Categories
உலக செய்திகள்

“என்னது!.. 8000 நாய்களா..? சீன துறவியின் சேவை.. எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா..?

சீனாவை சேர்ந்த ஒரு துறவி 8,000 தெருநாய்களை காத்து வளர்த்துவருவது சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வசிக்கும் பௌத்த துறவியான ஜி சியாங், கடந்த 1994 ஆம் வருடத்திலிருந்து இப்பகுதியின் தெருக்களில் ஆதரவற்று திரியும் உயிரினங்களை காப்பாற்றி ஆலயத்தில் அல்லது விலங்குகள் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார். தற்போது வரை சுமார் 8000 நாய்கள் அவர் பராமரிப்பில் இருக்கிறது. https://twitter.com/AFP/status/1407198483602309121 இதற்காக வருடந்தோறும் 2 மில்லியன் டாலர்கள் செலவு செய்கிறார். ஒவ்வொரு மாதமும் 60 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உருவாக்கப்பட்ட புல்லட் ரயில்… வெளியான முக்கிய தகவல்..!!

சீனாவால் உருவாக்கப்பட்ட மின்மயமாக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் திபெத் நாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சீனா வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருக்கவும் முடிவெடுத்துள்ளதால் முதல் புல்லட் ரயில் சேவையை திபெத் நாட்டில் ஆரம்பித்துள்ளது. மேலும் திபெத் நாட்டை சீனாவின் வர்த்தக நகரமான சிசுவான் பகுதியிலிருந்து இணைக்கும் லாசா-யிங்சி வரை 435.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் வழித்தடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. திபெத் நாட்டின் எல்லை பகுதி தான் […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங்கில் தினசரி பத்திரிகை முடக்கப்படுவதா!”.. தைவான் அதிபர் கண்டனம்..!!

ஹாங்காங்கின் தினசரி பத்திரிக்கை நிறுவனமானது, அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் தன் பதிப்பை நிறுத்தியதற்கு, தைவான் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் ஹாங்காங் உள்ளது. எனவே சீன அரசு, ஹாங்காங்கில் ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கின் தினசரி பத்திரிகை நிறுவனம் அரசிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதால், அதன் பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தைவான் அதிபர், இந்த செயலுக்கு தான் வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஹாங்காங்கின், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தைவான் உதவி […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பள்ளியில் ஏற்பட்ட விபரீதம்… மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

சீனாவில் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் இயங்கி வரும் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் நேற்று காலை பயிற்சிக்காக 34 மாணவ, மாணவியர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த தற்காப்பு கலை பள்ளி கூடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். இறந்தவர்களில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஜூலை 1-ஆம் தேதி வரை தொடரும் தடை… வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில் என பல நாடுகளும் கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனாவில் மட்டும் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது அங்கு மீண்டும் வேகமெடுத்து பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் உள்ள காங்டாங் […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து..!!

சீனாவில் உள்ள தற்காப்பு கலை மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில், Zhenxing என்ற தற்காப்பு கலை மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட 16 நபர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த தற்காப்புக்கலை மையத்தில் பயிலும் குழந்தையின் […]

Categories
உலக செய்திகள்

சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்ட வீரர்கள்.. நேரடியாக கலந்துரையாடிய அதிபர்..!!

சீனா, சொந்தமாக அமைக்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 3 வீரர்களுடன் அதிபர் நேரடியாக கலந்துரையாடியுள்ளார்.  சீனா தற்போது சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அந்த விண்வெளிக்கு வீரர்கள் மூவரை கடந்த 17ஆம் தேதியன்று அனுப்பியது.  இந்நிலையில் நேற்று அதிபர் ஜின்பிங், அந்த வீரர்களுடன், முதல் தடவையாக, பீஜிங்கில் இருக்கும் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விண்வெளி நிலையத்தில், நீங்கள் மூன்று மாதங்கள் இருப்பீர்கள். அங்கு நீங்கள் மேற்கொள்ளும் பணியும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழித்துக்கட்டிய சீனா.. மீண்டும் பரவுகிறதா..? வெளியான தகவல்..!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே சீனாவில் தான் முதன்முதலாக கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா வைரஸ் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக பல்வேறு நாடுகளிலும் பரவி தீவிரமடைந்தது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனோ பரவ தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 24 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் […]

Categories
உலக செய்திகள்

5 நாளில் இவ்ளோவா…. தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை…. பிரபல நாடு வெளியிட்ட தகவல் ….!!!

கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்  செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதல் முதலாக கண்டுபிடிக்கபட்ட கொரோனா  வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் அங்கு  உள்நாட்டு  […]

Categories
உலக செய்திகள்

மனவலிமையின் சின்னமான பன்றி… சமீபத்தில் நேர்ந்த சோகம்… சீன மக்கள் அஞ்சலி..!!

சீனாவில் 13 வருடங்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஒன்றில் சிக்கி உயிர் தப்பிய பன்றி சமீபத்தில் உயிரிழந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 90,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பாலானோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் 36 நாட்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த பன்றி ஒன்றை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சை அளித்து அதனை உயிர்பிழைக்க செய்துள்ளனர். ஒரு வயதேயான அந்த பன்றி […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சீனா சாதனை…..!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானி உயிரிழப்பு.. பத்திரிகையில் வெளியான செய்தி..!!

சீனாவில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.  சீனாவில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான், ஹார்பின் பொரியல் பல்கலைகழகத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் சீனாவின் மிகப்பெரிய அணு விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். இந்நிலையில், பேராசிரியர் ஜீஜியான் கடந்த 17ஆம் தேதியன்று காலையில் ஒரு கட்டிடத்திலிருந்து விழுந்து பலியானதாக அந்நாட்டின் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது ஹார்பின் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஜீஜியான் குடும்பத்தாருக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு கழுதைகளை வாரி வழங்கும் பாகிஸ்தான்.. வெளியான காரணம்..!!

பாகிஸ்தான், சீனாவிடம் பட்ட கடனை கழுதைகள் விற்பனை மூலமாக ஈடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கழுதைகள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2021 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் 12 லட்சம் எருமைகளும், 3.5 கோடி ஆடுகளும் உள்ளது. செம்மறி ஆடுகளின் இனப்பெருக்க எண்ணிக்கையும் வருடத்திற்கு 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, கழுதைகள் எண்ணிக்கை, கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சம் உயர்ந்துள்ளது. எனவே தற்போது மொத்தமாக நாட்டில் கழுதைகள் 56 […]

Categories
உலக செய்திகள்

களமிறங்கிய போர் விமானங்கள்… பிரபல நாட்டை மிரட்டும் சீனா… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனா தனது போர் விமானங்களை தைவானுக்கு அனுப்பி அந்நாட்டை தொடர்ந்து மிரட்டி வருகிறது. சீனாவும், தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பிரிந்துள்ள நிலையிலும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அது மட்டுமில்லாமல் சீனா தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்காது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் தைவான் ராணுவ அமைச்சகம், சீனா தங்கள் நாட்டை நோக்கி இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

சீன அணுமின் நிலையத்தில் பிரச்சனை.. பிரான்ஸ் நிறுவனம் புகார்..!!

சீனாவின் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.  சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் தைஸான் என்னும் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிரான்சின் பிரமாடோம் நிறுவனமும் இதற்கு உதவி செய்கிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது, இந்த அணுமின் நிலையத்தில் உருவாகியுள்ள கசிவால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. எனினும் இது குறித்து சீனா எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் பிரான்ஸ் நிறுவனமானது கதிர்வீச்சு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பீடா ஒரு புதிய திட்டத்தை தீட்டனும்…. பிரபல நாட்டில் நடந்த மாநாடு கூட்டம்…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா….!!

ராணுவத்தின் கூட்டுப்படைகளின் மூலம் சீனாவின் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். பிரேசில் நாட்டில் நோட்டா நாடுகளின் மாநாடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு பின்பு, ராணுவ கூட்டுப் படையின் மூலமாக சீனாவின் பெரும் செல்வாக்கால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நோட்டோ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சீன நாடு அதனுடைய சர்வதேச அளவிலான கடமைகளை நிறைவேற்றுவதற்கேற்ப செயல்படுமாறு நோட்டோவின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து இந்த மாநாட்டில் நோட்டோவின் […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரர் ஜாக் மாவின் நிலை.. சீன அரசை எதிர்த்ததால் வந்த விளைவு..!!

சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த அலிபாபா குழும தலைவரான ஜாக்மாவின் சொத்து தற்போது பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா உலகம் முழுக்க அதன் கிளைகளை விரிவுப்படுத்தி, மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர். கடந்த வருடத்தில் அலிபாபா நிறுவனமானது, ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் ஜாக் மாவிற்கு சீன அரசாங்கத்துடன் மோதல் ஏற்பட்டது. அதன் பின்பு அவரின் சொத்து மதிப்புகள் குறைய […]

Categories
உலக செய்திகள்

கடுமையான சூழலில் நடந்த மாரத்தான் போட்டி.. 21 பேர் உயிரிழந்த சோகம்.. அதிகாரிகள் மீது வழக்கு..!!

சீன நாட்டில் அபாயகரமான சூழலில் மாரத்தான் ஓட்டம் பந்தயப் போட்டி நடத்தப்பட்டதால், 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள கான்சு என்ற மாகாணத்தில் அதிகாரிகள் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை கடந்த மாதத்தில் மலை அதிகமாக இருக்கும் பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தியுள்ளனர். அங்கு கடும் குளிர், மழை மற்றும் சூறாவளி காற்று இருந்துள்ளது. இதில் 21 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். லியாங் சிங் என்ற பிரபலமடைந்த மாரத்தான் வீரரும் இறந்திருக்கிறார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… ஒரே நேரத்தில் 12 உயிர்கள்… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் உள்ள ஷியான் நகரில் திடீரென எரிவாயு குழாய் பயங்கரமாக வெடித்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சீனாவில் உள்ள ஷியான் நகர் குடியிருப்பு பகுதியில் எரிவாய் குழாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குழாய் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்ததில் 12 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 138 பேர் இடிபாடுகளில் சிக்கியதில் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் எரிவாயு குழாய் வெடிப்பு – 12 பேர் பலியான சோகம்…!!!

சீனாவின் சியான் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தப் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 12 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

உலகின் நீண்ட கண் இமைகள்…. சீன பெண் கின்னஸ் சாதனை….!!!!

உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அழகு என்பது மிக முக்கியம். பெண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அவற்றில் முக அழகு என்பது முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண்ணிமைகள் நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்காரா உள்ளிட்ட வண்ண பூச்சிகளை நவீனகால யுவதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யு ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது இமைகளின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு ரொம்ப செலவாகுமே…. கொரோனா தடுப்பூசிய இங்க வந்து போட்டுக்கோங்க…. அதிகாரியின் முக்கிய கருத்து….!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு தைவான் நாட்டு மக்கள் ரெடியாக இருக்க மாட்டார்கள் என்று தேசிய செங்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் பல நாடுகளுக்கு வழங்கி உதவி செய்து வருகின்றது. இந்நிலையில் தைவான் நாட்டு மக்கள் கொரோனா தொற்றால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து 1300 சிம் கார்டுகளை கடத்த முயன்ற நபர்.. காவல்துறையினர் சோதனையில் வெளிவந்த தகவல்கள்..!!

சீனாவை சேர்ந்த நபர், இந்தியாவிலிருந்து, சுமார் 1300 சிம் கார்டுகளை பதுக்கி தன் நாட்டிற்கு கொண்டு சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    சீனாவை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றி திரிந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தன் உள்ளாடையில் இந்திய சிம்கார்டுகள் சுமார் 1300 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றி உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஜுன்வே ஹன் என்ற அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

உய்குர் முஸ்லீம்களுக்கு நேர்ந்த கொடுமைகள்.. சீனா மீது குற்றச்சாட்டு.. வெளியான தகவல்கள்..!!

