Categories
உலக செய்திகள்

இது ரொம்பவே டேஞ்சர்!!…. மீண்டும் சீனாவின் செயலால் நோய் பரவும் அபாயம்….. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!!

பிரபல நாட்டில்  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல நாடான சீனாவில் உள்ள எசோவ்  நகரில் 20-க்கும் மேற்பட்ட  மாடிகளை  கொண்ட  அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில்  லட்சக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதற்கு உணவு அளிப்பதற்காக 30 ஆயிரம் மையங்கள் உள்ளது. இந்நிலையில்  பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உங்க குழந்தைகள் அதிகம் டிவி பாக்குறாங்களா?…. அப்போ இது உங்களுக்கு தான்…. படிச்சு பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் அதிகம் டிவி பார்க்கின்றனர். இதனைப் பெற்றோர்கள் எப்படி கண்டித்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது. இந்நிலையில் சீனாவில் அதிகமாக டிவி பார்த்த 8 வயது மகனை பெற்றோர் தண்டித்த விதம் பேசு பொருளாக […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… கோர சம்பவத்தில் 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.  இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில்  தீ விபத்தில் காயம் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று….. மீண்டும் லாக்‌டவுன், Work From Home?…. அச்சத்தில் உலக நாடுகள்…..!!!!!

சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்றுகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரே நாளில் 28,000 பேர் பாதிப்பு…!!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 28,127 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகளை கொரோனா தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 29,095 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 28,127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் “ஆலையில் பற்றி எரிந்த தீ”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டின்  ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள வென்பெங்க்  மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் ஆலை  ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது பற்றி ஆலை  முழுவதும் பரவியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் […]

Categories
உலக செய்திகள்

Breaking: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி 36 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பதிப்பை ஏற்படுத்தியது.  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வபோது பல்வேறு நகரங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர் 27-ஆம் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. சில நாட்களிலேயே […]

Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]

Categories
உலக செய்திகள்

அதற்கு வாய்ப்பே இல்லை…. “ஓய் கிராஸ்ஓவர்” கார்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுமா?…. எலான் மஸ்க் திட்டவட்டம்….!!!!

டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை  எலான் மஸ்க்  மறுத்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள்  மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை  உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் டெஸ்லாவின்  மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம்…. சீனா பெருமிதம்…!!!

சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறது. சீனா தங்களுக்கு என்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் பொருட்களை முன்பே அனுப்பிவிட்டனர். நேற்று, மேலும் தேவையான  பொருட்களை சரக்கு விண்கலத்தில் அனுப்பியுள்ளனர். அந்த சரக்கு விண்கலமானது லாங் மார்ச்-7 என்ற ராக்கெட் மூலமாக வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவால் உலக பொருளாதாரம் பிளவுப்படக்கூடாது …. ஐ.நா தலைவர் எச்சரிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “over ஸ்பீடில் பரவும் வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றில் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நடைபெற்ற ஆசிய சிந்தனை மன்ற கூட்டம்…. கலந்துகொண்டு நிபுணர்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய வளர்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக்குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கூட்டத்தில் ஆசிய நவீனமயமாக்குதலில் உள்ள சவால்கள், உலகளாவில் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் போட்ட சீனா..! கனடா தேர்தலில் தலையீடு… கடுப்பில் ட்ரூடோ ..!!

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது, சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவால் அனுப்பப்பட்ட ராக்கெட்…. பசிபிக் பெருங்கடலில் விழுந்த பாகங்கள்…!!!

சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது. அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் […]

Categories
உலக செய்திகள்

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்… இன்று பூமியில் விழ வாய்ப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு திரும்பும் 23,000 கிலோ எடை கொண்ட ராக்கெட்… எங்கு என தெரியாது..? விஞ்ஞானிகள் அச்சம்…!!!!!

கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்டப்பாதை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின் அந்த ராக்கெட் ஆனது மீண்டும் புவியை நோக்கி விழுகின்றது ஆனால் இந்த லாங் மார்ச் 5பி என்னும் ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]

Categories
உலக செய்திகள்

அடித்த ஜாக்பாட்…. 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த மகாலட்சுமி…. பிரபல நாட்டில் “ஒருவருக்கு லாட்டரியில் 248.42 கோடி”….!!!!

பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது. சீன நாட்டில் உள்ள குவாங்சி  ஜீவாங்  பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.  தற்போது  அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ  மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி […]

Categories
Tech டெக்னாலஜி

அடக்கடவுளே!.. என்ன இப்படி ஆகிடுச்சு…. “IPHONE” உற்பத்தி பாதிக்கப்படும் சூழல்…. அதிர்ச்சி தகவல்….!!!!!

உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “மீண்டும் அதிகரிக்கும் கொரோனா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான்  நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீன நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 658 பேர் இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கவுளே… மகளைக் கடித்த நண்டு… ஆத்திரத்தில் தந்தை செய்த செயலால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சீனாவில் உயிருடன் நண்டு சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்த லூ(39) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு உயிர் உள்ள நண்டுகளை வாங்கி வந்திருக்கின்றார். அப்போது நண்டு அவரது மகளை கடித்ததால் வலியால் அலறி துடித்துள்ளார் அதன் பின் ஆத்திரமடைந்த லூ குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து அப்படியே உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்குப் பின் லூவிற்கு கடமையான முதுகு வலி ஏற்பட்டு வலி தாங்க […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பாகிஸ்தான்-சீனா இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடுகளுக்கு  இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல  துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள  மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

புது மண தம்பதிகளா நீங்கள்… எப்போது குழந்தை பிறக்கும்…? ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் அடைய அதிகாரிகள் அறிவுறுத்தல்…!!!!!!

