Categories
உலக செய்திகள்

மாணவர்களின் நலன் கருதி…. ஹோம்வர்க் தடை…. பிரபல நாட்டில் புதிய சட்டம்….!!

சீனாவில் ஹோம்வர்க்கை தடை செய்து மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹோம்வர்க் மற்றும் டியூசன் ஆகிய இரு அழுத்தங்களை மாணவர்கள் இடையே குறைக்கும் வகையில் புதிய கல்வி சட்டம் ஒன்று இந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இணையப் பிரபலங்கள் மீதான இளைஞர்களின் கண்மூடித்தனமான அபிமானத்தை கட்டுப்படுத்தவே சீனா இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி சமீபத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு […]

Categories
உலக செய்திகள்

‘மறுபடியும் முதல்ல இருந்தா’…. அதிகரிக்கும் கொரோனா பரவல்…. சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு உத்தரவு….!!

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் தான் முதல் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் இது பல்வேறு நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனால் சீனா மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் சீனாவில் தற்போது வடக்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒன்பது மாகாணங்களில் தொற்றை […]

Categories
உலக செய்திகள்

‘நீங்க யாரும் தலையிட வேண்டாம்’…. ஆதரவு அளிக்கும் அமெரிக்கா…. பதிலடி கொடுத்த சீனா….!!

 தைவானுக்கு அதிபர் ஜோ பைடன் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 1943 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பிறகு தான் தைவான் தனி நாடாக உருவாகியது. இருப்பினும் தைவான் நாடானது தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்று அதிபர் ஜின்பிங் ஆட்சியில் உள்ள நிர்வாகம் கூறியுள்ளது. இது மட்டுமின்றி அவசியமெனில் அதனை கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து… திடீர் உத்தரவு…..!!!!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடவும் விமானங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் மங்கோலியாவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

12 மணி நேரமும் இதுதான் கதி..! தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலை… சீன ஊழியர்கள் பிரச்சாரம்..!!

சீனாவில் ஊழியர்கள் 12 மணி நேர வேலையை எதிர்த்து Workers lives matters என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். சீனாவில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலான வேலை நேரத்தை எதிர்த்து பல நிறுவனங்களிலும் ஊழியர்கள் Workers lives matters என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். சீனாவில் பல நிறுவனங்களில் தினமும் 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் 996 என்றழைக்கப்படும் வேலை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சீனாவின் பிரபல நிறுவனங்களான […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார சிக்கலை சந்திக்கும் பிரபல நாடு… நிபுணர்கள் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக சீனாவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. சீனாவில் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே முதலாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி […]

Categories
உலக செய்திகள்

போராடி வரும் சீனா…. ரியல் எஸ்டேட் துறையில் சரிவு…. பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை….!!

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரமானது கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்தது. இந்த கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிர்களை பறித்ததோடு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இதனால் பொருளாதாரத்தினை  சரிவிலிருந்து மீட்க உலக நாடுகளானது இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து  கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு […]

Categories
உலக செய்திகள்

“ஹைபர்சோனிக் ஏவுகணை ” அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு…. சோதனை நடத்திய சீனா….!!

ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் மாதம் சோதித்துப் பார்த்ததாக தகவல் வெளிவந்துள்ளது அமெரிக்க உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீன நாடானது புதிய ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் மாதம் சோதித்துப் பார்த்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் லாங் மார்ச் ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை உயரம் குறைவான சுற்றுப்பாதையில் வலம் வந்து தன் இலக்கை நோக்கிச் சென்றதாகக் Financial Express செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒலியின் வேகத்தை போல […]

Categories
உலக செய்திகள்

அறைக்குள் நுழைந்த முன்னாள் கணவர்…. பார்த்ததும் பதற வைக்கும் வீடியோ…. மரண தண்டனை விதித்த நீதிபதி….!!

மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கினார். அப்போது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கணவர் திடீரென Lhamo  மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த Lhamo 2 […]

Categories
உலக செய்திகள்

‘பலமுறை உபயோகப்படுத்தலாம்’…. சோதனை நடத்திய சீனா…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் Deep Blue Aerospace என்ற தனியார் விண்வெளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு முறைக்கு பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ராக்கெட்டானது ஷான்ஜி மாகாணத்தில் இருக்கும் டோங்சுவான் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை தளத்தின் செங்குத்தான தரையிலிருந்து ஏவப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட்டானது 100 மீட்டர் வரை உயரே சென்று மீண்டும் தரை நோக்கி திரும்பி உள்ளது.அதிலும் இது […]

Categories
உலக செய்திகள்

மாநில சட்டசபை கூட்டம்…. துணை ஜனாதிபதி வருகை…. எதிர்ப்பு தெரிவித்த சீனா….!!

