Categories
உலக செய்திகள்

40 பேர் இறந்தாங்களா ? அப்படிலாம் ஏதும் இல்லை – மறுக்கும் சீனா …!!

சீனா வீரர்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்து 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இந்தியா உட்பட பல நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில் முன்னாள் இராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு… லடாக் எல்லையில் இருந்த படைகளை விலக்கிக்கொள்ள முடிவு..!!

கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]

Categories
உலக செய்திகள்

சீனா மோடியை கண்டு அஞ்சுகிறதா…? “தேசத்தின் பாதுகாப்பு முக்கியம்” – உஷாராகும் சீனா

சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளத்தில் இருந்து எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மோதலில் உயிர்பலி அதிகம் ஏற்பட்டதால் இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளிடையே முயற்சிகள் நடந்து வருகின்றது. […]

Categories
அரசியல்

பலமுறை சீனா சென்ற உங்களால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க முடியாதது ஏன்?: கமல்!!

கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! 30,000 அடி உயரத்தில் இளம்பெண் செய்த செயல்… ஆத்திரமடைந்த சக பயணிகள் விசாரணையில் பகீர் பின்னணி!

ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த 29 வயதுடைய லி என்ற பெண் திடீரென அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை வேகமாக உடைத்துள்ளார். அதனை கண்ட சக பயணிகள் அலறியுள்ளனர், அதிர்ச்சியடைந்த விமான பணியாளர்கள், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, உடனடியாக மத்திய சீனாவின் ஹெனான் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா ஆத்திரம் முட்டுது… மே 6-ந்தேதி எல்லை தாண்டியது…. சீனா இந்தியா மீது அபாண்ட குற்றச்சாட்டு ….!!

கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற,  இந்திய வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மரபணு வரிசை…… உலக சுகாதார நிறுவனத்திடம் கொடுத்தது சீனா …!!

சிம்பாடி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசையை சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளினால் வூஹானில் வெகுவிரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்நாட்டு மக்களின் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியது. இதற்கு காரணமாக பீஜிங்கில் இருந்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனா சொல்றத ஏத்துக்க முடியாது…. வரலாற்று ரீதியா அது எங்களுக்கு சொந்தம் – எடுத்துரைக்கும் இந்தியா

வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்த நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணது பெரிய தப்பு… அதான் நாங்க தாக்கினோம் – சீனா

எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லை விவகாரம்” முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சீனா…. விமர்சித்த அமெரிக்கா….!!

இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் மரணமடைந்துள்ளனர். அதேபோன்று சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

பேசியது என்ன ? பிரதமர் அலுவலகம் விளக்கம் ….!!

இந்திய – சீன எல்லையில் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேற்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் நடைபெறவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதே கேள்வியை முன் வைத்த நிலையில் தற்போது அதற்கு பிரதமர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு பிரதமருடைய […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் பதற்றம்…. பேசிக்கொண்ட நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட்டுகள் …!!

நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர்  இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள்…. எல்லையில் நடந்தது என்ன…?

சீன ராணுவம் இந்திய வீரர்களை திட்டமிட்டு கொலை செய்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சீனாவால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம் தான் பொறுப்பு என சாடியுள்ளது. இந்திய ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.471,00,00,000 ஒப்பந்தம்…. இனி சீனா வேண்டாம்…. ரத்து பண்ண போறோம் – இந்திய ரயில்வே அதிரடி

சீனாவுக்கு கொடுத்த பணியை முடிக்காத காரணத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திற்கு 417 கிலோமீட்டர் தொலைவில் கான்பூர்-தீன்தயால் உபாத்யாய் ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 471 கோடி ஆகும். இதுகுறித்து இந்திய ரயில்வே “ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு சீன […]

Categories
உலக செய்திகள்

இந்த மீனா….? வேண்டாம்….. தெறித்து ஓடும் சீனர்கள்….!!

