Categories
உலக செய்திகள்

கொரோனா ஒழிக்க தடுப்பூசி தயார்… சீன அரசு தகவல்…!!!

சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அரசு மருந்து நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வரை 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளையும் முந்திக் கொண்டு, தாங்கள் உலகின் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோடான் விமான தளத்தில்… வீரர்களை திருட்டுத்தனமாக நிறுத்திய சீனா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ஹோடான் விமான தளத்தில் சீனா யாருக்கும் தெரியாமல் ராணுவ வீரர்களை நிறுத்தியிருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய- சீன எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் ஹோடான் விமான தளம் அமைந்து இருக்கிறது. இந்தத் தளம் இந்தியாவின் வடப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சீனா தனது ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்த படைத் தளத்தில் ஜே-10 மற்றும் ஜே-11 படை வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா- சீனா இடையேயான மோதல்… தீர்வுக்கான தயாராகும் சீனா…!!!

எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் உண்டாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் அமைதிக்கு தயாராகும் சீனா… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இரு நாட்டின் சமூக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார் என்று சீனா கூறியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அந்த உரையில், எல்லையில் ஆக்கிரமிப்பு மூலமாக இந்தியாவின் இறையாண்மையை பழிக்க முயற்சி செய்பவர்களுக்கு நமது பாதுகாப்பு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கொரோனா… வெளியாகிய அதிரவைக்கும் தகவல்…!!!

கொரோனா வைரஸ் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டாலும், அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார பல் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்… 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா…!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் லட்சக்கணக்கான மனித இழப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி…!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் சீனாவில் கொரோனா  பாதிப்பு கட்டுக்குள் இருக்கின்றது. அதனால் அந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் எளிய மக்கள் அதிகம் பாதிப்பு ….!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு முழு நாடும் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர இந்தியாவின் குடிமகன்கள் என்பதில் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும் என அப்போது தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது உலகம் பெரும் […]

Categories
உலக செய்திகள்

படுத்து கிடந்த குழந்தை… கீழே சரிந்த பெரிய கண்ணாடி… அலறிய மனைவி… சீறிப்பாய்ந்து தந்தை செய்த செயல்… சூப்பர் மேனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை தந்தை சூப்பர்மேனாக பறந்து சென்று தடுத்த காணொளி வைரலாகி வருகிறது சீனாவில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை பந்தை மேல் தூக்கிப் போட்டு அதைப் பிடிக்க முயற்சித்தபோது ஆளுயர கண்ணாடியை தட்டிவிட அது கீழே படுத்திருந்த குழந்தை மீதுவிழ போனது. இதைப் பார்த்த தந்தை விரைந்து சென்று குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை பிடித்து கண்ணாடியும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா…சீனா மக்கள் அச்சம்…!!!

சீனாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதித்து பின்னர் குணமடைந்த இரண்டு பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் கொரோனா தொற்று தோன்றிய  மாகாணமான  ஹூபெயில், 68-வயதான பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணம் அடைந்துள்ளார். அதே போன்று   கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காய் மாகாணத்தை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

கோழி இறைச்சியை இறக்குமதி செய்த பிரேசில்…கொரோனா உறுதி…சீனாவில் நிலவிய பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில்  தோன்றிய  கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.அதனால் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை தொடங்கிய சீனா…50 நாடுகளுடன் விமான சேவை…!!!

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தை  சீனா தொடங்கியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனா, தற்போது அதன் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. கொரோனா பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. அங்கு தற்போது  50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவின் உறவு முறிந்த காரணம்… உண்மையை உடைத்த அதிபர்…!!!

அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நல்ல உறவை கொண்டிருந்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது நான் அவ்வாறு உணரவில்லை. கொரோனா வைரஸின் பரவலைத் தொடர்ந்து தனது உணர்வுகள் முழுவதுமாக மாறிவிட்டன. அதனால் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. நான் மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன். எனக்கு அவருடன் மிக நல்ல உறவு இருந்தது, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சீனா இடையேயான மோதல்… கடும் தீவிரம்…!!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும் அந்த விவகாரம் பற்றி ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி […]

Categories
உலக செய்திகள்

சீனா செய்த செயலால் அணுகுமுறை மாறிவிட்டது… அதிபர் டிரம்ப் பேச்சு…!!!

