Categories
உலக செய்திகள்

அரசு பண்ணுறது புடிக்கல…! இனியும் இங்கு வாழ முடியாது…. சீனாவை விட்டு வெளியேறும் மக்கள் …!!

சீனாவில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டத்தை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை தனிநாடாக செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. அன்றுமுதல் ஹாங்காங் சீனாவின் பகுதியாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங்கில் சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹாங்காங் மக்களை பிரிட்டனில் குடியேற விசா கட்டுபாடுகளை பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் வறுமையை ஒழித்து…. வரலாற்றில் இடம்பிடிக்கும் சீனா…? ஜின்பிங் தகவல்…!!

சீனாவில் வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங் கூறியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அந்நாட்டு அதிபர் ஜின்பிங் என்பவர் சீனாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வறுமையை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கடந்த 40 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைத்துள்ளது.  அதாவது சுமார் 770 மில்லியன் மக்கள் அரசின் முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

“சீனா அராஜகம் தாங்க முடியல”… நாங்க பிரிட்டனுக்கே வாரோம்… போராட்டத்தில் ஈடுபட்ட ஹாங்ஹாங் மக்கள்…!!

சீன கம்யூனிச அரசாங்கத்தின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி ஹாங் ஹாங் நாட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.  கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் ஹாங்காங் இருந்தது. அதற்கு பின்பு ஹாங்காங் தனி நாடாக செயல்படுவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சீனகம்யூனிச அரசு தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம்  ஹாங்காங்கை முழுவதுமாக தன்வசப்படுத்த முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

விவாகரத்து கேட்ட கணவர்… நீதிமன்றம் கொடுத்த ஷாக்… வியக்க வைத்த தீர்ப்பு…!!!

சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி,  வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் […]

Categories
உலக செய்திகள்

“மின்கம்பத்தில் சிட் அப்ஸ்”…. சீனாவில் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சீனாவில் மின்கம்பத்தில் ஏறி சிட் அப்ஸ் செய்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. உலகத்தில் உடல் மீது அக்கறைகொண்ட அனைவரும் வீட்டிலேயோ அல்லது ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். ஆனால் சீனாவின் செங்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி அதன் உச்சிக்கு சென்று “சிட் அப்ஸ்” உடற்பயிற்சி செய்துள்ளார். இதை கண்ட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேள்விப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வீட்டு வேலை செய்த மனைவிக்கு…. மாதம்தோறும் ரூ.5,62,180 …. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…!!

சீனாவில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு  வழங்கிய தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சீனாவை சேர்ந்த தம்பதிகள் சென் – வேங். இதில் சென் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வேங்  என்பவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள ஃபாங்ஷான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு முதலில் மறுப்பு தெரிவித்த வேங் பின் விவாகரத்து தர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வேங் என்பவர் தனது […]

Categories
உலக செய்திகள்

“தப்பே பண்ணாதவங்கள எப்படி அர்ரெஸ்ட் பண்ணலாம்”… உடனே ரிலீஸ் பண்ணுங்க… சீனாவை எச்சரிக்கும் ஜோ பைடன்…!!

குற்றம் செய்யாத 2 கனேடியர்களை  உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஜோ பைடன் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ- வுடன் தனது முதல் அதிகாரபூர்வ சந்திப்பை தொடங்கினார். அப்போது பைடன் தனது முதல் சந்திப்பிலேயே சீனாவை எச்சரித்துள்ளார். ஏனென்றால் சீன தகவல் தொடர்பு நிறுவனமான Huawei-ன்  தலைமை செயல் அலுவலராக பணிபுரியும் Meng Wanzhou என்ற பெண் வங்கி மோசடி செய்ததால் அமெரிக்க அரசு அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

கனடா நாடாளுமன்றம் அதிரடி நடவடிக்கை…. கோபத்தின் உச்சிக்கு சென்ற சீனா …

கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்  ஒன்று நிறைவேற்றப்பட்டதால்  சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . உய்குர் சிறுபான்மையினரை  சீனா இனப்படுகொலை செய்வதாக கனடா பாராளுமன்றத்தில் சட்டபூர்வ அதிகாரம் இல்லாத தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு சீனா பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா இனப்படுகொலை’ தொடர்ந்தால் 2022 ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து மாற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு  அழைப்பு விடுத்துதிருத்தும் ஒரு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் 266-0 இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் பிரதமர் ஜஸ்டிஸ் […]

Categories
உலக செய்திகள்

கல்வான் தாக்குதலில்…. சீன வீரர்கள் மரணம்…. கேள்வி எழுப்பிய வலைப்பதிவர் கைது…!!