விரும்பி வாங்கும் சால்மன் மீன் வெட்டும் கட்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது மீன் வகைகள் எத்தனையோ இருந்தாலும் சால்மன் மீன் என்றால் சீன மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அவ்வகையில் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் சிம்பாடி சந்தையில் சால்மன் மீன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவதால் நார்வே தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த வகை மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல் முறையாக களம் இறங்கிய ஸ்டாலின்…. என்ன பேச போகிறார் ? பலத்த எதிர்பார்ப்பு …!!

சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கையிலெடுத்த சாட்டை… சீனாவை கட்டம் கட்ட திட்டம்…!!

உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு வன்முறைகளை மேற்கொண்டு வருவதால் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது உய்கர் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டின் அதிபரான ட்ரம்ப்  ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சீன நாட்டின் சிறுபான்மையினரான உய்கர் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் மீது தடைகளை பிறப்பிக்க முடியும். சீனாவில் இருக்கும் சிறுபான்மை பிரிவினரான உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீன ட்ராகனோடு மல்லுக்கட்டும் இந்திய ராமர் – வைரலாகும் தைவான் பத்திரிகை செய்தி ….!!

சீனா இந்தியா மோதல் தொடர்பாக தைவான் நாளிதழில் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு பணியின்போது சீன நாட்டின் ராணுவம் அத்துமீறி இந்தியாவின் உள்ளே நுழைய தொடங்கியதிலிருந்து சீனா-இந்தியா எல்லையில் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொலை செய்ததை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தலில் தலையீடா ? சீனா பரபரப்பு விளக்கம் …!!

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடும் எண்ணம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றிபெற தனிப்பட்ட முறையில் உதவி கேட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியானது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

டிக்- டாக், ஹலோ ஆப்களுக்கு தடை? சைபர் தாக்குதல் நடத்த போகும் சீனா….!!

சீனாவின் அடுத்த தாக்குதல் சைபர் மூலமாக இருப்பதால் சீன செயலிகள் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது சீனா அடுத்தகட்டமாக இந்திய அரசுடன் இணைந்திருக்கும் இணையதளங்கள், ஏடிஎம்களுடன் தொடர்புடைய வங்கி அமைப்பு போன்றவற்றை செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று சீனா சைபர் கிரைம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுதுறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகமானவை தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் சீன ராணுவ மக்கள் […]

Categories
உலக செய்திகள்

எப்படியாவது மீண்டும் அதிபர் ஆகணும்… சீனாவை நாடிய ட்ரம்ப் ? பரபரப்பு தகவல் …..!!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற சீன அதிபரின் உதவியை நாடியதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய  புத்தகம் ஒன்றை அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. வெளியான பகுதியில், […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரே சொல்லிட்டாங்க..! ”கருத்தை கேட்டு நடுங்கிய சீனா” மாஸ் காட்டும் இந்தியா …!!

இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீன உணவுகளை புறக்கணியுங்கள் – மத்திய அமைச்சர் அதிரடி …!!

சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனா அத்துமீறலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை […]

Categories
மாநில செய்திகள்

சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் – விக்கிரமராஜா வேண்டுகோள் …!!

நாட்டின் நலன் கருதி சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார் : லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல வீரர்கள் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  சீன தயாரிப்பு பொருட்களை வணிகர்கள் புறக்கணிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இதான் நடந்தது…! என்ன செய்யலாம் சொல்லுங்க ? அதிரடி முடிவெடுத்த மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எதிர்கட்சிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கின்றார். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியா – சீனா மோதல்” 55 செயலிகளை முடக்க…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!

சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேச கூடிய ஒரு விஷயம் சீனா இந்தியா மோதல்தான். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும், made in china என வரக்கூடிய எந்த பொருளையும் வணிகர்களும் இந்திய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? – இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை… இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் – ரஷ்யா கருத்து …!!

