Categories
இராணுவம் உலக செய்திகள்

சீனாவை கண்டு அச்சமா…? அதற்க்கு எப்போதும் வாய்ப்பில்லை – தைவான் அதிபர்

சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று தைவான் நாட்டு அதிபர் சாய் இங் வெண் அறிவித்துள்ளார். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தன் ராணுவ படைகளின் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் முறையாக அதிபராக உள்ள சாய் இங் வெண் சீனாவின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார் இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அந்நாட்டின் தைச்சுங்க கடற்கரையில் நடந்த ராணுவ ஒத்திகையில் எப்-16 […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் மாஸ் ஸ்பீச்… தெறிக்க விடும் மோடி சர்கார் … ராஜ்நாத் சிங் ஆவேசம் …!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு சவால்” 700 கோடி டாலருக்கு நீர்மூழ்கிக்கப்பல்… சீனாவுடன் ஒப்பந்தமிட்ட பாகிஸ்தான்…!!

இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 700 கோடி டாலர் செலவில் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க உள்ளது. இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் கடற்படையை பலப்படுத்துவதற்காக 8 நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்தான் வாங்க உள்ளது. ஒருபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் இருக்கையில் பாக்கிஸ்தான் மறுபுறம் தனது கடற்படையை பலப்படுத்த 700 கோடி அமெரிக்க டாலருக்கு சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் 8 “யுவான்” ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும், 4 […]

Categories
உலக செய்திகள்

“புபோனிக் பிளேக்” 15 வயது சிறுவன் மரணம்… மக்களுக்கு எச்சரிக்கை..!!

சீனாவில் புதிதாக பரவிவரும் புபோனிக் பிளேக்கால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறிய படாமல் ஏராளமான உயிர்கள் உலக அளவில் பறிபோன நிலையில் தற்போது புதிதாக புபோனிக் பிளேக் என்ற புதிய தொற்று சீனாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்த தொற்றானது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்துண்ணி உயிரினங்களிடமிருந்து வருவதாகும். இந்த தொற்றை கண்டறிந்த 24 மணி நேரத்தில் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

“உண்மை தெரியக்கூடாது” உங்க முறைப்படி பண்ண வேண்டாம்…. ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேட்டுக்கொண்ட சீன அரசு..!!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியில் செல்லக்கூடாது என்று அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாமென வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில்இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் குற்றச்சாட்டு…. “முற்றிலும் நியாயமற்றது” அறிக்கை வெளியிட்ட சீனா…!!

அமெரிக்கா நேரடியாக மோதலில் ஈடுபடாது ஆனால் இப்பொது பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது என அமெரிக்க சீன தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சீன தூதரகம் தனது வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் தென் சீன கடல் பிரச்சனையை நிராகரிக்கும் அமெரிக்காவானது தற்போது வெளியுறவுத் துறையினரின் அறிக்கையை எதிர்ப்பதாக சீனா குறிப்பிட்டிருந்தது. அதோடு சீனா அவர்களுடைய அண்டை நாடுகள் முழுவதையும் கொடுமை செய்வதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு “முற்றிலும் நியாயமற்றது” எனவும் சீனா கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவானது நேரடியாக மோதலில் ஈடுபட கூடிய […]

Categories
உலக செய்திகள்

அதிபர் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பாரா?… உத்தரவாதம் இல்லை… முன்னாள் ஆலோசகர் கருத்து..!!

இந்தியா-சீனா இடையேயான மோதல் ஏற்பட்டால் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார்  என்பதில் உத்திரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் ட்ரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்விதமான உறுதியும் இல்லை என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “டொனால்டு டிரம்ப் எவ்வித வழியில் செல்வார் என்பது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. வர்த்தகத்தின் மூலமாகவே […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்படும் தொடர் இழப்பு…. வெள்ளத்தில் சிக்கி 140 பேர் மரணம்…!!

சீனாவில் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே  கனமழை பெய்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் போன்ற மாகாணங்களிலும் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது . இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் கற்றுக்கொள்ளும் உலக நாடுகள்…. மோடியால் உச்சம் தொட்ட இந்தியா …!!

இந்தியாவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது என பல நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவே இருப்பது இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலால் சீனா மீது உலக நாடுகள் கடுமையான வெறுப்புடன் இருக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விட கொடிய நோய்….? மீண்டும் சீனாவால் பதற்றம்…. பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி….!!

