Categories
உலக செய்திகள்

இங்கே வரக் கூடாது…. சீனாவுக்கு அடுத்த சிக்கல்…. லண்டனில் மக்கள் போராட்டம்….!!

லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு இதனை உறுதியாக மறுத்தது. அது மட்டுமல்லாமல் உய்குர் இன இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க அங்கு பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனையும் சீன அரசு மறுத்தது. இந்நிலையில் ஆதாரத்துடன் அறிவிப்பு ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் கொழுத்திய கணவன்…. சீனா அழகிக்கு நேர்ந்த கொடூரம்….!!

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிட்டே இருங்க…. உங்களுக்கு துட்டு தாறோம்…. கோடிகளை கொட்டும் சீனா….!!

உலக நாடுகளில் பொய்களை பரப்ப சீனா கோடிக்கணக்கான பணத்தை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகளை சீனா கையாண்டுள்ளது என்ற பொய்யான தகவலை பரப்புவதற்காக சீனா ஊடக பயனர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இதுபற்றி அறிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாகவும் அதன் பலனாக இறப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா இடையே 7-ம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறுவதாக தகவல்…!!

கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய சீன ராணுவ தளபதிகள் இடையிலான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள  எல்லைப்பகுதியில்  கடந்த 5 மாதங்களாக இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடு  இராணுவ தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் முப்பதாம் தேதி அன்று இருநாட்டு  தூதரக […]

Categories
உலக செய்திகள்

சீனா கேளிக்கை பூங்கா… திடீரென ஏற்பட்ட தீ… 13 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சீனாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய தினம் நேற்று முன்தினம் சீனா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனால் நேற்று முன்தினம் தொடங்கி எட்டு நாட்கள் வரை தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் 71 ஆவது நிறுவன நாள்… வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து டுவிட்…!!!

சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லையில் மோதல் போக்கு அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாள் கடைபிடிக்கப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை சீனாவிற்கு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ்…. இந்தியாவில் என்ன பாதிப்பு….? வெளியான முக்கிய தகவல்…!!

சீனாவில் இருந்து வரும் புதிய வைரஸ் இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அவற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு வைரஸ் சீனாவிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது புதிதாக வரும் இந்த வைரஸ் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பலருக்கும் […]

Categories
உலக செய்திகள்

 5 அம்ச உடன்பாடு… இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை… மோதல் முடிவுக்கு வருமா?…!!!

மாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை காணொலிக் காட்சி மூலமாக நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி ரஸ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…கிளம்பிருச்சு மற்றொரு வைரஸ்…இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சீனாவின் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில்,சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் “எந்த அமைதியும் இல்லை,போரும் இல்லை”… இந்திய விமானப்படைத் தளபதி…!!!

எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! ஆசிரியையை பழிவாங்க… “25 குழந்தைகளுக்கு உணவில் விஷம்”… வைத்த மற்றொரு ஆசிரியை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உடன் பணிபுரியும் ஆசிரியரை பழிவாங்க மழலை மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான்  மாகாணத்தை சேர்ந்த Wang என்ற  ஆசிரியர் சக ஆசிரியரான Sun என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்து  Sun ஆசியையின் மாணவர்கள் சாப்பிடும் உணவில் Wang விஷத்தை கலந்தார். இதனை தொடர்ந்து Sun-ன்  கிண்டர்கார்டன் மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிட்ட போது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது […]

Categories
உலக செய்திகள்

 எதையும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு படைகள்… இந்திய விமானப்படைத் தளபதி பெருமிதம்…!!!

எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து புறப்படும் மற்றொரு வைரஸ்… இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சீனாவின் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில்,சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவை நோக்கி பீரங்கிகள்…. காலரை தூக்கி விடும் இந்தியா….!!

எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் அவர்களது எல்லையில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்தனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  அதோடு பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைப் பகுதிகளில் பதற்றம் சற்று அதிகமாகவே இருந்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த சிக்கலில் சீனா… பரிதாபத்தில் மக்கள்…. வெளியாகிய அதிர்ச்சித் தகவல்….!!

