Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! ஆசனவாயில் கொரோனா பரிசோதனை…. துல்லியமாக இருக்குதாம்…. சீனாவில் அறிமுகம்…!!

சீனாவில் கொரோனா பரிசோதனை மாதிரி ஆசனவாயில் இருந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுக்கவும் உயிர்பலிகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்று இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது ஆசனவாயில் […]

Categories
உலக செய்திகள்

சும்மா சும்மா வம்பிழுக்காதீங்க…! 1இல்ல… 2இல்ல…. 15மணி நேரம்… இந்தியா – சீனா பேச்சுவார்த்தை …!!

இந்தியா-சீனா இடையே நேற்று 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா-சீனா நாடுகளுக்கிடையேயான கிழக்கு லடாக் விவகாரத்தின் ஒன்பதாவது சுற்று கார்ட்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 15 மணி நேரம் நடைபெற்றது. இதில், எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது பற்றியும்,பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்ப்பது குறித்தும்,எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

சுரங்கத்தில் சிக்கியவர்களை…. மீட்க 15 நாட்கள் ஆகும் – வெளியான தகவல்…!!

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு 15 நாட்களாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள நகரில் தங்க சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியான நிலையில் 11 பேர் உயிருடன் உள்ளனர். ஈஞ்சியவர்களை காணவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் உயிருடன் உழவர்களை மீட்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிய துளையின் வழியே உணவு மற்றும் மருந்து பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கே தீங்கு நினைக்கிறீங்களா… இப்ப போடுறோம் பாரு தடை… சீனாவால் ஆடிப்போன அமெரிக்கா…!!

சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் உட்பட 28 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவின் இன்றியமையாமையை பாதிக்கும் வகையில் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மைக் பாம்பியோ இதனால் அவர்கள் சீனாவின் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

2020-ல் பொருளாதாரத்தில் சாதித்துள்ள ஒரே நாடு சீனா..!!

2020-ம் ஆண்டு கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மைனஸில் சென்றது. ஆனால் கொரோனா உண்டான சீனா மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்து ஒரே பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 2020-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 2.3% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இது 6.5% ஆக பதிவாகியுள்ளது. உலகப் பொருளாதாரங்கள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் மைனஸிற்கு சென்றன. ஏற்றுமதி துறையின் வளர்ச்சியால் சீனா இக்கட்டான காலக்கட்டத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. 2021-லும் கூட மிகப் பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு கிராமத்தை உருவாக்கியுள்ள சீனா”… பெரும் அதிர்ச்சி..!!

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. 100 வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களை மீட்க…. களமிறங்கிய 300 வீரர்கள்… கிடைத்த தகவலில் நிம்மதியான சீனா ..!!

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 22 தொழிலாளர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் குவிக்சியா என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த வாரம் தொழிலார்கள் வழக்கம்போல்  பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது . இதில் சுரங்க பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 தொழிலாளர்கள் இடிபாடுகளில்  சிக்கிக் கொண்டனர். இதனால்  300க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தொழிலாளர்களை […]

Categories
உலக செய்திகள்

சுரங்க பணியில் 22 பேர்…. திடீர் வெடி விபத்து…. 10 பேரின் நிலை என்ன….?

சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர். சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவியதற்கு இவங்க தான் காரணம்… சீனாவின் அடுத்த குற்றச்சாட்டு… விசாரிக்க போகும் WHO….!!

வெளிநாட்டு பயணியர் கொண்டு  வந்த உணவு பொருட்களினாலே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சீன அரசு குற்றச்சாட்டு. சீனாவில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.அதிலும் குறிப்பாக சிச்சுவான், லியோனி, ஹிபே,ஹாய்லாங்ஜங்க் போன்ற பகுதிகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களை தேடும் சீன அரசு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீனாவில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனையடுத்து இங்கிலாந்தில் உருமாறிய […]

Categories
உலக செய்திகள்

5நாளில் பிரமாண்ட மருத்துவமனை…! மாஸ் காட்டி கலக்கும் சீனா… வியக்கும் உலக நாடுகள் ..!!

சீனாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக 5 நாட்களில் புதிய மருத்துவமனையை கட்டி சீன அரசு சாதனை படைத்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், சமீபத்தில் நாங்கோங் நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் தொற்று அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு புதிதாக மருத்துவமனைகளை கட்ட ஏற்பாடு செய்தது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீனாவில் 5 நாட்களில் அரசு மருத்துவமனையை கட்டியுள்ளனர். ஹெபெய் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் 1500 அறைகள் உள்ளது.மேலும் இது போன்ற […]

Categories
உலக செய்திகள்

” இனி வாகனங்களுக்கு ஓட்டுநர் தேவையில்லை”… தயாரானது ஸ்மார்ட் சாலை..!!

சீனாவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலை அமைந்துள்ளது. ஹுவேய் நிறுவனம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் நிறுவனம், போக்குவரத்துத் துறையில் கால்பதிபதற்காக முதற்படியாக ஊக்சி நகரில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக இயங்கும் பேருந்து சேவையை இயக்கி வைத்துள்ளது. வேகத்தடைகள், சாலை சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!

சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர்  15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… வரிசையில் நிற்க சொன்ன காவலர்… கடுமையாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

காவலர் ஒருவரை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. எனவே அதிக பாதிப்படைந்த மாகாணங்களில் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள லியாங்கிங் என்ற மாகாணத்தில் உள்ள ஷேன் யாங் என்ற நகரில் கடந்த ஜனவரி 1ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் கலந்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஆரம்பம் குறித்து…. WHO விசாரணைக்கு – சீனா மறுப்பு…!!

கொரோனா உருவான ஆரம்பம் குறித்து WHOன் விசாரணைக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது சீனாவில்தான். சீனாவிலுள்ள வுகான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் உருவாகியது. ஆனால் இந்த பற்றிய தகவல்களை வெளிப்படையாக இதுவரை சீனா எந்த தகவலும் வழங்கவில்லை. சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் உலகநாடுகள் இந்த பேரிடரை சந்தித்திருக்குமா? இதை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட…. வங்கி தலைவருக்கு… மரண தண்டனை…!!

வங்கியின் தலைவர் ஒருவருக்கு பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவைச் சேர்ந்த லாய் ஜியாமின் என்பவர் China Haurong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தபோது பல்வேறு வகைகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் லஞ்சம், பலதார மணம் போன்று சுமார் 1,700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். தற்போது அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லாய் மீது டியான்ஜின் என்ற நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை கடுமையாக விமர்சித்த…. தொழிலதிபர் மாயம்… தொடர்ந்து வரும் மர்மம்…!!

சீன தொழிலதிபர் ஒருவர் சீன அரசாங்கத்தை விமர்சித்ததால் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீன அரசு மற்றும் அதன் தற்போதைய நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்து கடுமையாக விமர்சித்த உலகில் பிரபலமான தொழிலதிபர் ஜாக் மா திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தொழில்முனைவோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்த ஜாக்மா அந்தப் பதவியிலிருந்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இணையதள பக்கத்திலும் ஜாக் மாவின் புகைப்படம் மற்றும் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது ஜாக் மா சீன […]

Categories
உலக செய்திகள்

உருவான இடத்திலையே….. அதிவேகமெடுக்கும் உருமாறிய கொரோனா…. அதிர்ச்சியில் சீன மக்கள்…!!

மரபணு மற்றம் அடைந்த புதிய கொரோனா சீனாவில் வேகமாக பரவும் தகவல் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இன்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில் உருவான சார்ஸ் என்னும் வைரஸ் கிருமியின், மரபணுமாற்றமே இந்த கொரோனா வைரஸ் என உலகின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள வைரஸ் துறையினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸில் மேலும் சில மரபணு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தடம் பதித்த… உருமாறிய கொரோனா…. பீதியில் மக்கள்…!!