கொரோனா வைரஸ் பாதிப்புகளை மறைக்க வேறு ஒரு கொடிய நோய் பரவி வருகிறது என சீனா வதந்தி பரப்புவதாக கஜகஸ்தான் நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்து உள்ளனர். எனவே சீனாவின் மீது உலக நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதற்கான காரணம் இத்தனை இறப்பிற்கும் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

வூஹானில் ஏற்பட்ட அதிக மரணங்கள்… காரணாம் இது தான்…. மருத்துவ ஆய்வில் தகவல்…!!

வூஹானில் தொற்றால் மரணமடைந்தவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்ததாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆரம்பகட்டத்தில் வூஹானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பின்னர் பல கட்டுப்பாடுகளால் தொற்றினை விரைவில் கட்டுப்படுத்தினர். தற்போது மீண்டும் சீனாவின் தலைநகரில் தொற்றின் தாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் வூஹான் நகரில் புதிய […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

அடுத்தடுத்து தடை… “வருவாய் குறைவு”… தலைமையிடத்தை மாற்றும் டிக் டாக்?

தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் தன்னுடைய தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செயலி தான் டிக் டாக்.. இந்த டிக் டாக்கிற்கு இந்தியாவில் தான் அதிக பயனாளர்கள் இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.. அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …!!

டிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கும் இதேபோல உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், உயர்மட்ட […]

Categories
தேசிய செய்திகள்

79 கேள்விகளுக்கு பதில்…. சீனாவுக்கு கெடு…. ஆட்டத்தை தொடங்கிய இந்தியா….!!

இந்தியா தடை செய்த சீன நாட்டின் செயலிகளை 79 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இனி உங்க சேனல் தேவையில்லை”… சீண்டிப் பார்க்கும் நேபாளம்… மறைந்திருந்து தாக்குகிறதா சீனா?

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நட்பை விரும்பும் நாடு இந்தியா. இந்தியாவின் தலைப் பகுதியில் பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக நேபாளமும் எல்லைப் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்தியா சார்பில் காணொளி காட்சியின் மூலம் நடத்தப்பட்ட சாலை இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சுறுசுறுப்பான நேபாளம் உத்தரகாண்ட் மாநிலத்தின் கலப்பானி, லிபுலேக், லிம்பியாத்துரா ஆகிய பகுதிகளை தனது நாட்டின் வரைபடத்துடன் இணைக்க திட்டமிட்டது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இமயமலைக்கு ஆசை” இந்தியாவை தொடர்ந்து…. பூட்டானை வம்பிழுக்கும் சீனா….!!

இந்தியாவை தொடர்ந்து பூட்டானிடம் எல்லைப் பிரச்சனையை ஏற்படுத்த சீனா முயல்வதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. இந்த எல்லையில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் தவறு சீனாவின் மீது இருப்பதன் காரணமாக உலக நாடுகளும், இந்திய மக்களும் இந்த சீனாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

இனி விசா கிடையாது…. சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. மாஸ் காட்டும் அமெரிக்கா …!!

சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க சில கட்டுப்பாடுகள் விதித்து  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆணை பிறப்பித்துள்ளார் . இது பற்றி மைக் பாம்பியோ டுவிட்டரில் இவ்வாறு  பதிவிட்டுருந்தார் : “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன், மேலும் சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதியை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்து… கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!!

சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ்  மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில்  கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும் – வெள்ளை மாளிகை தகவல் …!!

சீனாவுக்கு எதிரான மோதலில் இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் மார்க் மெடோஸ் கூறுகையில், “தென் சீனக் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். சீனா போன்ற நாடுகள் இந்தியாவிலோ வேறெந்த பிராந்தியத்திலோ அராஜக போக்கை கையாள்வது, ஆதிக்கத்தைச் செலுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” […]

Categories
உலக செய்திகள்

சீனா ரொம்ப மோசம்…. ஹாங்காங் வேண்டாம்…. வெளியேறும் டிக்டாக் …!!

தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டைத் தொடர்ந்து ஹாங்காங் மீதான சீனாவின் பிடி இறுகியுள்ளதால், ஹாங்காங்கில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது. சிறு வீடியோக்களை எடுக்க உதவும் டிக்டாக் செயலி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் ByteDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இச்செயலி சீனாவில் தனது சேவையை வழங்குவதில்லை. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பகுதியில் மட்டுமே டிக்டாக் தனது சேவையை வழங்கிவருகிறது. சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டின் உளவுத்துறைக்குத் தேவையான தகவல்களை வழங்கி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல அமெரிக்கா…. புறக்கணிக்கப்பட்ட சீனா… அஞ்சி நடுக்கும் சோகம் ..!!

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

சீன அரசு கொடுக்கும் அழுத்தம்…. செயலிகளை நீக்கிய ஆப்பிள் …!!

