சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 64 பேருக்கு நேற்று முன்தினம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி இந்த அதிகபட்சமாக 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அதன்பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பரபரப்பு […]