பிரிட்டனில் இருந்து சீனா திரும்பிய இளம்பெண்ணிற்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று அதிவேகமாக பரவி வருகின்றது. உருமாறிய இந்த புதிய கொரோனா பிரிட்டனில் முதல் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. பழைய கொரோனாவை காட்டிலும் இந்த புதிய தொற்று 70% வேகமாக பரவும் என ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியராக இருந்தவர்… கோடீஸ்வரராக மாறிய பின்… நேர்ந்த நிலை…!!

நபர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி பின் கோடீஸ்வரராக மாறிய நிலையில் அவரின் சொத்து மதிப்பு தீடிரென சரிவடைந்துள்ளது.  சீனாவைச் சேர்ந்த ஜாக்மா என்ற நபர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து வலைதளங்களில் பல வகையான பொருட்களை விற்பனை செய்யும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதன் மூலம் மிகச் சிறிய காலத்தில் சீனாவின் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்தின் மதிப்பு 4.6 2 […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் சிக்கிய ட்ரோன்…”சீனாவின் சதி திட்டமா”..?

மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் சிக்கிய ஆயுதம்…”வேவு பார்க்கிறது சீனா..?” இந்தியாவிற்கு ஆபத்தா..!!

மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா… அம்பலப்படுத்திய பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவுவது பற்றி உலகிற்கு அறிமுகம் செய்த சீன வழக்கறிஞரை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா செய்தி வெளியீடு….! பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுக்கு ஜெயில்…. சீன அரசு நடவடிக்கை ..!!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வுஹானில் பரவியபோது தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம். அந்தப் பெண் பத்திரிகையாளர் பெயர் ஜாங் ஜான். கொரோனா பரவத் தொடங்கியபோது, வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக கூறி, நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது சீன அரசு. இதன் விசாரணையை முதலில் எதிர்கொண்டார் ஜாங் ஜான். கொரோனா பரவலின் ஆரம்ப கட்டங்களில் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் கடுமையான கொரோனா… அவசர நிலை பிரகடனம்…!!!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் சீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா குறித்த உண்மையை…. வெளியிட்ட பத்திரிக்கையாளருக்கு…. நேர்ந்த கதி…!!

பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார். மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது… தடை போட்டது மத்திய அரசு…!!!

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நெக்ஸ்ட் பிளான்… “நிலாவில் அணுவுலை”… சீனா எதிர்ப்பு..!!

அமெரிக்கா நிலவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றம் திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அமெரிக்கா எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து 2026 ஆம் ஆண்டு ஒரு அணு உலை அமைக்க திட்டம் தீட்டி இருந்தது. இதற்கான அனுமதியை புதிய விண்வெளி கொள்கை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா இருப்பதை அதிகரிக்க முயற்சியாகும். சந்திரனுக்கு அப்பால் வலுவான மனித உறவுகளை வலுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கத்தியால் சரமாரி தாக்குதல்…. சைக்கோவின் வெறிச்செயல்…. பின்னணி என்ன…??

மர்மநபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தில் இருக்கும் கெயுவான் என்ற நகரில் உள்ள பின்லாந்து ஸ்டீம் பாத்திற்கு வெளியே திடீரென வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் பலரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நபரின் வெறிச்செயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த காவல்துறையினர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. வீட்டை விட்டு வெளிய போகாதீங்க…. சீனா அறிவிப்பு …!!

சீனாவில் உள்ள துறைமுக நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் தற்போது தீவிரமாக பரவக் கூடிய புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துறைமுக நகரமான டாலியன் என்ற பகுதியில் இருக்கும் ஐந்து மண்டலங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல என்று அறிவுறுத்துள்ளது. டாலியன் சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமாகும். இங்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: வானிலிருந்து எரிந்து விழுந்த” மிகப்பெரிய தீ பந்து”… வைரலாகும் வீடியோ..!!

புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் பயங்கர  இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

91% பலனளிக்கும்…. சீனாவின் சிநோவாக் தடுப்பூசி…. ஆர்டர்களை குவித்த நாடு ….!!