சீன அரசு, ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்கள் மீது ஒடுக்குமுறை கையாள்வதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.   சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் இருக்கும் உய்குர் என்ற பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களை சீனா கொடுமை செய்வது, காரணமில்லாமல் முகாம்களில் அடைப்பது உட்பட பல மனித உரிமை மீறல்களை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, அவர்களை முகாம்களில் அடைப்பது தீவிரவாதத்தை தடுப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

கல்லூரி முதல்வரை பணையக் கைதியாக்கிய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஜியாங்ஷு மாகாணத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் ஜிங் நகரில் உள்ள ஷோஸ்பெய் கல்லூரியை மற்றொரு தொழில் பயிற்சி நிறுவனத்தோடு இணைக்கத் திட்டமிடப்பட்டது. அதனால் தங்கள் படிப்பின் மதிப்பு குறைந்துவிடும் என்று அஞ்சிய மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரை 30 மணி நேரம் பணய கைதியாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு முடிவில் இந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories
உலக செய்திகள்

3 -17 வயது குழந்தைகளுக்கான…. தடுப்பூசிக்கு சீனா அங்கீகாரம்…..!!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலும்  18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் 3 வயது முதல் 17 வயது […]

Categories
உலக செய்திகள்

“அதற்காக இப்படியா செய்வது!”.. கத்தியால் குத்தி பலரை கொன்ற இளைஞர்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

சீனாவில் வேலையில்லாத விரக்தியில், இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    சீனாவில் உள்ள Anqing என்ற நகரத்தில் கடைகள் அதிகமுள்ள தெருவில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து சென்ற நபர்களை திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 25 வயதுள்ள ஒரு இளைஞர்  சந்தேகத்தின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

பாம்பு வளக்க நெனச்சது தப்பா..? மயிரிழையில் உயிர் தப்பிய நபர்.. டெலிவரி நிறுவனத்தின் கவனக்குறைவு..!!

சீனாவில் பாம்பு ஒன்றை இணையத்தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு, விஷம் நீக்கப்படாத பாம்பு அனுப்பபட்டதால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.  சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டில் பாம்பு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்துள்ளார். எனவே ஒரு பாம்பை இணையதளத்தில் ஆர்டர் செய்திருக்கிறார். சீன நாட்டில் வீட்டில் பாம்புகளை வளர்ப்பதற்கு அனுமதியுண்டு. எனவே அவரது வீட்டிற்கு பாம்பு வந்து சேர்ந்தது. வழக்கமாக வீட்டில் பாம்பு வளர்க்க நினைப்பவர்கள், அதன் விஷத்தன்மையை நீக்கிய பின்பு தான் வாங்குவார்கள். எனவே […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி…. வேகம் காட்டும் சீனா…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதற்காக பல பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி சில நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் சீனா சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி அளித்து வருகிறது. இந்த வருட முடிவுக்குள் சீனாவில் உள்ள 80 சதவீத […]

Categories
உலக செய்திகள்

பறக்கும் தட்டுகள் பின்னணியில் சீனா..? ரகசிய தகவல் வெளியானது..!!

அமெரிக்க அதிகாரிகள், பறக்கும் தட்டுகள் குறித்த முக்கிய தகவல்களை ரகசியமாக பாதுகாத்து வந்த நிலையில், தற்போது அந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கையில், பறக்கும் தட்டுகளுக்கும்  வேற்றுக்கிரக வாசிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் சீனா அல்லது ரஷ்யா போன்ற நாட்டின் புது ஆயுதமாக பறக்கும் தட்டுகள் இருக்கலாம். எனினும் அவை நிச்சயம் அமெரிக்காவின் திட்டம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் விமானிகள் கடந்த 20 வருடங்களில் சுமார் 120 […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனாவை ஒழிக்க கட்டுப்பாடுகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சீனாவில் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  உலகிலேயே சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. அதன் பின்பு ஒவ்வொரு நாடாக பரவத்தொடங்கி உலகம் முழுவதும் தீவிரமடைந்தது. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி கொண்டிருக்கையில், சீனா கொரோனா பரவலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. குவாங்டாங் என்ற  மாகாணத்தில் 10 நபர்களுக்கு சாதாரண கொரோனா தொற்றும், […]

Categories
உலக செய்திகள்

சீனா தயாரித்த இரண்டாம் தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு அனுமதி..!!