கல்வான் தாக்குதலின்போது சீன வீரர்களின் மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வலைப்பதிவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே போர் நடைபெற்றுள்ளது. இப்போரில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் சீன ராணுவம் முதலில் எந்த உயிர் சேதமும் இல்லை என்று கூறியுள்ளது. அதன்பின்னர் சீன அரசு சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்கள் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையில் சந்தேகம்… கேள்வி எழுப்பிய மூவர் கைது… சீனா அரசு மீது கண்டனம்…!

சீன அரசு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஏன் தாமதமாக வெளியிட்டது என்று கேள்வி எழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று சீனஅரசு தெரிவித்தது. உயிரிழந்த சீன ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக மூன்றுபேரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வு பத்திரிக்கையாளரான 38 வயதுடைய க்யூ ஜிமிங் என்ற இவர் […]

Categories
உலக செய்திகள்

நாங்க சண்டை போட்டா கண்டுக்காதீங்க…! அமெரிக்காவுக்கு சீனா நிபந்தனை …!!

சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி அமெரிக்காவிடம் சீனாவிற்கு மற்ற நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் . அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை விதித்திருந்தார். அந்த தடைகளை கைவிடுமாறு தற்போதைய அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி  ஹாங்காங் ,தைவான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் […]

Categories
உலக செய்திகள்

உலகிலே இதான் 1st….! ”மனிதனுக்கு பரவிடுச்சு”…. புதிய தொற்று எச்சரிக்கை ..!!!

ரஷ்யாவில் H5N8 வகை பறவை காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் ஒரு மனிதருக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவில் H5N8 எனும் புதிய வகை பறவை காய்ச்சல்  பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .ரஷ்யா ,சீனா ,ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் H5N8 பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்த வைரஸ்…. சீனாவைப் போலவே இங்குள்ள சந்தைகளிலும்…. வெளியான தகவல்..!!

சீனாவில் வூகான் சந்தையில் இருந்து கொரோனா  வைரஸ் பரவியதை அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக  கூறப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதுபோன்று  ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகிறது. சீனாவை போல இங்கும் விலங்குகள், வவ்வால்கள் குரங்குகள் ஏராளமாக பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே கொதி நீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாக மாற்றப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் […]

Categories
உலக செய்திகள்

வைரலாகும் வீடியோ…! ”இந்தியா VS சீனா மோதல்” அடுத்தடுத்து வெளியாகும் தகவல் …!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினரால் 5 வீரர்கள் கொல்லப்பட்டகாக சீனா முதன் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து… கொரோனா இப்படி தான் பரவிச்சு …! வெளியான அதி முக்கிய தகவல் …!!

சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் கடந்த வாரத்தோடு நான்கு வார பயணத்தை முடித்தனர். மேலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு நாள் கேட்டீங்க…! இதான் பட்டியல் போதுமா… சீனா வெளியிட்ட முக்கிய தகவல் …!!

ஜம்மு-காஷ்மீரின்  கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் விவரங்களை முதன்முறையாக சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பலியாகினர். சீன ராணுவ வீரர்கள் பலியான தகவலை மறுத்து வந்த அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய சட்டம்… விவாகரத்து பெற”க்யூவில்”நிற்கும் தம்பதிகள்…!

சீனாவில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க தம்பதிகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துச் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4.15 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக விவாகரத்து சட்டங்களில் கடுமையான மாற்றங்களை சீன அரசு கொண்டு வந்தது. அதில், விவாகரத்துக் கோரும் தம்பதியினர் 30 நாட்கள் கட்டாயம் சேர்ந்து வாழ வேண்டும். அதன்பின் 30 நாட்களுக்கு பிறகு விவாகரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

நீங்க எங்களுக்கு தாங்க…! சீனா தடுப்பூசிக்கு டிமாண்ட்… ஐரோப்பிய நாடுகள் முடிவு ….!!