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்…. பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோரிக்கை….!!!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என  பிரபல  நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே  நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா  தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி  […]

Categories
உலகசெய்திகள்

நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9% உயர்வு… நிபுணர்கள் கருத்து…!!!!

நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உலகின் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார ஆட்டம் கண்டது  ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சி கண்ட நாடுகளான […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… பாண்டா கரடிகளுக்கு ராஜ மரியாதை… எங்கு தெரியுமா?…

சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது. கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“கல்லூரியை கட் அடிக்கும் மாணவர்கள்”.. நிர்வாகம் செய்த செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் […]

Categories
உலகசெய்திகள்

“சர்வாதிகாரத்தை நிராகரி”… சீனாவில் ஜின் பிங்க்கு எதிராக வலுக்கும் போராட்டம்…!!!!!

சீனாவில் தற்போது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் அங்கு போராட்டம் என்பதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது சீன மக்கள் எப்போதும் இல்லாத விதமாக வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்த நாட்டின் தலைநகர் பீஜிங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடைப்பிடித்து வரும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோவில் மற்றும் சர்வாதிகார […]

Categories
உலக செய்திகள்

கத்தாருக்கு சீனா அன்பாக அளித்த பரிசு… என்ன தெரியுமா?…

சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக  கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

“இந்த தகவல் சீனாவிற்கு முக்கியமானவையாக இருக்கும்”…? இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை…!!!!!

இங்கிலாந்தில் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா அதிகமான தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்திற்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்…. சீனாவிற்கு பதிலடி கொடுத்த தைவான்…!!!

சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங்  உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை  எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு… ஜன்பின் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா…?

சீனாவில் அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம் கடந்த பத்து வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர் இந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் இவர் கடந்த 2013 ஆம் வருடம் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டு வந்து சீனாவை கட்டமைத்துள்ளார். இவரது ஆட்சியில் சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற ஆளும் சீன கம்யூனிஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

சீன நகரில் திடீரென்று அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]

Categories
உலகசெய்திகள்

அடடே சூப்பர்… துபாயில் முதன்முறையாக பறந்து சென்ற கார்… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!!!!

சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

273 அடி உயரம்… உலகத்தின் 2வது உயரமான மரம்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… வெளியான புகைப்படம்…!!!!!

உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை… அதிபர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 32 கோடி மக்கள்…. எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]

Categories
உலக செய்திகள்

சீன நாட்டில் முக்கிய சேவை நிறுத்தம்… கூகுள் நிறுவனத்தின் திடீர் முடிவு…!!!

கூகுள் நிறுவனமானது, சீன நாட்டில் பல சேவைகளை நிறுத்திக் கொண்டிருந்த நிலையில் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனமானது, உலக நாடுகலில் பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுடைய சீன நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இது, அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் நிறுவனத்தினுடைய சேவைகள் ஹேக் செய்யப்படுவது, சீன நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், கூகுள் வழங்கும் சேவைகளை காட்டிலும் மிகச் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இதுதான் காரணமா….? பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்லப்பிராணிகள்…. ஆர்வத்தில் சீனா….!!!!

செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய வசதியை ரத்து செய்த கூகுள் நிறுவனம்… வெளியான ஷாக் நியூஸ்… அதிர்ச்சியில் பயனாளிகள்…!!!!!

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் கூகுள் நிறுவனம் சில சேவைகளை நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியானது கடந்த 2017 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]

Categories
உலகசெய்திகள்

சீனாவின் தியாகிகள் தினம் அனுசரிப்பு… தேசிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர்…!!!!

சீனாவின் கடந்த 2014ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சீனாவில் நேற்று முழுவதும் தியாகிகள் மற்றும் மறைந்த தேசிய வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அதிபர்  ஜி ஜின்பிங் உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் இன்று பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியாமின் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

எங்களின் சிறந்த நண்பன் இவர்கள்தான்…. நடைபெற்ற சீன தேசிய தின கொண்டாட்டம்…. இலங்கை பிரதமர் தகவல்….!!!!!

சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய  தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்தனர். ஆனால் இதனை  தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனா இடையே சுமுக உறவு காணப்படுகிறது”… ஆனால்.. மத்திய வெளியுறவு மந்திரி பேட்டி…!!!!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளி விவகார மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது சபையின் உயர் மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதன்பின் அந்த நாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி லிங்கன் மற்றும் அதிபர் பிரைடல் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயர் அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இதே போல் பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும் மத்திய மந்திரி ஜெயசங்கர் நேரில் சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் ஏற்பட்ட”தீ விபத்தில் 17 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…..!!!!!

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள  சாங்சுன்  நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் உள்ளிட்ட  17 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]

Categories

Tech |