா” நடுங்கிய சீனா

சீனாவின் படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் குவிந்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் படைகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் முற்றுகை இந்தியாவிலோ, ஹாங்காங் அல்லது தென்சீனக்கடலிலோ இருக்கலாம். சீனர்கள் ராணுவ திறனை வளர்க்க பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக அளவில் பாதிக்கப் பட்டதற்கான பதிலை கொடுக்க தாமதப்படுத்துகிறது.  சீனா அறிவுசார் சொத்துக்களை திருடும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உதவி வேண்டாம்-இந்தியா விளக்கம்…!

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா உதவி வேண்டாம் என இந்தியா  மறுத்துள்ளது…!   கிழக்கு லடாக் பகுதியின் பான்காங் சோ ஏரியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முப்படைகளின் தலைமைத் தளபதி தீபன் ராபர்ட், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங், […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய அரசியல் தந்திரம் : யார் இந்த ஓநாய் போர் வீர‌ர்கள்..?

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருக்கிற இந்த தருணத்தில் உலக அரசியல் நிபுணர்கள் ஓநாய் போர் வீரர்களை பற்றி பேசிகிட்டு இருக்காங்க. அதாவது (wolf warrior) என்று ஆங்கிலத்தில் இவர்கள் அறியப்படுகிறார்கள். யார் இந்த ஓநாய் போர்வீரர்கள் ? சீனாவின் புதிய அரசியல் தந்திரம் ஓநாய் போர் வீரர்கள். இவர்கள் போர்க்களத்திற்கு நேரடியாக வர மாட்டார்கள். இவர்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் இந்த மாதிரியான சமூக வலைத்தளத்தில் போர்வீரர்களை போல் சீனாவில் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா போர் பதற்றம் : இரு நாடுகளின் பலம் என்ன…!

     இந்தியா சீனா இடையேயான எல்லை பகுதியில் மீட்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது..!  சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. உலக அளவில் உற்பத்தி மையமாகவும் சந்தையாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன. நிலப் பரப்பளவில் சீனா மூன்றாவது பெரிய நாடாகவும் இந்தியா ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ராணுவ வலிமையை பொருத்தவரை இந்தியா நான்காவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக பொருளாதாரத்தில் சீனா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எடுத்த திடீர் முடிவு….! ஏமாந்து போன ட்ரம்ப் …..!!

இந்தியா – சீனா நாடுகளிடையே அண்மையில் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சீன தூதர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இந்தியா – சீனா எல்லையோரம் கடத்த ஒரு வரமாக பரபரப்பு நீடிக்கின்றது. இரு நாடுகளும் தங்களின் எல்லையில் படைகளை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனா தூதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வியாபாரம், முதலீடு போன்ற விஷயங்களிலும் ஒரு நாட்டு இன்னொரு நாடுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை. இதனை பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் ரெடியா இருக்கேன் ….! ”ட்ரம்ப் போட்ட ட்விட்” உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதோடு இந்திய எல்லையான லடாக் பகுதி அருகே சீனாவின் எல்லையோரம் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்து […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சமரசம் செய்து வைக்கத் தயார் : ட்ரம்ப்

இந்தியா – சீனா பிரச்சனையை சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சைனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ”சைனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சமரசம் செய்து வைக்க நான் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் என்ன நடக்கிறது? ”அத்துமீறும் சீனா” ஆலோசனையில் மோடி …!

மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களம் இறஙகிய மோடி….! ”இனியும் சும்மா இருக்க முடியாது”பரபரப்பு தகவல்கள் …!!

இந்திய எல்லையோரம் சீனா ராணுவ வீரர்களை குவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்திய எல்லை பகுதியான லடாக் எல்லையோரம் சீனா அதிக ராணுவ வீர்ர்களை குவித்து வருகின்றது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை என தகவல்!!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டம்? சீனாவின் வில்லத்தனம் அம்பலம் …!!

இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. ஏன் ? எதுக்கு ? அரசியல் நிபுணர்கள் உடைய பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க. எதற்காக ? சீனா தன்னுடைய ராணுவப் படைகளை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதிகளை குவிக்கிறார்கள், பதிலுக்கு இந்தியாவும் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் ? அப்படின்னு பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்னென்ன […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏன்?

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 2 மாதம் ஆகிவிட்டது, நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு எப்போ திரும்புவோம் என்கிற ஏக்கம் மக்கள் மனசுல தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கு. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் கொரோனா எப்போ முடிவுக்கு வரும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ? அப்படிங்கிற ஒரு கேள்வி ரொம்ப ஆழமாகவே எழுது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஆகிறதா ? இல்லையா ? இதில் என்னென்ன நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் சீனா… அதிரடி காட்டும் இந்தியா..! எல்லையில் பதற்றம் ஏன்?