சீனா தயாரித்த சினோவேக் என்ற தடுப்பூசியை அவசர கால உபயோகத்திற்கு, உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு, சீன தயாரிப்பான சினோவேக் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தயாரித்த சினோபார்ம் என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக சீன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்ததால், உலக நாடுகளும், எளிதில் அனுமதியளித்து, இறக்குமதி […]

Categories
உலக செய்திகள்

மனைவி மீது வாகனத்தை மோதிய நபர்.. தடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல்.. சீனாவில் பயங்கரம்..!!

சீனாவில் மனைவியை பழிவாங்க வாகனத்தில் வந்து மோதிய நபரை, தடுக்க முயன்ற 7 பேரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் நான்ஜிங் என்ற நகரத்தின் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று நடந்து சென்றவர்களின் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு நபரும் படுகாயமடைந்தனர். அதன் பின் வாகனத்திலிருந்து இறங்கிய அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தோழியும், அங்கிருந்த மக்களும் […]

Categories
உலக செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்பும் சீனா.. வெளியான தகவல்..!!

சீனா சொந்தமாக உருவாக்கும் விண்வெளி நிலையத்திற்கு அடுத்த மாதத்தில், 3 விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.  சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தது. இதில் சீனா இடம்பெறவில்லை. எனவே தங்களுக்கென்று தனியாக “தியான்ஹே” என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இதன் மையப்பகுதி, வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து சீனா, கடந்த 29 ஆம் தேதி அன்று […]

Categories
உலக செய்திகள்

“தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்!”.. சீன அரசு அறிவிப்பு..!!

சீன அரசு, தங்கள் நாட்டிலுள்ள தம்பதிகள் இனிமேல் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.   சீனாவில் இரண்டு குழந்தைகள் வரை தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் சரிவை அடைந்துள்ளதாக சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சீனாவில் பல வருடங்களாகவே ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை  நடைமுறையில் இருந்தது. கடந்த 2016 […]

Categories
உலக செய்திகள்

இனி 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்…. அப்படிப்போடு…..!!!!

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில்,ஒரு தம்பதி இனி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1978 -2015 வரை ஒரு தம்பதி, ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என விதிமுறை இருந்தது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இப்படியே போனால் இன்னும் 2 ஆண்டுகளாகும்… ஆய்வு கூறும் தகவல்…!!!

இந்தியாவில் இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் ஒருசில அச்சம் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு முன் வர மறுக்கின்றனர். இதனால் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

“மனவலிமை போதும்!”.. பார்வையற்ற நபர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!!

சீனாவில் வசிக்கும் Zhang Hong என்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார். Zhang Hong  உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூன்றாம் பார்வையற்றவர் ஆவார். மேலும் ஆசியாவில் முதல் பார்வையற்றவராக இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் கடந்த மே 24-ஆம் தேதியன்று மலை ஏறும் வழிகாட்டிகள் மூவருடன் நேபாளத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். கடந்த வியாழக்கிழமை அன்று அடிவாரத்திற்கு வந்தடைந்துள்ளார். இவர் Chongqing என்ற நகரில் பிறந்துள்ளார். இவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை எதிர்க்க அனைத்து நாடுகளும் இணைய வேண்டும்!”.. – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்..!!

ஆஸ்திரேலிய முன்னாள் அதிபர், அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு.. அமெரிக்காவுடன் இணைந்தது பிரிட்டன்..!!

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதா? என்று விசாரணை மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் உளவுத்துறை அமைப்பானது தனியாக, கொரோனா எங்கு உருவாகியது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஒரு மூத்த Whitehall அதிகாரி கூறுகையில், கொரோனா உருவானது குறித்த விசாரணைக்கு ஹவானில் தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பூனைகளையும் புறாக்களையும் கொன்று குவிக்கும் நாடு.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

வடகொரியாவின் எல்லையோர மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தும் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பக்கத்து நாடான சீனாவிலிருந்து கொரோனாவை புறாக்கள் தான் தங்கள் நாட்டில் பரப்புவதாக கருதுகிறாராம். எனவே எல்லையோர மாகாணங்களில் கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன்படி Sinuiju மற்றும் Hyesan ஆகிய மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தையும் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் Hyesan மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ரகசியமாக வளர்த்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எங்கு தோன்றியது..? சீனா-அமெரிக்கா இடையே மோதல்..!!