கொரோனாவிற்கு பின்னர் சீனாவின் மீதுள்ள அமெரிக்காவின் அணுகுமுறை முழுவதுமாக மாறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். உலகில் உள்ள நாடுகளில் பெரிய பொருளாதார நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகின்றன. சில நாட்களாகவே இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவில் தொடங்கி  தென்சீனக்கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கக்கூடிய செயல்பாடுகள் வரை பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த […]

Categories
உலக செய்திகள்

“சீனா விதிமுறைகளை மீறி விட்டது”- அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படக் கூடிய வரித் தொகையை அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்குகள் உயர்த்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை சீனா பல மடங்குகள் […]

Categories
உலக செய்திகள்

கனடா குடிமகன் செய்த செயல்…. மரண தண்டனை கொடுத்த சீனா….!!

சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. சீனாவில் Guangzhou என்ற நகரில் வசிக்கும் xu weihong மற்றும் wen guanxiong என்ற இரு நபர்களும் கடந்த‌ 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். அதனை அறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் இருவரின் வீட்டில் இருந்தும் 120 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அந்த போதைப்பொருள் கொட்டமைன் என்கின்ற மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் என்ற காரணத்தால் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு இது புதிதல்ல…. அடுத்த வைரசால் 7 பேர் பலி…. அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்…!!

சீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ்க்கு 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பூச்சிகள் மூலமாக புதிய வைரஸ் பரவி கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிகள் மூலம் பரவிக் கொண்டிருக்கும் வைரஸால் தற்போது வரை 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனா பற்றிய தவறான தகவல்கள்…. 2500 யூடியூப் சேனல்கள் நீக்கம் கூகுள்…. நிறுவனம் அதிரடி..!!

சீனாவுடன் தொடர்புடைய 2500க்கும் மேலான யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோக்களை பகிரும் தளமாக யூடியூப் கருதப்படுகிறது. அதில் சீனாவுடன் தொடர்புடைய பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய விசாரணையில், யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட 2500 […]

Categories
உலக செய்திகள்

“டிக் டாக் செயலி” அமெரிக்காவை எதிர்க்கும் சீனா….. வலுப்பெறும் மோதல்….!!

டிக் டாக் செயலியை அமெரிக்கா திருட முயற்சி செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமாக்கிய டிக் டாக், தற்போது அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் டிக் டாக் செயலுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் இழப்பாக சீனா கருதி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் தடை விதிப்பதாக கூறி பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.டிக் டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்குவதற்கு அதன் தாய் […]

Categories
உலக செய்திகள்

அட்டூழியம் தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம்…. அமெரிக்காவிற்கு எதிராக சபதம் செய்த சீனா….!!

அமெரிக்கா தங்கள் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என்று சீனா சபதம் எடுத்துள்ளது. நாட்டில் இருக்கின்ற சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மே மாதம் 11 ஆம் தேதி அமெரிக்கா உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா விசாக்களை நீட்டிக்க விட்டால், சீனா ஊடகவியலாளர்கள் வருகின்ற நாட்களில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுவார்கள். இதனைத் தொடர்ந்து சீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் ரபெல் விமானம்…. இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்….!!

திபெத் வழியாக சீனா போர் தொடுத்தால் ரபேல் விமானம் வைத்து அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். திபெத் பிராந்திய வான்வெளியில் ரபேலின் கையே ஓங்கி இருக்கும் என்று கூறியிருந்த மாஜி தளபதி தானோ, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து திபெத் வழியாக சீனா போர் தொடுக்க முயற்சி செய்தால் ரஃபேல் மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள்… இல்லையேல் தடை விதிப்போம்…. கெடு விதித்த அதிபர் டிரம்ப் ..!!

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டும் இல்லை என்றால் தடை செய்யப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா – சீனா மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரை உலக நாடுகள் உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி தகவலை சீன திருட முயற்சிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனா மீது […]

Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தைக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள்…. ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை….!!