இந்திய – சீன மோதல் பிரச்னையை இரண்டு நாடுகளும் தாங்களாகவே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நாடுகள், இச்சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி […]

Categories
உலக செய்திகள்

நடுங்கி போன சீனா…. ”கொரோனாவின் 2வது அலை” பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து…!!

சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவ தொடங்கியிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவிய கொரோனா தொற்று பல தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையாக சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் மொத்த விற்பனை சந்தையான சிம்பாடியில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 8,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 தினங்களில் மட்டும் 137 […]

Categories
தேசிய செய்திகள்

சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!!

லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!!

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

பொறுமையா இருப்போம்….. பயம்னு எடுத்துக்க வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல் …!!

சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு  மிரட்டல் விடுத்துள்ளார்.  வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 […]

Categories
அரசியல்

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்?… ராகுல் ட்வீட்!!

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை – பின்வாங்கியது சீனா …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் வீரர்களுக்கும்  இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20  இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதேபோல் சீன தரப்பிலும் 40 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முப்படைகளும் தயாராக இருங்கள் – ராஜ்நாத்சிங் உத்தரவு …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு  இருக்கும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உயர் அதிகாரி உட்பட 35 சீன வீரர்கள் பலி – அமெரிக்க உளவுத்துறை தகவல் ..!!

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : சீன தரப்பில் அதிக வீரர்கள் உயிரிழப்பு ?

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் – மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடம் …!!

சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா  வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : என்ன நடந்தது ? இன்று வெளியிடும் ராணுவம் …!!

இந்தியா – சீனா மோதல் குறித்த முழுமையான விவரங்களை இன்று ராணுவம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக நிறைய தகவல்கள் திரட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது . ஏனென்றால் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் என்பது நிகழ்ந்திருக்கிறது.  நிறைய வீரர்கள் காணமால் போயிருக்கலாம் என்றும், நிறைய வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ராணுவம் சார்பில் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாமல் இருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லையில் பதற்றம்….! இந்திய – சீன மோதல் : ஒரு பார்வை …!!

1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு சிக்கிமில் நடைபெற்ற போரில் சீனாவுக்கு இந்தியா பதிலடி தந்ததாகக் கூறப்படுகிறது. அப்போரில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீன ராணுவத்தைச் சேர்ந்த 400 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னையில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது ஆசிய பிராந்தியத்தில் யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது. தொடக்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகல் : இந்திய ராணுவம்

கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் – ராணுவம் உறுதி …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா – சீனா மோதல் : 43 சீன வீரர்கள் மரணம், படுகாயம் …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சீனாவுடன் மோதல்: 20 இந்தியா ராணுவத்தினர் மரணம் …!!

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சீனாவுடன் மோதல் – 10 இந்திய வீரர்கள் வீரமரணம் ?

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லையில் நடந்தது என்ன ? பிரதமரிடம் ராஜ்நாத்சிங் விளக்கம் …!!

இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான  நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சீன வீரர்கள் 5 பேர் பலி” அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு …!!

இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – நேபாள உறவு மோசமடையக்கூடாது…. இந்தியாவுக்கு மாற்று சீனா இல்லை… நேபாள பொருளாதார நிபுணர் கருத்து …!!

இந்தியாவிற்கு மாற்றாக சீனா என்றும் அமையாது நேபாள இந்தியா உறவுகள் மோசமடைந்து விடக்கூடாது என மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே தெரிவித்துள்ளார் இந்தியா-நேபாள உறவுகள் மோசமாக கூடாது. இந்தியாவிற்கு மாற்றாக  சீனா இருக்காது என நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நேபாள நாடு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியா-நேபாள உறவு மோசமடைய கூடாது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் : ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை…!!

இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அதிகாரி உட்பட மூன்று பீர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா – சீனா எல்லை பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனையில்  ஈடுபட்டிருக்கிறார். எல்லையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

தன்னிச்சையா முடிவு எடுக்காதீங்க – இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல் …!!

லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை  தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]

Categories

Tech |