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதன் தற்போதைய நிலை குறித்தும், பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அவற்றை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது முதலே,  இந்தியாவின் எல்லையோர நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது சீனா. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என பல ஆயிரம் கிலோமீட்டர்  எல்லை நெடுக நீண்டகாலமாகவே அத்துமீறி வந்த சீனாவுக்கு இந்தியாவில் சமீப கால […]

Categories
உலக செய்திகள்

நாங்களும் உங்களோடு நிக்குறோம்…! அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனா தயார் என்று தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு சின்னாபின்னமாகி உள்ள அமெரிக்கா சீனாவை ”வந்து பார்” என்று சொல்லும் அளவிற்கு வார்த்தைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்று சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் […]

Categories
உலக செய்திகள்

உலகமே ஷாக்…! ”போர் ஒத்திகையில் அமெரிக்கா” நடுநடுங்கி போன சீனா …!!

துப்பாக்கி வேண்டாம், ஏவுகணை வேண்டாம், எதிரியை துவம்சம் செய்ய புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.  பறக்கும் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தும் இந்த லேசர். பசுபிக் பெருங்கடலில் அமெரிக்கா நிறுத்தியுள்ள போர்க்கப்பலில் இருந்து ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு லேசர் மூலம் சுட்டு வீழ்த்தியது. ஆளில்லா விமானம் எரிந்த நிலையில் தாக்கப்பட்ட கீழே விழுந்தது. இது ஆளில்லா விமானத்துக்கு  மட்டுமல்ல ஆள் இருந்தாலும், இதே நிலைதான் பொருந்தும. துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை வெறும் லேசர் […]

Categories
தேசிய செய்திகள்

சிக்காத சிக்கிம்…! ”60 நாட்களுக்கு பின் சிக்கியது” முதல் நபருக்கு கொரோனா …!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, நாடு […]

Categories
உலக செய்திகள்

நாங்க முழு காரணம்னு சொல்லுறீங்க…! உங்க முயற்சி ஜெயிக்காது – சீனா பதிலடி …..!!

கோவிட்-19 பரவலுக்குச் சீனாவை முழு பொறுப்பாக்கும் முயற்சி எந்நாளும் வெற்றி பெறாது என அந்நாட்டு அரசியல் ஆலோசனை மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் குயே வெய்மின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று (மே 19) பேசிய அவர், “உலக நாடுகளில் உள்ள சில அரசியல் தலைவர்கள் உள்நாட்டு அரசியலுக்காகவோ, மக்களை திசைதிருப்பும் நோக்கிலோ கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குச் சீனாவே முழுப் பொறுப்பு எனப் பழி சுமத்தி வருகின்றனர். இந்த முயற்சி எந்நாளும் வெற்றிபெறாது. இப்பெருந்தொற்று உலக சமூகத்தில் பல […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. ! எல்லைக்குள் ஊடுருவும் ஹெலிகாப்டர்கள் …!!

இமாச்சல பிரதேசம் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- சீனா 3, 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்துள்ளது.  இவற்றில் பல பகுதி எல்லைகள் வரையறுக்கப் படாமலே  இருக்கிறது. இதனால்எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-சீன நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்ஏற்படும்.  இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில எல்லையில் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா உடனே பணம் வழங்க வேண்டும் – உத்தரவு போடும் சீனா …!!

ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளில் பேரிடரால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று உதவுவதற்கும், சர்வதேச அளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தீர்த்துவைப்பதற்கும் முதல் ஆளாக நிற்பது ஐ.நா. சபைதான். இதற்காக ஐ.நா. சபை சிறப்பு அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக பணத்தை பல நாடுகள் அனுப்பிவருகின்றன. அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கான பணத்தில் 25 விழுக்காடு (சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய இந்தியா…..! உலகளவில் 11ஆவது இடத்தில் நீடிக்கிறது …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை மிஞ்சி உள்ளதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கண்ணுக்குத்தெரியாத கொடிய வைரஸ் உலக நாடுகளையே தும்சம் செய்துவருகிறது . சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

திரும்பி வூஹானுக்கு போ… கொரோனாவை எனக்கு தந்திடாத… சாடிய கனடிய பெண்…!!