5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சீனா கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கில் இருக்கும் ஜினான் குழந்தைகள் மருத்துவமனைக்கு சமீபத்தில் தனது 5 வயது மகளை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பொம்மைகளுடன் விளையாடியபோது சுமார் 190 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக மருத்துவரிடம் தாய் தெரிவித்துள்ளார்.இதைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இறுதியில் வெளியேறிவிடும் என நினைத்துள்ளனர்.   அது மட்டுமில்லாமல் அந்த குழந்தைக்கு வலி […]

Categories
உலக செய்திகள்

விவசாயத்தை அழிக்க மர்மபார்சல்….. சீனாவின் புதிய சதி….. 3 நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை….!!

சீன நாடுகளிலிருந்து கீழ்கண்ட மூன்று நாடுகளுக்கு மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளதையடுத்து அந்நாட்டு அரசுகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தான். இந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் ஹூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கி, இன்று உலக நாடுகளில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் சீன நாட்டின் மீது மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

விடாமல் துரத்தும் கொரோனா…. நாளொன்றுக்கு 100க்கு மேல் மதிப்பு… அவதிப்படும் சீனா…!!

சீனா தொடர்ந்து மூன்றாவது நாளாக 100-க்கும் மேலான புதிய தொற்றுநோய்களை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள 6,75,757  பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதே சமயத்தில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,53,103 ஆக உள்ளது. இதில் 10,921,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 66,467 பேர் கொரோனா பாதிப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ஜிங்பிங்கால் சீனா சீண்டுகிறது… முன்னாள் தூதர் நிக்கி ஹேலி குற்றச்சாட்டு..!!

சீன அதிபர் ஜிங்பிங் பொறுப்பேற்ற பின்னர் தான் அந்த நாடு முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி ஜிங்பிங் அதிபர் ஆவதற்கு முன்னர் சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். ஜிங்பிங் தன்னை ஒரு மன்னர் போல காட்டிக்கொள்ள தொடங்கிய பின்னர்தான் அந்நாட்டு அதிகாரிகளிடம்  முரட்டுத்தனம் அதிகரித்துவிட்டதாக நிக்கி ஹேலி விமர்சித்துள்ளர். ஐநாவில் பதவிகளை பிடிக்கவும் தலைமை […]

Categories
உலக செய்திகள்

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு… 4 பேர் அதிரடி கைது… சீனாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!!

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சீனா அரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடிப்படையில் மூலம் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முடிவே இல்லையா…! சீனாவில் மீண்டும் கொரோனா…. பீதியில் மக்கள் …!!

சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீன மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் புதிதாக 100க்கும் மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொற்று பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 100க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கின்ற செய்தியானது சீன மக்கள் அனைவரையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜின்ஜியாங்கின் வடமேற்கு பகுதியில் 89 நபர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

இனி நம்ம ராஜ்யம் தான்…! ”கெத்து காட்டும் இந்தியா”…. தெறிக்கவிட்ட மோடி சர்க்கார் ..!!

பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு  இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும்  ரபேல் போர் விமானங்கள்  மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுடன் மோதும் ட்ரம்ப்…. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அடைந்தால் என்ன நடக்கும்….?

சீனாவுடன் இருக்கும் மோதல் நிலை ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றால் மாறும் ஏனநிபுணர்கள் கருதுகின்றனர்.  சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை செய்து வருகின்ற நிலையில், இத்தகைய மோதல் வருகின்ற மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை உளவு பார்ப்பதாக கூறி டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருக்கின்ற  சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சீனாவின் செங்டு நகரில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

சீனாவை சுற்றும் அமெரிக்கப் போர் விமானம்…. ராணுவ மோதலாக மாறிவிடும் பதற்றம்…?