கொரோனா தடுப்பூசியின் விநியோக நெருக்கடியால் சீனாவின் சினோபார்மிலிருந்து தடுப்பூசி பெறப்போவதாக சில ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்தவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனின் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை தான் பல ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விநியோகம் தாமதமாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கவனத்தை சீனா நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அவன் என்னை ஏமாத்திட்டான்”… காதலனை பழிவாங்க காதலி செய்த வித்தியாசமான செயல்… வைரலாகும் வீடியோ….!!

சீனாவில் தன்னை ஏமாற்றிய காதலனை இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். சீனாவில் உள்ள ShangDong பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர்  காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய  காதலனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த அந்த பெண்  ஆன்லைன் மூலம் டீ-யை ஆர்டர்  செய்து அதை தன்னுடைய  முன்னாள் காதலனின் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இளம்பெண் கூறியது போலவே டெலிவரி செய்ய வந்த நபர் அந்தப் பெண்ணின் காதலனின் முகத்தில்  டீயை ஊற்றி […]

Categories
உலக செய்திகள்

ஸ்கேன் பரிசோதனையில்…. மூளையை சாப்பிட்டு கொண்டிருந்த நாடாப்புழு…. அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!!

அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரின் மூளையில் நாடாப்புழு இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிப்பவர் வாங்(36). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் மற்றும் வாந்தி ஏற்படுவதுமாக  இருந்துள்ளது. மேலும் அவருடைய இடது கையும், காலும் மரத்துப் போவதுடன் அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அப்போது அவருடைய மூளையில் நாடாப்புழு ஒன்று உயிருடன் இருந்ததுள்ளது. மேலும் அது […]

Categories
உலக செய்திகள்

சீனா ஏன் இப்படி பண்றீங்க….? கொரோனாவின் முக்கிய தகவலை கொடுங்க…. WHO குற்றச்சாட்டு…!!

கொரோனாவின் தோற்றம் பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பிடம்  ஒப்படைக்க சீனா மறுத்து விட்டது என அக்குழுவில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு சீன அரசாங்கத்திடம், 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம்  வூஹான் நகரில் முதலில்  கண்டறிந்த 174 கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டது. ஆனால், சீனா முக்கிய தகவல்களை கொடுக்க மறுத்து விட்டதாகவும் முதல் பாதிப்பு பற்றிய சுருக்கமான செய்தியை மட்டுமே கொடுத்துள்ளதாகவும்  WHO  குழுவின் உறுப்பினராக […]

Categories
உலக செய்திகள்

பொய்யா சொல்றீங்க… இப்ப போடுறோம் பாரு தடை.. பிரிட்டனை பழிதீர்த்த சீனா…!

பிரபல பிரிட்டிஷ் ஊடகமான பிபிசிக்கு சீனா தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கையாளுதல் குறித்த பொய்யான அறிக்கை பிபிசி ஊடகம் வெளியிட்டது. சீனாவின் போலி செய்தியை சகித்துக்கொள்ள முடியாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை பழிதீர்க்கும் வகையில் சீனா இந்த முடிவினை எடுத்து பிபிசிக்கு தடை விதித்துள்ளது. ஆனால் சீனா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளித்துள்ளது என்று பிபிசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிபிசி ஊடகம் உலகின் […]

Categories
உலக செய்திகள்

இப்படியெல்லாம் செய்கிறார்களா…? சீனாவிற்கு செல்லாதீர்கள்… ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை…!!

ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் தன் குடிமக்களை சீனாவிற்கு செல்ல தடை விதித்து எச்சரித்துள்ளது.  சீன நாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தாலும் கூட பல நாட்களாக தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து அடிக்கடி ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே ஜெர்மனி தங்கள்  குடிமக்களை சீனாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அதாவது ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தினசரி ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு கணினி மூலம் இயங்கும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பேச்சை கேட்காதீங்க…! சீனா சொல்லுறத நம்புங்க…. WHO பரபரப்பு கருத்து ….!!

கொரோனா சீனாவிலிருந்து பரவியது என்று குற்றம் சாட்டிய அமெரிக்காவை நம்பவேண்டாம் என்ற அறிவியாளரின் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சீனாவின் வுஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் அறிவியலார் பீட்டர் டஸ்சக் அமெரிக்கா மீதே குற்றம் சாட்டி உள்ளார் . மேலும் அமெரிக்கா சொல்வதை அப்படியே நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக உலக […]

Categories
உலக செய்திகள்

சாகப்போற நேரத்துல இவ்வளவு பணம் கிடைச்சு என்ன பிரயோஜனம்… உண்மையான பெற்றோரை கண்டறிந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…!