கொரோனா எங்கு உருவானது என்பது தொடர்பில் அறிக்கை வெளியிட அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதை சீனா விமர்சித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பினர் கொரோனா தோன்றியது தொடர்பில் ஆய்வு செய்ய  சீனாவின் வூஹான் நகரம் சென்றனர். இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், வூஹான் நகரின் ஆய்வகத்தில் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா கண்டுபிடிக்காத ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் கொரோனா தோற்றம் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

இவருடைய ஆட்சியில் இதுவே முதன்முறை..! பிரபல நாடுகள் வர்த்தக விவாதம்… அறிக்கையில் வெளியான தகவல்கள்..!!

முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஜோ பைடன் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பணியாற்றியபோது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்றுள்ளது. சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. உலகமெங்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுடன் வர்த்தக உறவில் சீனா முன்னேற்றம்.. கொரோனா காலகட்டத்தில் வளர்ச்சி..!!

சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது. பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது. எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற மக்கள்.. காரில் வேகமாக வந்து மோதி 5 பேரை கொன்ற நபர்.. சீனாவில் பயங்கரம்..!!

சீனாவில் ஒரு நபர் காரில் வேகமாக வந்து சாலையை கடந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் Dalian என்ற நகரில் நேற்று மக்கள் பலர் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இக்கொடூர சம்பவத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்திருக்கிறார். […]

Categories
விளையாட்டு

மாரத்தான் போட்டியில் நடந்த சோகம் …! இயற்கை சீற்றதால் 21 பேர் பலி …!!!

சீனாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில், கலந்து கொண்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கன்சூ மாகாணதில் , பேயின் நகருக்கு அருகே  உள்ள சுற்றுலா தளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்கான  மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். சவால் நிறைந்த மலைப்பகுதியில்,நடத்த  மாரத்தான் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆனால் திடீரென்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனிமழை பெய்துள்ளது. அத்துடன் வெப்பநிலையில்  தாக்கமும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தொடர்ந்து 3 இடங்களில் நிலநடுக்கம்.. மூவர் பலியான சோகம்..!!

சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இருக்கும் யாங்பி என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து டாலிக் என்ற பகுதியிலும் இரவு 8 மணியளவில், 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை.. அதிகரிக்கும் ஆண்களின் எண்ணிக்கை.. திண்டாடி வரும் பிரபல நாடு..!!

சீனாவில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக  கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.  உலகிலேயே சீனா தான் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. எனினும் இன்னும் சில வருடங்களில் இந்தியா, முதல் இடத்திற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 3 கோடி ஆண்கள் திருமணமாகாமல் இருக்கிறார்களாம். அதாவது சீன மக்கள் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீனாவில் அதிகமாக இருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

உயிரிழப்புகள் எதுவும் இல்லை..! பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்… வெளியான முக்கிய தகவல்..!!

நேற்று இரவு சீனாவில் எதிர்பாராதவிதமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள டாலிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று இரவு 7.18 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாலிக்கு வடமேற்கே சுமார் 28 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ?என்பது […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் மலையேற்றத்தில் வீரர்களுக்கு அனுமதி இல்லை.. சீனா அறிவிப்பு..!!

சீனா கொரோனா அச்சத்தினால், மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை அறிவித்துள்ளது. சீன அரசு, கடந்த வாரத்தில் தங்களது எல்லையில் இருக்கும் எவரெஸ்ட் மலையேற்ற கிழக்குச் சரிவு பாதைக்கு செல்வதற்கு சுமார் 38 மலையேற்ற வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லாதவர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். மேலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிக்கடி […]

Categories

Tech |