சீனாவில் சிநோவாக் தடுப்பூசி 91% பலனளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய கிழக்கு நாடான துருக்கியில் உள்ள மொத்த மக்கள் தொகை 83 மில்லியன் ஆகும்.  இவர்களில் கொரனோ பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 19,115 என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது துருக்கி நாட்டின் சுகாதார அமைச்சரான பக்ருதீன் கோகா கூறுகையில் சீனாவின் சிநோவாப் தடுப்பூசி  சிறிது நாட்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்தடுப்பூசியை துருக்கியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“வானத்தில் இருந்து பறந்து வந்த விண்கல்”… சீனாவில் அதிர்ச்சி… வெளியான வைரல் வீடியோ..!!

புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் திகைத்துப் போயிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் உரத்த இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவை சும்மா விட கூடாது…! எல்லாரும் உடனே களமிறங்குங்க… அழைப்பு விடுக்கும் அமெரிக்கா …!!

கொரோனா பரவலை மூடிமறைத்த சீன அரசை புறக்கணிக்கும் அமெரிக்க அரசின் முயற்சிகளில் உலக நாடுகள் இணைய வேண்டுமென அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலகளவில் பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பால் 210க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, கோவிட்-19 பாதிப்பால் அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை அங்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் அடுத்த பிளான் என்ன….? ரகசியமா உள்ளே நுழைந்சுட்டாங்க…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ரகசியமாக பல நிறுவனங்களில் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனோ வைரஸை  உலகம்  முழுவதும் பரப்பியது சீனா தான் என்று குற்றம்ச்சாட்டப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆள்வதற்காக பல திட்டங்களை வகுத்து வந்த சீனா, தங்கள் ராணுவ பலத்தை பல்வேறு நாடுகளில் கூட்டி வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சீனாவின் திட்டங்கள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலுள்ள பல்வேறு வங்கிகள், தயாரிப்பு, நிறுவனங்கள், […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு கிளம்பிய ஆள் இல்லா சாங்கி-5 விண்கலம் – எதிர்நோக்கி இருக்கும் சீனா …!!

நிலவின் கற்கள், மணல் மாதிரிகளை ஏந்தியவாறு சீனாவின் சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. இதுதொடர்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பூமியை நோக்கி புறப்பட்டுள்ள விண்கலத்தின் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் கற்களை கொண்டு வந்து அதனை ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டது. அதன்படி கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஏற்றுமதியில் வளர்ச்சி… இறக்குமதியில் வீழ்ச்சி… சீனாவிற்கு ஆப்பு வைத்த இந்தியா..!!

சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி இந்த ஆண்டு 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பணி போர் மூண்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்கள் வேண்டாம் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஸ்டாக் பரவலாகி பகிரப்பட்டு வந்தது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3000 பொருட்களுக்கு மத்திய […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்துறாங்க… அதனால முதலீடு பண்ணாதீங்க… எச்சரிக்கும் அமெரிக்கா… வெளியான தகவல்..!!

சீனாவிற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருவதால் சீனா நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் சீன நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் வெற்றி…அமெரிக்காவின் புதிய திட்டம்… சீன நிறுவனங்களுக்கு அடுத்த ஆப்பு..!!

அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“4 வயது சிறுமிக்கு வன்கொடுமை” 54 வயது கொடூரனுக்கு…. மரணத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்…!!

54 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் யான் யான் என்று அழைக்கப்படும் 4 வயது சிறுமி ஒருவர் வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லியு (54) என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அதன் […]

Categories
உலக செய்திகள்

சூரியனுக்கே போட்டி… ஆனா இது புதுசு… வெளியான தகவல்..!!

செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதனை ஒப்பிடும்போது பூமி மிக சிறியது. இந்நிலையில் செயற்கையான சூரியனை உருவாக்கும் பணியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு அணு இணைவு கருவி என்று கூறப்படுகின்றது இதன்மூலம் 182 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கமுடியும் என்று கூறப்படுகிறது. 12 செயற்கை சூரியன்களின் சக்திக்கு இந்த ஒரு செயற்கை சூரியன் சமம் என்ற தகவல் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள்…. “சீனாவின் திட்டமிட்ட சதி” வெளியான திடுக்கிடும் தகவல்….!!