அமெரிக்க போர் விமானம் சீன வான்வெளியில் பறந்ததாக பீக்கிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  அமெரிக்கா சென்ற வாரம் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீனாவின் துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் தற்போது தூதரக மூடல் மோதல்களும் இணைந்திருக்கின்றன. சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் […]

Categories
உலக செய்திகள்

நாங்க மட்டும் சும்மா இருப்போமா…! பதிலடி கொடுத்த சீனா …..! உற்று நோக்கும் உலக நாடுகள் …!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல் சர்வதேச நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா, கொரோனா வைரஸை வேண்டுமென்றே சீனா உலக நாடுகள் அனைத்திலும் பரப்பி உள்ளதாக தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகத்தை உடனடியாக மூடுவதற்கு ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக…. மீண்டும் உயிரியல் போரா ? கூட்டு சேர்ந்த சீனா பாகிஸ்தான்….!!

இந்திய நாடு மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிராக ஆபத்தான ஆயுதங்களை சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் வெளியானதாக  குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் என்ற செய்தி நிறுவனம்  அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத […]

Categories
உலக செய்திகள்

உத்தரவு போட்ட டிரம்ப்…. கதவை உடைத்து புகுந்த அதிகாரிகள்…. உச்சகட்ட பீதியில் சீனா …!!

அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் சீன தூதரகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அமெரிக்காவின் அறிவுசார்ந்த வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் சீனாவின் உடைய ஹூஸ்டன் தூதரகத்தை மூட  அமெரிக்க அரசு உத்தரவு கொடுத்ததை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூட சீனா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால்….! அலறியடித்து கொரோனா சோதனை செய்த குடும்பத்தினர்….!!

சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் சென் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்பத்தில் உள்ள நபர்கள் சென்ற பத்தாம் தேதி அருகில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர் சூப் வந்ததும் சென்னின் அம்மா சூப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது கருப்பாக ஒரு பொருள் கிடந்துள்ளது. அதனை நறுமணத்திற்காக சேர்க்கப்பட்ட வாசனைப் பொருள் எனக் கருதி சூப்பை குடிக்க தொடங்கியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தடுப்பூசி….! சோதனையில் வெற்றி….!! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி…!!

சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை எலிகள் மற்றும் குரங்குகள் மீது செலுத்தி வெற்றி கண்டுள்ளது. கொரோனா தொற்று முதன் முதலில் தோன்றிய சீனாவில் கொரோனாவை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் இருக்கின்ற சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியினை உருவாக்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தடுப்பூசிஆனது ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியிணை போலவே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், டி செல்களையும் உடலில் அதிக அளவு உற்பத்தி செய்யும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தகைய […]

Categories
உலக செய்திகள்

ஆண்களே உதவுங்க..! அது பற்றாக்குறை இருக்கு… கோரிக்கை வைக்கும் விந்து வங்கி..!!

கொரோனாவால் விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக சீனாவிலுள்ள விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உலகையே கதிகலங்க வைத்துவரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு வித பயத்திலேயே இருந்து வருகின்றனர்.. ஏனென்றால் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து மட்டும் தான் ஒரே தீர்வு என்பதால், மக்கள் வெளியில் வந்து செல்லவும் பயப்படுகின்றனர். இந்தநிலையில், சீனாவின் விந்து வங்கி ஓன்று கொரோனா காரணமாக […]

Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்டவருக்கு நேர்ந்த நிலை… இந்தத் தவறை இனி பண்ணாதீங்க…!!

சரியாக வேகாத ஒரு மீனை உண்டு ஒருவரின் கல்லீரல் முழுவதும் புழுக்களின் முட்டைகள் நிறைந்திருந்த எக்ஸ்ரே காட்சி அதிரவைத்துள்ளது.

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

வேலை ஆகணும்னா சீனா இல்ல யார் கூடனாலும் சேருவோம் – அதிபர் ட்ரம்ப்

தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் பட்டியலில் இருப்பது அமெரிக்கா. இங்கு நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 39 இலட்சத்தை கடந்து விட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,42,000 ஐ  தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே மூடி மறைத்து பிற நாடுகளுக்கு பரவ விட்டுள்ளது. சீனா […]

Categories
உலக செய்திகள்

திடீரென பற்றி எரிந்த விமானம்…. அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள்…. வெளியான காணொளி….!!

