Categories
உலக செய்திகள்

2கிட்னி எதுக்கு ? ”ஒன்னு போதும்” ஐபோனுக்காக ”வாலிபரின் விபரீத முடிவு” சீனாவில் அரங்கேறிய சோகம்…!!

வாலிபர் ஒருவர் தனது கிட்னியை விற்று ஐபோன் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் அன்ஹூய் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வாங் ஷாங்கன்(25). இவர் எப்படியாவது ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஒரு கனவை பல வருடங்களாக வைத்துள்ளார். தற்போது  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. எனவே சிலர் இந்த போன்கள் வாங்குவதற்காக வீடு, கார் உள்ளிட்ட பொருட்களை விற்றுள்ளனர். இப்படி இருக்கையில் ஷாங்கன் தன்னுடைய 17 வயதில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்… உயிருக்கு போராடும் சோகம்…!!!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் ஐ-போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக செல் போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவது மற்றும் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமான ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான புதிய மாடலை போனை வாங்குவதற்கு சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வரிசையாக ஆப்பு…. பதவிக் காலம் முடிவதற்குள்…. ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை….!!

அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி நாட்களில் சீனாவுக்கு பெரிய அடி கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பைடன் வருகிற ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.  மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில் பல திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த […]

Categories
உலக செய்திகள்

நாயோடு வெளியே போகாதீர்கள்…. “3 தடவை மீறினால் கொன்று விடுவோம்” எச்சரிக்கை விடுத்த சீனா…!!

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாய்களுடன் உரிமையாளர்கள் நடமாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  சீனாவில் உள்ள மாவட்டம் ஒன்றில் அம்மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  நாய்களுடன் தெருவில் நடமாட தடை விதித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கையை மூன்று தடவை மீறும் உரிமையாளர்களின் நாய்கள் கொல்லப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த பட்டுள்ளதையடுத்து, இது இரக்கமற்ற செயல் என்று மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்…. பாய்ந்து சென்று காப்பாற்றிய இங்கிலாந்து தூதர்….!!

ஆற்றில் தத்தளித்த பெண்ணை இங்கிலாந்து தூதர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது சீனாவில் உள்ள ஜாங்சன் நகராட்சியில் பிரிட்டன் தூதராக 61 வயதான ஸ்டீபன் எலிசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஜாங்சன் கிராமத்தின் அருகே அமையப் பெற்றுள்ள சுற்றுலா தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். அவர் அலறியபடி தண்ணீரில் தத்தளித்துக் பின்னர் மயங்கினார். இதனைப் பார்த்த பிரிட்டன் தூதர் ஸ்டீபன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து அந்தப் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கூடிய கூட்டம்… சீனாவுக்கு 40,000 கோடி இழப்பீடு…!!!

இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணித்ததால் சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய நகரங்களில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்காக பொருட்களை வாங்குவதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அதனால் தீபாவளிப் பண்டிகையின் போது மட்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமன்றி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சீன பொருட்களை புறக்கணித்து விட்டதால் சீனாவிற்கு 40 […]

Categories
உலக செய்திகள்

மாட்டு இறைச்சியில் பரவும் கொரோனா…. கண்டுபிடித்த சீனா…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் எல்லா பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனை அழிக்க படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதனால் சீனா மீது பல உலக நாடுகளுக்கு மிகுந்த ஆத்திரம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசில், நியூஸிலாந்து மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளிலிருந்து சீனாவிற்கு மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட மாட்டின்  இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக சீனா ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க மறுத்துவிட்ட சீனா …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். ஜோ பைடன் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

பணத்துக்கு இப்படியா செய்வீங்க ? அழகில் ஜொலித்த இளம் பெண் செய்த செயல்… விமர்சனகளுக்கு பதிலடி …!!

அழகான இளம்பெண் ஒருவர் முதியவரை திருமணம் செய்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.  சீனாவில் இளம்பெண் ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டது  தொடர்பான புகைப்படங்கள் மற்றும் திருமணம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி பலரும் அந்தப் பெண்ணை திட்டி வந்துள்ளனர. இதையடுத்து இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கும் போது ஏன் அந்த முதியவரை திருமணம் செய்துகொண்டார்?. இதற்கு காரணம் பணமாகத் தான் இருக்கும், பணத்திற்காக இப்படியா செய்வது? என்று […]

Categories
உலக செய்திகள்

“டிவி பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்” அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுவன் ஒருவர் டிவி பார்த்துக்கொண்டிருந்த பொது தெரியாமல் கோலிக்குண்டு விழுங்கிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவர் வீட்டில் தனது 12 வயது சகோதரியுடன் தனியாக இருந்துள்ளார். அவர்களது பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் தனக்கு பக்கத்தில் இருந்த சிறிய கோலிக்குண்டுகளை எடுத்து விழுங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் சீனா – புதிய சோதனை வெற்றி …!!

உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வானிலிருந்து தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வந்தாலும், தற்காப்பு என்ற பெயரில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்திற்கு பெரும் ஆபத்தான ஆயுதங்களை தயாரித்து, அவற்றை உலக நாடுகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாடுகளின் அதிருப்தியை பெற்றுள்ள சைனா பெரும் ஆபத்தான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை தயாரித்து, சோதனை மேற்கொண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…! ”17,00,00,000 உயிரை பழி” கொடுங்க…. உத்தரவு போட்ட அரசு ….!!

மிங்க் விலங்குகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதால் அவற்றை கொல்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டென்மார்க்கில் மிங்க் விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதால், 17 மில்லியன் விலங்குகளை கொல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் Mette Frederikson தெரிவித்துள்ளார். இந்த விலங்குகளிடமிருந்து கண்டறியப்பட்ட இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசியின் செயல்திறனையும் குறைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சீனாவிற்கு வெளியில் மனிதனிர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் மாறி மாறி பரவும் […]

Categories
உலக செய்திகள்

இப்போதைக்கு சீனா செல்லாதீங்க…. இந்தியர்களுக்கு திடீர் தடை உத்தரவு …!!

சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி வருவதால் சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்களும் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விசா அல்லது சீன குடியிருப்பு அனுமதி அட்டை பெற்றவர்கள் தற்காலிகமாக நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக இந்தியாவில் அமைந்துள்ள சீன தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுகாதார நற்சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் தூதரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. தொற்று  பரவலைத் தடுப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனா பரவுது… எங்க நாட்டுக்குள்ள வராதீங்க…. சீனா போட்ட புது உத்தரவு …!!!

ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்நாட்டவர்கள் சீனாவிற்குள் நுழைய சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சீனாவிற்குள் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை விதிப்பதால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தோன்றிய போது கடுமையான பயண […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் உள்ளே வரக்கூடாது… சீனா சொன்ன காரணம்… திடீரென போட்ட தடை உத்தரவு…!!!

கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் வெளிநாட்டினர் சீனா வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் மற்றும் வசந்த காலம் தொடங்க இருப்பதால் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சீன கருதுகிறது. அதனால் வெளிநாட்டினர் எவரும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என்று கட்டுப்பாட்டு விதிகளை சீனா விதித்துள்ளது. அவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகின்ற, விசா அல்லது உறைவிடம் அனுமதி பெற்று இருக்கும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா தடை […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” கொரோனா இரண்டாவது அலை…. சிக்கும் உலக நாடுகள்…. சீனா தப்பிக்கும்…!!!

மருத்துவ ஆலோசகர் ஒருவர் கொரோனாவின் இரண்டாவது அலை உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்று நோயின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் Dr .Zhong Nanshan ஆவார். தற்போது இவர் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகில் உள்ள பல நாடுகளை புரட்டி எடுத்து வரும் நிலையில் அதன் தாக்கம் கடுமையான விளைவுகளை […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 15 வருடங்கள் இவர்தான்….. வேற அதிபர் கிடையாது…. அனுமதி கொடுத்தாச்சு….!!

2035 ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் பதவி வகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிபர் ஜின்பிங் 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பீஜிங்கில் வைத்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 166 மாற்று உறுப்பினர்கள் 198 மத்திய குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர். அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் மதிப்பிடப்பட்டது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி.. சீனாவில் விலங்கிடமிருந்து மனிதருக்கு பரவிய ஆபத்தான ஓட்டுண்ணி!

சீனாவில் முதியவர் ஒருவர் கண்ணில் இருந்து சுமார் 20 ஒட்டுண்ணிகள் எடுக்கப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வான் என்பவருக்கு பல நாட்களாக கண்களில் உருத்தலும் எரிச்சலும் லேசான வலியும் இருந்துவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து   முதியவர் வான்  கிழக்கு சீனாவின் சுஜோ நகராட்சி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவமனையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரின் கண்களில் ஒட்டுண்ணிகள் எனப்படும் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மருத்துவர். ஜிடிங் […]

Categories
உலக செய்திகள்

உகான் நகருக்கு இன்று முதல் வந்தே பாரத் விமானம் இயக்கம்…!!

கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் சீனாவின் ஊகான் நகரில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்நகருக்கு இந்தியா இன்று முதல் வந்தே பாரத் விமானத்தை இயக்குகிறது. சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் முதல் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. தற்போது அங்கு தொற்று முழுவதுமாக அகற்றப்பட்டு தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து உகான் நகருக்கு இந்தியா வந்தே பாரத் விமானத்தை இன்று முதல் இயக்குகிறது. டெல்லி உகான் விமான பாதையில் வந்தே பாரத் விமானம் இயக்கப்படும் என்றும்  சீனாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் சீனாவுடன் இணைப்பு….. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டரின் செயல்…. 7 வருடம் சிறைக்கு போவீங்க…. கொந்தளித்த மத்திய அரசு…!!

இந்தியாவுக்கு உட்பட்ட லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் குறிப்பிட்டதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் வெளியிட்ட இருப்பிட அமைப்பில் இந்தியாவிற்கு சொந்தமான லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு இச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகிய போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் – சீனாவுக்கு ஆப்பு உறுதி …..!!

இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே […]

Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே இனி நாம தான் கிங்… சைலன்ட்டா காய்களை நகர்த்தும் சீனா…. 3ஆம் உலகப்போர் அறிகுறியா ? சர்வதேச எச்சரிக்கை …!!

சீனா அமைதியாக காய் நகர்த்தி 3ஆம் உலக போருக்கு அச்சிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜெர்மன் நாட்டு உணவுத் துறையின் முன்னாள் தலைவரான Gerhard வர்த்தக ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை ஜெர்மனி கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமைகளை மீறி நடக்கும் சீனாவின் ஹவாய் 5ஜி  சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் சீனா அமைதியாக புத்திசாலித்தனத்துடன் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதனை […]

Categories
உலக செய்திகள்

இன்று பேச்சுவார்த்தை…. உற்றுநோக்கும் சீனா… முடிவெடுக்க போகும் அமெரிக்கா, இந்தியா …!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்பர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு அமைச்சர்களும் நேற்று காலை டெல்லி வந்திறங்கினர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பங்கேற்கின்றனர். இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு வருஷம் தான்… அமெரிக்காவுக்கு BYE BYE …. இனி சீனாவுடன் கூட்டு ? பதறும் உலக நாடுகள் …!!

ரஷ்ய சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார் அமெரிக்காவுடன் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உள்ள உறவுமுறையில் பதற்றம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவிற்கு அதிகம் நெருக்கடி ஏற்படுத்துகின்றன. இதனிடையே அமெரிக்காவுடன் அணு ஆயுதங்கள் தொடர்பாக போடப்பட்ட ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்த வருடம் முடிவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக ரஷ்யா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு உருவாக்கியுள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா இருந்துக்கோங்க…. அமெரிக்காவுக்கு மிரட்டல்…. எல்லை மீறும் சீனா …!!

தைவானுக்கு ஆயுத உதவி செய்ததால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனா மற்றும் தைவான் இடையே எல்லைப் பிரச்சனை உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்வதால் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவானுக்கு  தன்னுடன் இருக்கும் எல்லை பிரச்சனையினால் சீனா நாட்டின் எல்லையில் ஏராளமான ஆயுதங்களை நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து வான்வெளி தாக்குதல் ஏவுகணைகளை வாங்குவதற்கு தைவான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

வீரர்களுக்கு தெரிந்த மொழியில் பேசுங்கள் – சீன அதிபர் முக்கிய உரை

நம் நாட்டின் மரியாதையையும், அமைதியையும் உறுதி செய்யவேண்டும் என்றால் ராணுவ வீரர்களுக்கு தெரிந்த மொழியில் நாம் பேச வேண்டும் என சீன தெரிவித்துள்ளார். கொரிய நாட்டின் போரில் சீனா நுழைந்ததன் 70ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் சீன நாட்டு அதிபர் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்… ஆக்கிரமிப்பை தடுக்கவும், படையெடுப்பை முறியடிக்கவும் கடந்த காலங்களில் நாம் போராடி உள்ளோம். இனியும் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது”

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் ஒரு அங்குல  இடத்தை  கூட இழக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுகுணா போர் நினைவிடத்தில் நடைபெற்ற சாஸ்திர பூஜையில் ராணுவ தளவாடங்கலுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஹோட்டலில் டேட்டிங்… வசமாக சிக்கிய காதலன்…. தலைதெறிக்க ஓடிய சோகம் …!!!