கொரோனா தொற்றை சமாளித்த சீனா உணவு பற்றாக் குறையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பாக நாடுகளிடையே போட்டியை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தைவான் மற்றும் மற்ற பகுதிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆளாகலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடுமையான சிக்கல்களை எதிர் கொள்கிறது. அந்நாட்டின் யாங்செ நதிக்கரையில் வெள்ளம் ஏற்பட்டயடுத்து அந்நாட்டில் விவசாயத் துறை அதிக […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அட்டகாசம்” 16,000 மசூதிகளை தகர்த்த அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சீனாவில் கடந்த மூன்று வருடங்களில் 16,000 மசூதிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றிருந்த 16,000 மசூதிகள் கடந்த மூன்று வருடத்தில் சீன அதிகாரிகளால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளன. உரும்கி, காஸ்கர் போன்ற நகர்ப்புற மையங்களுக்கு வெளியே அமையப் பெற்றிருந்த 8,500 மசூதிகள் இடிக்கப்பட்டன. அந்த நாட்டின் வட மேற்கில் இருக்கும் நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் – டிரம்ப்

கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஐநா சபையின் 75-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் திரு. டொனல்ட் டிரம்ப் முதலாம் உலக யுத்தம் முடிந்து 75 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் ஒரு சர்வதேச போராட்டத்தில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் கொரோனாவை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட நாட்டை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பிற நாடுகளுடன் போரில் ஈடுபடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை – சீன அதிபர்..!!

எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபட சீனாவுக்கு எண்ணமில்லை என அந்நாட்டு அதிபர் திரு ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகின்றனர். அதன்படி சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் எந்த ஒரு  நாட்டுடனும் போரில் ஈடுபடும் […]

Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா புகார்..!!

தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கோரி சீனாவின் ஐந்து உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. வர்த்தக போர், கொரோனா வைரஸ், தென்சீனக்கடல் விவகாரம், டிக் டாக் செயலிகள் என அமெரிக்கா சீனா இடையிலான மோதல் புது புது வடிவம் எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழிலாளர்களை வதைத்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மைக்ரோசாப்ட் வேண்டாம், ஆரக்கிள் போதும் : முடிவுக்கு வந்த டிக் டாக்!

டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

மாயமான அருணாச்சல பிரதேச இளைஞர்கள் – சீன ராணுவம் விளக்கம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த   நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கண்டுக்கல… டைட்டானிக் கப்பல் போல இருக்கு… ராகுல் கடும் தாக்கு …!!

பனி பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போல நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார சரிவு, சீன ஊடுருவல் அனைத்து பிரச்சினைகளும் மக்களின் கவனத்திற்கு வரும் என்றும் பிரதமர் மோடி அவர் கேட்க விரும்பியதை மட்டும் இனிமேலும் தொடர்ந்து கேட்க முடியாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி வார விடுமுறை இன்றி வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் செய்யவில்லை… சீனா தான் செய்தது… இந்திய ராணுவம்…!!!

லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா மோதல் கூடாது – அதிபர் டிரம்ப்…!!

இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா என்ற கேள்விக்கு உலகம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சீனர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்ற மிகவும் வலுவாக செல்வதாக டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்ததை […]

Categories
உலக செய்திகள்

பதவியில் இருந்து நீக்கப்படும் 25 அதிகாரிகள்… சீனாவில் நிலவும் பதற்றம்…!!!

சீனாவில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் பதவியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டனர். தற்போது சீனாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அது மட்டுமன்றி லட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படும் அபாயத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனா உய்குர் பெண்களுக்கு செய்த கொடுமை…. உண்மையை உடைத்த மருத்துவர்…!!

உய்குர் இன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த மோசமான நடவடிக்கை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் உய்குர் இன மக்கள் தொகையை குறைக்க சீன அரசு செய்யும் கொடூரமான செயல்  குறித்து அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்புகளை செய்துள்ளார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து துருக்கியில் தற்போது வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்கள் இங்கே வராதீங்க… சீன அரசு அதிரடி…!!!

சீன கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் கணக்கெடுப்பில், சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள். அவர்களில் ஆசிரியர்களும் அடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

10 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த நீள கம்பி… ஸ்கேன் செய்து வியந்த மருத்துவர்கள்… நம்பமுடியாத சம்பவம்..!!

நீளமான கம்பி பெண்ணின் உடல் உள்ளே சென்றும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயம் சியான் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து கம்பி ஒன்று அவரது உடலின் உள்ளே நுழைந்து விட்டது. இதனால் உடன் பணி புரிந்தவர்கள் உடனடியாக கம்பியை அறுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை பெருக்க சீனா திட்டம்… பென்டகன் எச்சரிக்கை…!!!

சீனா தனது அணு ஆயுதங்களை வருகின்ற 10 ஆண்டுக்குள் இரு மடங்காகப் பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக பெருக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாக ஏவக்கூடியவை உட்பட பல்வேறு ஆயுதங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் கூறியுள்ளது. தென்சீனக் கடலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவில் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணின் உடலில் நுழைந்த இரும்பு கம்பி… உயிர் பிழைத்த அதிசயம்…!!!