சீனாவில் இளைஞர் ஒருவர் இறக்கும் தருவாயில் தன் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் யாவ் சே என்பவர். இவர் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையை அறிந்த இவரது தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முன்வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களது ரத்த மாதிரிகள் பொருந்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் யாவ் சேயின் உண்மையான பெற்றோரை கிடையாது. […]

Categories
உலக செய்திகள்

இதோட நிறுத்திப்போம்…! நமக்குள்ள சண்டை வேணாம்…. இந்தியா – சீனா அதிரடி முடிவு …!!

சீனா மற்றும் இந்தியாவின் எல்லைகளிலிருந்த இரண்டு நாட்டு படைகளும் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்கோங் என்ற ஏரியில் தெற்கு, வடகரையில் இருக்கும் சீன மற்றும் இந்திய நாடுகளின் படைகள் புதன்கிழமை முதல் ஒன்றிணைந்து வெளியேறுவதற்கு தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் வு கியான் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை மற்றும் சீனாவில் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியான அறிக்கையில் இந்தியாவின் சார்பில் எந்த கருத்துக்களும் இப்போது வரை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சொல்வதில் உண்மை இல்லை…உலக சுகாதார அறிவியலாளர் பரபரப்பு தகவல்…!

அமெரிக்கா கூறிய பல விஷயங்களில் உண்மை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் சீனாவின் வூஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக அமெரிக்கா கூறியது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் எம்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைத்த மாமிசத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வூகான் ஆய்வகத்தில்…. பரவியிருக்க வாய்ப்ப்பில்லை – WHO தகவல்…!!

கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயானது சீனவின் வுகான்  மாகாணத்தில் தான் முதன் முதலில் பதிவானது. அதன் பிறகுதான் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது குறித்து உண்மையான தகவல்களை சீனா வெளிப்படையாக கூறவில்லை. எனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் கடுமையான குடும்ப கட்டுப்பாடு விதி… குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவால்… எடுக்கப்பட்ட முடிவு…!!

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.  சீனாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் பிறப்பு விகிதம் 30 சதவீதமாக குறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சீனாவில் “ஒரு குழந்தை கொள்கை” என்று குடும்ப கட்டுப்பாடு விதியானது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் அதிகமாக முதியவர்கள் தான் உள்ளனர். ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறைய தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2011ம் வருடம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவால் ஏற்படப்போகும் ஆபத்து… என்ன செய்யப்போகிறது இந்திய அரசு… ராம்தாஸ் கேள்வி…!

இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் தொடக்கம் இதுவே… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…!

கொரோனா குறித்து இதுவரை கண்டறிந்துள்ள தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்துகளும் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தோன்றிய இடத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திற்கு சென்றனர். அங்கு கொரோனா வைரஸ்க்கு தொடர்புடைய பகுதிகளில் சோதனை செய்தனர். கடல் […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு சொந்தம்” ஜப்பானிடம் வம்பிழுக்கும் சீனா…. பதற்றத்தின் உச்சம்…!!

தீவு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் நிலவி வருகின்றது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் சென்காகு  தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர். கிழக்கு சீன கடலில் உள்ள இந்த தீவுப்பகுதியில் மக்கள் யாரும் கிடையாது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கிளம்பிய இன்னொரு கொடிய வைரஸ்… உலக நாடுகள் அச்சம்…!!!

சீனாவில் மற்றொரு கொடிய வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவில் மிகக் கொடிய நோய் தொற்று வைரஸாக அறியப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018 – 2019 ஆண்டுகளில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியது. இதனால் எண்ணிலடங்கா பன்றிகள் கொத்து கொத்தாகச் செத்து மடிந்தன. இந்நிலையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளதாகச் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு சீனாவை பொறுப்பேற்க வைப்போம்… தொலைபேசி பேச்சுவார்த்தையில்… அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சில நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சீனாவின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குனரான யங் ஜெயிச்சி என்பவருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் வழிகளை தொடர்ந்து பாதுகாக்கும் என்று அந்தோணி பிளின்கன் கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரியில் நடந்த குளறுபடி… மூக்கை இழந்த பிரபல நடிகை… வெளியான புகைப்படம்…!