சீனாவில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்லக் கூடிய Shanghai Pudong விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று நேற்று உள்ளூர் நேரத்தின் படி மாலை நான்கு மணிக்கு பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 18 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இத்தகைய […]

Categories
உலக செய்திகள்

தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு… திடீர் தீ விபத்தில் எரிந்த முக்கிய ஆவணங்கள்… வலுப்பெறும் சீனா மீதான சந்தேகம்….!!

சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டது அந்நாட்டின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகம் சர்வதேச சட்ட விதியினை மீறிய குற்றத்திற்காக அத்தகைய தூதரகத்தை உடனே மூட வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகைய முடிவை மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த இயலாத […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மீண்டும் எல்லையில் பதற்றம்… லடாக்கில் 40,000 வீரர்களை குவித்துள்ள சீனா..!!

ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்..  சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இழப்புகளைச் சந்தித்த மக்கள்…. சீனாதான் பொறுப்பேற்கும்…. சட்ட மசோதா தாக்கல்… அமெரிக்கா அரசு அதிரடி…!!

கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்த மக்கள் சீனாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது  என்றும் அந்த கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு அனுப்பி விட்டதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அமெரிக்க மக்கள் சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலக நாடுகளுக்குத் தொற்றை பரப்பிய சீனா… வேண்டுமென்றே தடுக்காமல் விட்டது -அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவியதிற்கு காரணம் சீனா தான் என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியிருக்கிறார். டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வைரஸ் தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில்,”கொரோனா பரவல் விஷயத்தில் சீனா […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல்…. சீன நிறுவனங்கள் மீது தடை… அமெரிக்கா அதிரடி முடிவு….!!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் அத்துமீறி ஈடுபட்ட 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை விதித்திருக்கின்றது. உய்குர் மக்களினை கொடுமை செய்த காரணத்திற்காக அமெரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உய்குர் மக்கள் அனைவரையும் சிறையில் அடைத்தும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், அவர்களின் அனுமதி இல்லாமல் தனி தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது போன்ற அத்துமீறல்களை சீன அரசானது செய்து […]

Categories
உலக செய்திகள்

“எல்லைப் பிரச்சனை” சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவே விருப்பம்…. புதிய தீர்வை முன்வைக்கும் சீனா….!!

பூடான் உடனான எல்லைப் பிரச்சனை இதுவரை தீராத நிலையில் சீனா தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. சீன நாடு சில நாட்களாகவே இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூடான் நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவினை சில நாட்களுக்கு முன் சொந்தம் கொண்டாடிய நிலையில் பூடான் அதனை நிராகரித்து விட்டது. மேலும் எல்லைப் பிரச்சனையை பற்றி பூடான் மற்றும் சீன நாடு 24 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இப்பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா இனி வேடிக்கை பார்க்கப் போவதில்லை…. களத்தில் இறங்கி செயல்படும்… சீனாவிற்கு எச்சரிக்கை…!!

இந்தியா வேடிக்கை பார்க்காமல் சர்வதேச விவகாரங்களில் களமிறங்கி செயல்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த சீன வீரர்களால் அப்பகுதியில் போர் பதற்றம்  உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிசேரா கொள்கையினை பற்றியும், அமெரிக்க நாட்டிடம்  இருந்து தள்ளி இருப்பது பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அணிசேரா கொள்கையானது குறிப்பிட்ட காலகட்டதுடன் […]

Categories
உலக செய்திகள்

கன மழையால் வெள்ளம்…வெடிகுண்டு வைத்து அணையை தகர்த்த சீனா..!!

சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய  நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே  கட்டியிருந்த அணைகளில் மூன்று […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிராக கருத்து… பணியிடை நீக்கப்பட்ட பேராசிரியர்..!!

சீன அதிபருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணிபுரிந்த ஜூ சாங்ருன். இவர் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்து வரும் அரசை வெளிப்படையான முறையில் விமர்சித்து வருகிறார். சீனாவில் கொரோனா பரவிய காலங்களில் அதிபர் ஜின்பிங் செய்த மோசடிகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் […]

Categories

Tech |