சீனாவில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த பெண்ணின் உடலுக்குள் நுழைந்த இரும்பு கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். சீனாவில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த ஒரு பெண் பத்து அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த போது அவரின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்துள்ளது. அதனைக் கண்ட சக வேலையாளிகள், கம்பியில் சிக்கி கொண்டிருந்த சியாங் என்ற அந்தப் பெண்ணை, கம்பியை அறுத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தக் கம்பி பெண்ணின் உடம்புக்குள் பின்புறம் […]

Categories
உலக செய்திகள்

வுகான் நகரில் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறப்பு…!!!

சீனாவின் வுகான் நகரில் பல மாதங்களுக்குப் பின்னர் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட உடன் சீனாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதிலும் குறிப்பாக வுகான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அத்துமீறி விட்டதாக சீனா அலறல்…!!

சீனாவை முந்தி கொண்டு பாங்காங்சோ ஏரிக்கரையில் உள்ள முக்கிய மலைச் சிகரத்தை இந்திய ராணுவம் தன்வசப்படுத்தியதை தொடர்ந்து, இந்தியா அத்துமீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா படைப்பிரிவு தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காங்சோ ஏரிக்கரை மலைச்சிகரங்களில் சீன ராணுவம் கேமரா மற்றும் உளவு பார்க்கும் கருவிகளை அமைத்திருந்தது. சீனாவின் உளவுகருவிகளை கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர், சீனா கைப்பற்ற திட்டமிட்டிருந்த பாங்காங்சோ ஏரிக்கரை தென்கரையில் உள்ள மலை சிகரத்தை கைப்பற்றினர். இராணுவத்தின் சீக்கிய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோத விருப்பமா…? இந்தியாவுக்கு அதிக இழப்பு ஏற்படும்…. எச்சரித்த சீனா…!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவை அதிக இராணுவ இழப்புகளை சந்திக்க வைக்க சீனாவால் உருவாக்க முடியும் என்று அந்நாட்டு ஊடகம் எச்சரித்துள்ளது  மேற்கு இமயமலையில் பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியில் ஒரு மலையை சீனப் படைகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோது இந்திய படை வீரர்கள் அதனை முறியடித்ததாக நேற்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே நாளில் சட்டவிரோதமாக இந்தியப் படைகள் பகிரப்பட்ட எல்லையை தாண்டி வந்து விட்டனர். உடனடியாக படைகளை இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் திக்திக்…. படைகளை குவிக்கும் சீனா… பதிலடிக்கு தயாரான இந்தியா …!!

புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் ஜே -20 ரக போர் விமானங்களை சீன விமானப்படை குவித்துக் கொண்டு வருகின்றது. லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பல்வேறு கட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறல் – இந்திய ராணுவம் தகவல்

ஒப்பந்தத்தை மீறி சீனா  படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய சீனா எல்லைப்பகுதியில் 29ஆம் தேதி இரவிலே சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பதட்டம் இருக்கக்கூடாது என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற சமயத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்கனவே நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம் என்று சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஓத்துக் கொண்டிருந்தாலும், […]

Categories
உலக செய்திகள்

சிக்கிய சீன விஞ்சானி…. கைது செய்த அமெரிக்கா…. மிரளும் சீனா …!!

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நாட்டின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குவான் லீ என்பவர் தனது வீட்டு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் சேதமடைந்த டிரைவை எறிந்ததற்காக அமெரிக்க நாட்டின் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு மிக முக்கியமான தொழில் நுட்பமென்பொருள் அல்லது அமெரிக்க தரவை மாற்றி அமைப்பதற்காக குவான் லீயிடம் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

3 மாடி கட்டிடத்தில்.. திடீரென பற்றி எரிந்த தீ… தாய் செய்த செயலால் தப்பிய குழந்தைகள்… வீடியோ இதோ.!

தீ பிடித்து எறிந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குடும்பமே தப்பித்த காணொளி வெளியாகியுள்ளது  சீனாவில் இருக்கும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த குடும்பம் படிக்கட்டின் வழியாக தப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்வழியாக தப்பித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் ஜன்னல்வழியாக தாய் ஒருவர் தனது ஐந்து வயது […]

Categories
உலக செய்திகள்

100க்கும் மேலான “நிலங்கள்”… வாடகைக்கு விடும் சீனா…!!…

சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் பயன்படுத்தாத தீவில் உள்ள நிலங்களை வாடகைக்கு விடுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்பு மற்றும் சுமையை பெற்று வருகிறது. அந்தவகையில் சீனா தன்னுடைய பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில், சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணம் தனக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட, மக்கள் புழக்கம் இல்லாத தீவுகளை வாடகைக்கு விட இருப்பதாக தகவல்களை  வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த மாகாணத்தில் உள்ள 633 தீவுகளில் 44 […]

Categories
உலக செய்திகள்

சீண்டி பார்க்கும் அமெரிக்கா… எச்சரிக்கும் சீனா.. இது தான் காரணம்..!!