சீனர் ஒருவரை கனடிய பெண் கடுமையாக பேசி இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது  கனடாவில் சீனாவிற்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வான்கூவரில் இருக்கும் கடை ஒன்றில் சீனர் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்த கனடிய பெண்ணொருவர் தள்ளி போ, வூஹானுக்கு திரும்பி போ, எனக்கு கொரோனாவை தந்து விடாதே என மக்கள் முன்னிலையிலேயே சத்தமிட்டு உள்ளார். இதனால் சீனாவை சேர்ந்தவர் கூனிக்குறுகி போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த 2015 தேர்தலில் நின்ற […]

Categories
உலக செய்திகள்

‘சாப்பிட மூங்கில் இல்லைங்கோ…’ சீனாவுக்கு பேக்கிங் ஆகும் பாண்டா கரடிகள்!

கனடாவில் மூங்கில் பற்றாக்குறை உள்ளதால், இரண்டு பெரிய சைஸ் பாண்டா கரடிகளை சீனாவிற்கு திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் கனடாவில் உள்ள கல்கரி வன உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பூங்கா காப்பாளர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர். விலங்குகளுக்குத் தேவையான உணவுகளையும் சரியான நேரத்தில் வழங்கி வருகின்றனர். ஆனால், பூங்காவில் உள்ள இரண்டு பாண்டா கரடிகளுக்குத் தேவையான மூங்கில் ஆனது கிடைக்காததால் காப்பாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். வழக்கமாக பாண்டாவுக்குத் தேவையான […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மீதான பொருளாதார தடை…?

கொரோனா விவகாரத்தில் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்னர். சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்க உள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்நிலையில் அமெரிக்கவின் செனட் சபையின் மூத்த உறுப்பினரான லிங்சுகிரகாம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதனை 8 எம்.பிகள் வழிமொழிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் […]

Categories
உலக செய்திகள்

உணவில் கிடந்த சிகரெட்….. சிசிடிவி காட்சி பார்த்து அருவறுப்படைந்த வாடிக்கையாளர்…!!

தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை தயாரித்த வீடியோ காட்சியை பார்த்து வாடிக்கையாளர் அருவருப்படைந்துள்ளார் சீனாவில் தனது குழந்தைகளுக்கு ஆர்டர் செய்த சாப்பாடு சுவையாக இல்லை எனக்கூறி வாடிக்கையாளர் ஒருவர் அதனை திருப்பி அனுப்பி உள்ளார். அனுப்பப்பட்ட உணவிற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட உணவில் ஒரு சிகரெட் துண்டு கிடந்தது அதை வாடிக்கையாளர் வெய்ட்டரிடம் காட்டி கேட்டதற்கு தவறுதலாக விழுந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் மேலாளரை அணுகி சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்?” ஆவேஷமான டிரம்ப் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆவேசமடைந்தார். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சல்லிசாக சிதைத்துள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 ஆயிரத்து தாண்டி உயிரிழப்பு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகளைவிட […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு பணம் கொடுக்க மாட்டோம்” கனடா பிரதமர் முடிவு…!!

சீனா கனடாவிற்கு அனுப்பிய முகக்கவசங்கள் தரமில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கனடா பிரதமர் முடிவாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்து பெறப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு பகுதியாக இருந்த N95 ரகத்தில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் மட்டுமே கனடிய தரத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. மற்ற 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக  […]

Categories
உலக செய்திகள்

அது எங்களுக்கு தான் சொந்தம்…! உரிமை கொண்டாடும் சீனா …!

எவரெஸ்ட் சிகரத்துக்கு உரிமை கொண்டாடும் சீன அரசின் ஊடகத்துக்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக சீனா வைத்திருப்பதாக சீன அரசின் ஊடகமான, சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network- CGTN ) செய்தி வெளியிட்டது. மேலும், “அன்பே நேபாளம், இது நியாயமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இதனை நீங்கள் எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றும் அந்த செய்தி நிறுவனம் ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து சீனாவின் ஆதரவு செய்தியாளர்கள், சீன-திபெத்தின் எவரெஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவுடன் நேரடி முதலீட்டை குறைத்த சீனா !

அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மீதான சீன நேரடி முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறைத்துள்ளது. உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். பல ஆயிரம் மக்கள் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. கடந்த 10 ஆண்டுகளில், முதல்முறையாக சீன அரசு அமெரிக்காவில் செய்யும் நேரடி முதலீட்டை குறைந்துள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. நேரடி முதலீட்டில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மீதான முதலீட்டைதான் குறிக்கிறது. ஆனால், பங்குகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” வடகொரியாவுக்கு நாங்க இருக்கோம்…. உதவ முன்வந்த சீனா…..!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக […]

Categories

Tech |