அமெரிக்க ஆணையம் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்திய பகுதியை சேர்ந்தது. ஆனால் இதை முழுவதுமாக சீனா தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் சீன வீரர்களும் பலியாகியுள்ளனர். ஆனால் அது பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனா வைரஸ் இந்தியாவில் உருவானதா?… பரபரப்பு செய்தி…!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில்தான் முதன் முதலாக உருவானது என்று சீனா அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் உலக மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் உருவானதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன அறிவியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கோடை காலத்தில் உருவாகி இருக்கலாம். […]

Categories
உலக செய்திகள்

“புதுசா உருவாக்கிய கிராமம்” இந்தியாவை சீனா அச்சுறுத்துகிறது…. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து…!!!

மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால்  தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது […]

Categories
உலக செய்திகள்

விமான நிலைய ஊழியருக்கு கொரோனா…. கூச்சலிட்ட பயணிகள்…. வெளியான வீடியோ…!!!

விமான நிலைய ஊழியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஓட்டுமொத்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு விமானநிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு பயணிகள் அனைவரையும் தரை தளத்திற்கு அழைத்துச் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு […]

Categories
உலக செய்திகள்

லடாக்கை சீனாவுக்கு கொடுத்த ட்விட்டர்…. பொங்கி எழுந்த நாடாளுமன்றம்…. மன்னிப்பு கேட்ட நிறுவனம்…!!

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

தேவயில்லாம நீங்க தலையிடாதீங்க…. “கண்களை நோண்டி விடுவோம்” எச்சரிக்கும் சீனா…!!

ஹாங்காங்க் விவகாரம் தொடர்பாக தலையிட்ட 5 நாடுகளின் கண்களை பிடுங்கி விடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் ஹாங்காங் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் எதுவும் தலையிட்டால் அவர்களின் கண்களை நோண்டி விடுவோம் என்று சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் அடங்கிய கூட்டணி 5 கூட்டணி என்று அழைக்கப்படுவைத்து வழக்கம. இந்நிலையில் இந்த 5 கண் கூட்டணி, சீனா ஹாங்காங்கில் உலா அதிருப்தியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

14 வயதில் இவ்வளவு உயரமா….? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்….!!

14 வயது சிறுவன் தனது உயரத்திற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சீனாவை சேர்ந்த 14 வயது ரெனின் எனும் சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் வளர்ந்து உலகின் மிக உயரமான இளைஞன் என்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ரெனின் தனது சிறுவயதில் அளவுக்கதிகமான உயரத்துடன் இருந்தபோது அவரது பெற்றோர் அச்சத்தில் மருத்துவரை அணுகி உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை எடுத்த முடிவுகள்  சாதாரணமாகவே இருந்தது. ரெனினின் தந்தை 180 செண்டி […]

Categories
உலக செய்திகள்

நாயுடன் நடை பயிற்சி கூடாது… மீறினால் நாய் கொல்லப்படும்…!!!

சீனாவில் நாயின் உரிமையாளர் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டால் நாய் கொல்லப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மக்கள் செல்லப்பிராணியாக விரும்பும் நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சீனாவின் யுன்னான் மாகாணம் தடை செய்துள்ளது. அதுமட்டுமன்றி தெருவின் மூன்று முறை நாயுடன் அதன் உரிமையாளர் பிடிபட்டு விட்டால் மூன்றாவது முறைக்கு பின்னர் அந்த நாய் கொல்லப்படும். இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

”வேணாம்னு” உதறிய அமெரிக்கா… கையிலெடுத்த சீனா… இந்தியாவை வீழ்த்த சூழ்ச்சி …!!

அமெரிக்கா ராணுவம் பயன்படுத்த தயங்கிய ஒரு ஆயுதத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடாக இருந்து வந்த சீனா, சமீப காலமாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. எல்லை பிரச்சனையை காரணம் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை விரட்டி அடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் […]

Categories

Tech |