அமெரிக்கா – சீனா இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது, தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானந் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார சுமை”… சீனாவிடம் சரணடையும் பாகிஸ்தான்…!!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது. சீனாவுடன் பாகிஸ்தான் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கொரோனா காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சியை  பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க – சீன வர்த்தகம்… தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை…!!

அமெரிக்க சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்க மற்றும் சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. மேலும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே போல் சீனாவிலும் அதிக வரி வசூலிப்பதாக அந்நாட்டு அரசு […]

Categories
உலக செய்திகள்

அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி… சீனா ஒப்புதல்…!!!

பொதுமக்களின் அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக, பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. அந்த தடுப்பூசிகளில் பல இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் பிறப்பிடமாக உள்ள சீனாவில், பல்வேறு நிறுவனங்கள் பொருளை தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அதில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொரோனா அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள் மூலம் தயார் செய்த […]

Categories
உலக செய்திகள்

ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்… வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா…!!!

சீனா தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சீன வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஜியுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து சீனாவின் புதிய ஆப்டிக்கல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் ‘காபென்9 05’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘ மார்ச்2 டி கேரியர்’ என்ற ராக்கெட்டின் மூலமாக சீனா விண்ணில் செலுத்தியது. மேலும் இந்த செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட சீன அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

நாகலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை… பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எச்சரிக்கை…!!!

சீனப் பெண் இயேசு வழிபாட்டு முறை குறித்து நாகலாந்து மாநிலத்தில் பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கடந்த 1990ஆம் ஆண்டு பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை நிறுவப்பட்டது. அதன் பெயர் சர்ச் ஆப் சர்வ வல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறையாகும். அதுமட்டுமன்றி சீனாவில் இயேசு ஒரு பெண்ணாக உயிர்த்தெழுப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சீனாவில் இந்த வழிபாட்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தப் பெண் இயேசு வழிபாட்டு முறை சீனாவின் அருகே […]

Categories
உலக செய்திகள்

சீனாவை இருட்டில் வைத்திருக்கும் அதிகாரிகள்… அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்…!!!

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீன அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக மறைத்து வருகின்றனர் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. கொரோனா முதலாவதாக தோன்றிய சீனாவின் உகான் நகரில் இருக்கின்ற அதிகாரிகள் பீஜிங்கில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சில வாரங்களாக கொரோனா குறித்த எந்த தகவல்களையும் அளிக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் சொல்லாமல் சீனா அவர்களை இருட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சிக்கு மறுக்க முடியாத பல […]

Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் வேண்டாம்… பீஜிங்கில் சீனாவின் அதிரடி அறிவிப்பு…!!!

பீஜிங்கில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சீன அரசு கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனத் தலைநகரான பீஜிங்கில் சில நாட்களாக கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 935 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 9 பேர் பலியாகிய நிலையில், 924 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் எவரும் இனி முக கவசம் அணிய வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

சீன சரக்கு கப்பல் மோதி தீப்பற்றிய பெட்ரோல் டேங்கர் கப்பல்… மாயமான 14 மாலுமிகள்…!!!

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல், சரக்குக் கப்பலுடன் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாங்ட்சே நதி முகத்துவாரத்தின் அருகில் நேற்று அதிகாலை சீனாவில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சரக்குக் கப்பலுடன் மோதியதால் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தீப்பற்றிய கப்பலில் பயணம் செய்த 3 […]

Categories
உலக செய்திகள்

உலகமே நடுங்குது ….. சீனாவோ ஆடுது…. உகானில் கொண்டாட்டம் …!!

உகான் நகரின் நீச்சல் குளம் விருந்து படங்களை முதல் பக்கத்தில் வெளியிட்டு சீனப் பத்திரிகைகள் ஆதரவு அளித்துள்ளன. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதில் உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பி விட்ட உகான் மக்கள் எந்த தடையும் இல்லாமல் நகரில் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய புத்தர்…. “பெருக்கெடுத்த வெள்ளம்” 70 ஆண்டுகளுக்குப் பிறகு மூழ்கிய பாதம்…!!

உலகின் மிகப்பெரிய ஜெயன்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாயும் யாங்சே ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உலகிலேயே மிகப்பெரியதான  ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 233 அடி உயரத்தில் மலையைக் குடைந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளை கொண்டு வெள்ள நீரை தடுத்து வருகின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய […]

Categories

Tech |