சீனாவில் பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது மூக்கை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பாடகியும் நடிகையுமான கவோ லியு கடந்த சில மாதங்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் அவர் வெளி வராததற்கான காரணத்தை  சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் அழகுக்காக செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரியில் எனது மூக்கின் நுனிப்பகுதியை இழந்துவிட்டேன். எனது மூக்கை கூர்மையாக்கி கொண்டால் எதிர்காலத்தில் சிறந்ததாக அமையும் என்று நம்பி நான் இந்த சிகிச்சை செய்தேன். […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணியில் விரைந்து செயல்படும் சீனா… அவமானப்படும் பிரான்ஸ் ஜனாதிபதி….!

சீனாவின் தடுப்பூசி பணிகளை பார்த்தால் நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சீனாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா இவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி விஷயத்தில் வெற்றி பெற்றதை பார்க்கும்போது, நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அந்த தடுப்பூசி செயல்திறன் […]

Categories
உலக செய்திகள்

சீன கடல்துறையின் அதிரடி சட்டம்… பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்… ஜப்பான் மற்றும் பிரிட்டன் கோரிக்கை…!!

சீனாவின் புதிய கடல்துறை சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கொண்டுவரப்பட்ட புதிய கடல் துறைக்கான சட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதாவது இச்சட்டத்தின் படி, வெளிநாட்டின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இதற்காக கடலோர காவல்படையினர் எந்த வகையிலான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களும் உபயோகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும்… அதனைக் கட்டுப்படுத்துவதே ஒரே வழி… விலங்கியல் வல்லுனர் அதிர்ச்சித் தகவல்…!

விலங்கியல் வல்லுனர் பீட்டர் டஸ்ஸாக், கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும், அதனைக் கட்டுப் படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கொரானா எப்படி உருவானது என்பதை ஆராய்வதற்காக சீனாவின் குழு  வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற விலங்கியல் நிபுணரும் விலங்குகள் வல்லுனருமான பீட்டர் டஸ்ஸாக் வௌவால் குகையில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“பிரேக் பிடிக்காத சீன ரயில்கள்”… ஓட்டுனர்கள் அச்சம்…!!

இலங்கையில் ரயில்களை சரிசெய்யும் வரை சீன ரயில்களை ஓட்ட மாட்டோம் என்று என்ஜின் டிரைவர்கள் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசு சீனாவிலிருந்து ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த ரயில்கள்தரமற்றவை, பிரேக்குகள் கூட சரியில்லை என கூறி அதனை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சமீபகாலத்தில் 200க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகளை தீர்க்கப்படும் வரை […]

Categories
உலக செய்திகள்

அந்த இடத்துல கொரோனா பரிசோதனை… பென்குயின் போல நடக்கும் சீனர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சீனாவில் ஆசனவாயில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் பென்குயின் போல நடந்து வரும் காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கண்டறிய உலகம் முழுவதிலும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனைத் தவிர பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து கொரோனா பரிசோதனை கருவிகள் உருவாக்கியுள்ளன. இருந்தாலும் கொரோனா பாதிப்பை மிகத் துல்லியமாக கண்டறிவதற்கு பிசி ஆர் பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

வேண்டாம் ப்ளீஸ்… என் மூஞ்சில இத அடிக்காதீங்க… கதறிய 9 வயது சிறுமி… அமெரிக்காவில் பரபரப்பு…!

அமெரிக்காவின் 9 வயதுடைய சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தாயையும் கொலை செய்யப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த அச்சிறுமியை தடுத்து நிறுத்தினார். மேலும் அச்சிறுமியின் கைகளில் விளங்கை போட்டு வண்டியில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அச்சிறுமி மிகவும் கூச்ச லிட்டு வண்டியில் நான் வரமாட்டேன் […]

Categories
உலக செய்திகள்

திடீரென மஞ்சள் நிறத்தில் மாறிய மனிதன்.. கண்டுபிடிக்கப்பட்ட கட்டிகள்… மருத்துவர்களின் கோரிக்கை…!