 சீன அரசின் புதிய இணையக் கொள்கை காரணமாக பல ஆயிரம் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையைத் தாண்டி, ஆப் ஸ்டோர் மூலமும் அதிக வருவாயை ஆப்பிள் ஈட்டிவருகிறது. இந்நிலையில், சீன அரசு புதிய இணையக் கொள்கைகளைச் சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி, கேம் டெவலப்பர்கள் ஆப் ஸ்டோர்களில் ஒரு வீடியோ கேமை பதிவேற்றம் செய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

காச நோயால் இறந்த நபர்… “அடக்கம் செய்த குடும்பத்தினர்”… 2 மாதம் கழித்து உயிருடன் வந்ததால் அதிர்ச்சி… நடந்தது என்ன?

சீனாவில் மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட நபர் 2 மாதம் கழித்து மீண்டும் உயிருடன் வந்தது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனாவின் சோங்கிங் (Chongqing) என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜியாவோ (Jiao).. 43 வயதுடைய இவர் மனநலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சூழலில் ஜியாவோ இந்தாண்டு தொடக்கத்தில் காணாமல் போய்விட்டார்.. பின்னர் ஜியாவோவின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்திய சீனா … மூடி மறைச்சுட்டு…. திரும்ப திரும்ப சாடும் ட்ரம்ப் …!!

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிவுள்ளார். அமெரிக்காவில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியது. கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது நாட்டின் 244 வது சுதந்திர தின உரையில், கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

3மாத பதற்றம் முடிவுக்கு வந்தது ? எல்லையில் இதுவரை நடந்தது என்ன?

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பார்க்கலாம். மே – 5 : லாடாக் எல்லையின் பாங்காங் ட்சோ பகுதியில் இந்திய-சீனப் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். மே – 10 : […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட்ட தான் செய்யுறாங்க…. உலகமே நடுங்குது… அச்சுறுத்தும் சீனர்களின் உணவுப்பழக்கம் ..!!

எந்த உயிரினத்தைக் கண்டாலும் வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் சீனர்கள்.. இவர்களின் இந்த உணவுப் பழக்க வழக்கத்தால் தான் ஒவ்வொரு நாளும் புதியவகை நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை பல உலகநாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொடூர கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உலகநாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு செய்தி உலக மக்கள் தலையில் இடியாய் […]

Categories
உலக செய்திகள்

அணில், எலியை சாப்பிடாதீங்க….. சீனாவில் பரவும் புதிய தொற்று…. உயிரை கொல்லும் அபாயம் …!!

சீன மருத்துமனை ஒன்றிலிருந்து புபோனிக் பிளேக் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனுள் மருத்துவமனையில் 3ஆம் நிலை தொற்று பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாக பரவக்கூடிய பிளேக் பெருந்தொற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் யோசிங்க… நாளைக்கு நமக்கும் இதே நிலை தான்… ஒதுங்கியிருப்போம்.. இம்ரான்கானுக்கு ஆலோசனை..!!

சீன நாட்டிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் செய்யப்பட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும்…. என்ன இழந்தாலும்….. நாங்க சீனா கூட தான்…. பாக்.பிரதமர் சூளுரை …!!

எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவுடனான பொருளாதார உறவை உறுதிப்படுத்தவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார். சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சிபிஇசி  திட்டத்தின் பணிகள் பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டமாகவே சிபிஇசி கருதப்படுகின்றது. பிரம்மாண்டமான இந்த பன்முக முயற்சி நம் தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். சிபிஇசி  திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

இங்க நாங்க தான் கிங்…. சேட்டை செய்யும் சீனா…. கொட்டத்தை அடக்கிய அமெரிக்கா ….!!

சீனா போர் பயிற்சி செய்யும் கடற்பரப்பில் அமெரிக்கப் போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா  தென்சீனக் கடற்பரப்பில் தொடர்ந்து தனது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை செய்து வருவது அந்த கடல் பரப்பில் அமைந்திருக்கும் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. சர்வதேச கடல் பகுதியான தென்சீன கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவுகள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா போர் பயிற்சிகள் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டிக் டாக் தடை .. ரூ.45 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு!!

பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து உபயோகத்தில்  இருந்த 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளன. சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் கடந்த ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்,எனவே நாட்டில் சீனத் தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி டிக் […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் நின்ற பெண்… திடீரென வந்த போன் கால்… செய்திகேட்டு கதறி அழுத பெண்… எதற்கு தெரியுமா?

தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்து பொது இடத்தில் பெண் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதோடு உலக நாடுகள் முழுவதிலும் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா உறுதியானதை தொலைபேசி மூலமாக அறிந்த பெண் பொது […]

Categories
மாநில செய்திகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம் …!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூல் இலைகள் பட்டன்,  ஜீப், உள்ளிட்ட ஆடை தயாரிக்க தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன்,  ஜீப், லேஸ், லேபிள், உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஆடைகளை இணைத்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீனா ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து வந்த “பிளேக்” இது… கையெழுத்திட்ட மை காயவில்லை….. அதற்குள் இப்படி – ட்ரம்ப் விமர்சனம்

சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார் சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

சீன நிறுவனங்கள் மீது தடை…. பதிலடி கொடுத்த அமெரிக்கா…!!

சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஹாங்காங்கில் இருக்கும் தன்னாட்சியை பறிப்பதற்கான செயல் என பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பல சீனாவை கண்டித்து வரும் நிலையில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து சீனா மீது தடைகளை விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சீன செயலிக்கு தடை ” ரூ45,00,00,000 நஷ்டம்…. திகைத்து நிற்கும் சீன நிறுவனம்….!!

சீன செயலிகளின் தடைக்கு பின் டிக்டாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தியர்கள் இனி சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி சீன பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசிடம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சர்ப்ரைஸ் விசிட் எதற்காக ?…. என்ன செய்ய போகிறார் மோடி ? அடுத்தது என்ன ? வெளியான தகவல் …!!

எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார்  என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி ஏன் எல்லை சென்றார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில்  ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் சொல்லல… சர்ப்ரைஸ் கொடுத்த மோடி…. எல்லையில் தீடீர் விசிட் …!!

இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

பழைய நிலை திரும்பனும்… நாங்கள் கவனித்து வருகிறோம்… அறிக்கை விட்ட அமெரிக்கா..!!

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குஏற்பட்ட மோதலினால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை உலகநாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது. அதோடு சீனா செய்து வரும் அத்துமீறல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் இந்தியாவிற்கு உதவியாக தங்கள் படைகளை அனுப்புவோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்”… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி..!!

காது வலியால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த chen என்பவர் காது வலியால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர் காரணம் அவரின் காதில் ஒரு மஞ்சள் நிற கரப்பான் பூச்சி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.பின்னர் otoscope முறையில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர்.   மேலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. டிவி….ஏசிக்கு தடை..? மத்திய அரசு ஆலோசனை….!!

சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]

Categories
உலக செய்திகள்

துணிந்து முடிவெடுத்த இந்தியா…. பின்பற்றிய அமெரிக்கா…. புலம்பும் சீனா …!!

சீனா தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய், ZTE  ஆகையவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை எப்.சி.சி (Federal Communications Commission) எனப்படும் தொலைத் தொடர்பு ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பணிகளில் ஹுவேய் மற்றும் ZTE  சாதனங்களை பயன்படுத்த FCC ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. சீன ராணுவம் மற்றும் சீனாவின் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால், இந்த இரண்டு நிறுவனங்களிலிடமிருந்தும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தட்டிய சீனா…. ஓடிய இம்ரான்… மாஸ் காட்டும் மோடி…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

இந்தியா – சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் மேற்கொள்ளப்பட்டது.  சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சீனாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை குறைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பெரிய பிரச்சனை வரப்போகுது… குறைவா எடை போடாதீங்க… போருக்கு தயாரா இருங்க… எச்சரிக்கும் சீன அதிகாரி..!!

இந்தியாவை குறைவாக எடை போட வேண்டாம் பெரும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சீன பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கடந்த சில தினங்களாக இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி இரண்டு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்து சீனாவை சேர்ந்த 45 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கறுப்பினத்தவர்… சுட்டுக்கொன்ற பிரபல தொழிலதிபர்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கருப்பினத்தவர் சீன தொழிலதிபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பது சீனா. அங்கிருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி, குரோமியம், இரும்பு போன்றவற்றை எடுக்க சீனா முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் அங்கு வசித்து வரும் நிலையில் சென்ற ஞாயிறு காலை Gweru மாகாணத்தில் செயல்பட்டுவந்த சுரங்கத்தில் பணிபுரியும் கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் சீனாவை சேர்ந்த தொழிலதிபர் சாங் ஸுன் என்பவரால் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த முடிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி […]

Categories
உலக செய்திகள்

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் சீனா… படைகளை மாற்றியமைக்க பரிசீலித்து வரும் அமெரிக்கா..!!

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் சீனாவிற்கு ஏற்ப அமெரிக்கப் படைகள் மாற்றியமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறுகையில், தற்போது சீனாவால் வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்கின …!!

கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]

Categories

Tech |