டேட்டிங்கில் காதலி வைத்த செலவினால் சொல்லாமல் காதலன் ஓடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை டேட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் முழு செலவையும் ஏற்றுக் கொண்டால் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு இளைஞர் சம்மதம் தெரிவித்து விடுதி ஒன்றில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர் உட்பட 23 பேர் உடன் உணவு விடுதிக்கு வந்து இளைஞருக்கு பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை கண்டு அலறும் சீனா… உலகமே திரும்பி பார்க்கும் ஆயுதங்கள்… தயார் செய்து அசத்தல் …!!

இந்தியா பல ஆயுதங்களை கொள்முதல் செய்து ராணுவ ரீதியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது அமைதியின் சின்னமாக உலகிற்கு வெகு காலங்கள் தனது முகத்தை காட்டி வந்த இந்தியா திடீரென்று பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. யுத்தக் கப்பல்கள், ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய நவீன ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் என முதல் தரத்தில் உள்ள போர் ஆயுதங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்தியா தயாரித்து குவிக்கின்றது. அதேநேரம் நவீன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டவருக்கு… மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்…. அதிர்ந்து போன மருத்துவர் …!!

சமைக்காத இறைச்சியை உண்டவர் மூளையில் நாடாப்புழு இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஹாங்க்சோ பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஸூ ஸோங் என்பவர் ஒரு மாதமாக தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். அதுவரை மருத்துவமனை செல்லாமல் வலியின் தீவிரம் அதிகரித்தபின் மருத்துவரை நாடிய அவர், தலைவலி தானே மாத்திரை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நம்பிச் சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், பின் ஜியாங் ரோங் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

சீனாவின் தடுப்பு மருந்தா…? நாங்க வாங்க மாட்டோம்…. உறுதியாக கூறிய அதிபர்…!!

சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தொற்றை […]

Categories
உலக செய்திகள்

இனிமே இத சாப்பிடாதீங்க… நூடுல்ஸ் சாப்பிட்ட குடும்பம்… 9 பேர் உயிரிழந்த சோகம்…!!!

சீனாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்து தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் உணவு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவை அந்த குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின்னர் […]

Categories
உலக செய்திகள்

பார்வையாளர்கள் முன்னிலையில்…. காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்…? வெளியான காணொளி…!!

பூங்கா காப்பாளர் கரடிகள் உயிருடன் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் இருக்கும் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாக இருப்பதை பார்க்க பாதுகாப்பான வாகனங்களில் பார்வையாளர்கள் இருந்தபடி பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்காவின் காப்பாளர் ஒருவரை அங்கிருந்த கரடிகள் கடித்து தின்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியான காணொளியில் கரடிகள் கூட்டம் கூடி நின்று சாப்பிடுவதை பார்க்க முடியும் ஆனால் சீன ஊடகங்கள் மனிதனை கரடிகள் […]

Categories
உலக செய்திகள்

பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்… அதனைக் கண்டு பதறிய பார்வையாளர்கள்…!!!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கண்முன்னே பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்து குதறும் காட்சி வெளியாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக நடமாடுவதை அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவாறு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், கரடிகள் கூட்டம் அந்தப் பூங்காவின் காப்பாளர் கொன்று சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் சீனாவின் சமூக ஊடகங்களில் ஒரு மனிதரை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-சீனா உறவில் பாதிப்பு ஏன்..? வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

எல்லையில் நிலவும் அமைதி இன்மையால் இந்திய சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுதான் காரணம் எனக் கூறியவர் எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.

Categories
உலக செய்திகள்

கதிகலங்கும் எதிரி நாடுகள்… மரணபயத்தை காட்டிய புதிய ஆயுதம்… சீனாவின் புதிய கண்டுபிடிப்பு…!!!

எதிரி நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் மரண பயம் கொண்ட புதிய ஆயுதம் ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. உலகில் உள்ள எதிரி நாடுகள் அனைத்திற்கும் மரண பயத்தை காட்டக்கூடிய வகையில் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது. அந்த ஆயுதம் லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானங்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குட்டி விமானங்கள் போர் முனையில் இருக்கும் அந்த வெடிகுண்டுகள், எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை…. மீண்டும் வம்பிழுக்கும் சீனா….!!

லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளுக்கே ஷாக்…! மிரளும் ஆய்வாளர்கள்….! பூமியின் வேகத்தை குறைக்கும் சீனா …!!

சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் பூமி சுற்றும் வேகம் 0.06 வினாடிகள் குறைந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் உலக அளவில் மிகப்பெரிய அணை த்ரீ கோர்ஜஸ். சீனாவில் உள்ள இந்த அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 17 வருடங்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையால் நகரங்கள் பல மூழ்கும் அபாயத்தில் உள்ளது. த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கத்திற்கு மாறாக நீர்மட்டத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணுறது சரியில்லை… நாங்க ஏத்துக்க மாட்டோம்… மீண்டும் சீண்டும் சீனா…!!

சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியிருக்கும் யூனியன் பிரதேசத்தை எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 8 பாலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பாலங்கள் என மொத்தம் 44 பாலங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதியில் திறந்து வைத்தார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுமானங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே மீண்டும் பதட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இந்திய சட்டத்திற்கு விரோதமாக அமைத்த லடாக் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளித் திட்டத்தில் கவனம் செலுத்தும் சீனா… நேற்று விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைக்கோள்… வெற்றி கண்ட முயற்சி…!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறு பல செயற்கைக் கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது. அவ்வகையில் நேற்று தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கின்ற ஜிச்சாங் செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து காப்பேன் […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இன்று பேச்சு…!!

இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக்கில் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதட்டம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்… எல்லையில் பரபரப்பு…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தத் […]

Categories
உலக செய்திகள்

இந்தியஎல்லையில் 60,000 வீரர்களை குவித்த சீனா… எல்லையில்  மீண்டும் பரபரப்பு …!!!

இந்திய வடக்கு எல்லையில் சீனா சுமார் 60000 வீரர்களை குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தகவல் அளித்துள்ளார். குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனாவிற்கு பிறகு உலக தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட முதல் கூட்டம் இதுவாகும். பல்வேறு எல்லைகளில்  சீன நாட்டின் அத்துமீறிய படைக்குவிப்பின் காரணமாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவின் வடக்கு […]

Categories
உலக செய்திகள்

“டிக் டாக் தடை” இதுதான் காரணம்…. பாகிஸ்தான் கூறிய தகவல்….!!

அநாகரீகமான உள்ளடக்கத்தை முறைப்படுத்த தவறியதால் பாகிஸ்தானில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது சீனாவின் செயலியான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக் டாக்ற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநாகரிகமான காணொளிகள் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள் போன்றவற்றை தடுக்க தவறியதனால் செயலி தடை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. பல்வேறு சமூகத்தினரிடமிருந்து தவறான காணொளிகள் டிக் டாக் மூலம் பகிர படுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச கொரோனா தடுப்பூசி… விநியோக திட்டம்… ஒன்றிணைந்த சீனா…!!!

சர்வதேச அளவிலான கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வினியோகிக்கும் திட்டத்தில் சீனா தற்போது ஒன்றிணைந்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்டு அதனை வினியோகிக்கும் திட்டம் கோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.அந்த மிகப்பெரிய திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் மற்றும் காவி தடுப்பூசி கூட்டணி ஆகியவை ஒன்றிணைந்து நிர்வகித்து வருகிறது. மேலும் அந்தத் திட்டத்தில் கருணா தடுப்பூசியின் பொதுவான தேடலில் பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், அந்த சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

“சீன பொருட்கள்” இந்தியாவில் வாய்ப்பே இல்லை…. விதிகளை பலப்படுத்தும் மத்திய அரசு…!!

சீனப் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது. சீனாவின் பெரிய இறக்குமதி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகின்றது. ஆனால் தனது நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து லாபம் ஈட்டிய சீனா இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை தொடங்கியது. இதனால் மத்திய அரசு சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சீனாவின்  டிக் டாக் உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சாலை போக்குவரத்துத்துறை, […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வசமான அப்பு…. இந்தியாவுடன் பிளான்…. கைகோர்த்த அமெரிக்கா….!!

குவாட் கூட்டணி நாடுகளின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனாவின் செல்வாக்கை குறைக்க ஆலோசித்தனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குவாட் என்ற அமைப்பை 2017ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்திய பசிபிக் பெருங்கடலில் மற்ற நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குவாட் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. குவாட் அமைப்பு நாடுகளின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜப்பான் […]

Categories

Tech |