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை. பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி […]

Categories
உலக செய்திகள்

திருந்தவே மாட்டங்க போல… “போலி தடுப்பூசிகள்” …. வசமாக சிக்கிய சீனர்கள்….!!

கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசி மருந்துகளை போலியாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த கும்பல் சீனாவில் சிக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் பாதிப்பு சீனாவில் தான் முதலில் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. சீன அரசு சார் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் சில போலியான மருந்துகளை தயார் செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தயாரித்த போலி தடுப்பூசி… வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்… வெட்ட வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…

சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போலி தடுப்பூசி தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் மர்ம கும்பல்கள் சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பவதற்காக போலி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வந்தனர். அதனை தடுப்பதற்காக பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஒரு இடத்தில் போலி கொரானா தடுப்பூசிகளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போலி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினரின் விரைந்த நடவடிக்கையால் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது. இதுவரை இந்த குற்றத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து யாரு இங்க வரக்கூடாது… கனடாவிற்கு தடை விதித்த சீனா…!

கனடாவிலிருந்து வருபவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து சீனாவிற்குள் நுழைய தற்கலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன வாழிட உரிமை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர், வேலை காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கனடாவிலிருந்து சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை டிப்ளமாட்டிக் மற்றும் சுவிஸ் விசா வைத்திருப்பவர்களை இந்த தடை பாதிக்காது. கனடாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4255 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானோரின் […]

Categories
உலக செய்திகள்

சீன ரயில் பெட்டிகள் வேண்டாம்… ஓட்டுநர்கள் எதிர்ப்பு… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

சீனா தயாரித்த ரயில் என்ஜின்களை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இலங்கை சேவையில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் உள்ள ரயில் இயந்திரங்கள் சில சீனாவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில் இதனை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து லோகோ மோட்டிவ் இயந்திர செயல்பாட்டாளர் சங்கத்தின் செயலாளரான இந்திக தொடங்கொட என்பவர் இந்த எதிர்ப்பு தொடர்பான தீர்வு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ரயில் இயந்திரங்களின் பிரேக்கை  அழுத்துகையில் சீனா தயாரித்த ரயில் பெட்டிகள் சில […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு”…. மீண்டும் சீனாவில் அதிகரிப்பு…!!

சீனாவில், கடந்த 6 நாட்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனாவில் இது வரை கொரோனா பாதிப்பில் 4,636 பேர் பலியானதாகவும், மொத்தம் 89,522 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக்கூறி, சீனா ஏமாற்று வேலை செய்வதாக, உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட விவரங்களில் இருந்தே தெரிகிறது. முன்பு ஒற்றை இலக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1 லட்சத்துக்கு பொம்மை வாங்கி…. திருமணம் செய்து கொண்ட இளைஞர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொம்மையை வாங்கி திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்ஹாங்க் நகரை சேர்ந்தவர் ஷி டியோரெங். இவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவர் தனக்கு பெண் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் ஆச்சர்யப்படும் விதமாக மொச்சி என்ற பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பொம்மைக்கு அவர் பரிசாக விலையுயர்ந்த 10 […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் இந்த பாஸ்போர்ட் எங்க நாட்ல செல்லாது”…! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சீனா…!!

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி சீனாவில் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சீனா  வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மீது சீனா இவ்வாறு கோபத்தில் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?.. சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹொங் ஹொங் (British National(Overseas) Passport Holders) நாட்டவர்கள் பிரிட்டனின் குடியுரிமையை பெற திட்டமொன்றை பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹொங் ஹொங் நாட்டைவிட்டு வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

“சுதந்திரம் என்றால் போர்”… தைவானுக்கு சீனா மிரட்டல்…!!

‘சுதந்திரம் என்று அறிவித்தால் போரை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று, தைவானை சீனா நேரடியாகவே மிரட்டியுள்ளது. சீனாவில் 1940களில் நடந்த உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத கோமின்டாங் கட்சியினர், தைவான் தீவில் அரசமைத்தனர். போரில் வென்ற கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆட்சியை பிடித்தனர். அப்போது முதல், தைவான் தனி நாடு போலவே செயல்பட்டு வருகிறது. எனினும், ‘தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று சீனா கூறி வருகிறது. தைவான் ஆட்சியாளர்கள் அதை ஏற்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், […]

Categories

Tech |