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளை  சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், தெற்கு திபெத்தையும் உரிமை கோருகிறது.  இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

சீன மொழிக் கல்வி திட்டம்…. தைவானுக்கு மாற்றிய பல்கலைக்கழகம்…. வெளிவந்த தகவல்….!!

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் அங்கமாக கருதி வரும் சீனா தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள் தொடர்பு கொள்வதை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சீன […]

Categories
உலக செய்திகள்

ஒன் பிளஸின் புதிய அறிமுகம்…. சீனாவில் வெளியீடு…. விரைவில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும்….!!

சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களின் பல முன்னணி நிறுவனங்கள்  உள்ளன. அவை Samsung, Oppo, Xiaomi, Vivo, Apple, Realme, போன்ற பல நிறுவனங்கள் புதிய மாடல்களை சந்தையில் இறக்குமதி செய்கின்றனர். இந்த நிலையில் உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனம் தான் One Plus. இதன் புதிய தயாரிப்பு ஒன்று சீனாவில் முதன் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பொருளாதாரம்…. 9.5 சதவீதம் வளர்ச்சி…. சர்வதேச நிதியத்தின் கணிப்பு….!!

இந்திய பொருளாதாரமானது 9.5 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியமானது கணக்கிட்டுள்ளது. கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த வருடம் 7.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சிடையும் என சர்வதேச நிதியமானது கணித்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. இதனையடுத்து பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த நிதியாண்டில் […]

Categories
உலக செய்திகள்

15வது உச்சி மாநாடு…. உரையாற்றிய சீனா அதிபர்…. 1700 கோடி நிதி வழங்கல்….!!

உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்காக  நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.நா.சபை உயிரியல் பன்முகத்தன்மையின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் “உலகிலேயே அதிக அளவில் கார்பன் வெளியேற்றத்தை கொண்ட நாடாக சீனா உள்ளது. இதனை வரும் 2060 ஆம் ஆண்டிற்குள் குறைப்பதற்கான இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் தொழில் துறை மற்றும் எரிசக்தி கலவையை தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கோலாகலமாக ….. கொண்டாடப்பட்ட தசரா திருவிழா…. இந்தியா வம்சாவளியினர் பங்கேற்பு….!!

சீனாவில் உள்ள இந்தியா தூதரகத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் இந்தியா தூதரகம் அமைந்துள்ளது. அங்கு நடந்த தசரா திருவிழாவில் சீனர்கள் மற்றும் இந்தியா வம்சாவளியினர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். மேலும் தசராவை முன்னிட்டு அங்கு நேற்று முன்தினம் பராம்பரிய விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் அதிகளவிலான பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து இந்தியா கலைப்பொருட்கள், படுக்கை விரிப்புகள், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. நீரில் தத்தளிக்கும் நகரங்கள்…. வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்….!!

தொடர்ந்து பெய்யும் கனமழையினால் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் ஷாங்க்சி என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பொழிந்து வருவதால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. மேலும் வெள்ளமானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இந்த வெள்ளத்தினால் 17,000த்திற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களால் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள 1,20,000 […]

Categories
உலக செய்திகள்

அழுத்தம் கொடுக்கும் சீனா…. நாங்கள் அடிபணிய மாட்டோம்…. தைவான் ஜனாதிபதி அறிவிப்பு….!!

சீன அரசுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தைவான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. தற்போது சீனாவுடன் தைவானை மீண்டும் ஒன்றிணைப்பது நிச்சயம் என சீன அதிபர் Xi Jinping உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சீன அரசின் அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என தைவான் நாட்டின் ஜனாதிபதி Tsai Ing-wen கூறியுள்ளார். குறிப்பாக சீன அதிபருக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி Tsai Ing-wen […]

Categories
உலக செய்திகள்

ஒன்றிணையுமா தைவான்….? அடக்குமுறையை கையாளும் சீனா…. உரையாற்றிய ஜி ஜின்பிங்….!!

தைவான கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று சீனா அதிபர் தெரிவித்துள்ளார். சீனா தைவானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பெருமுயற்சி எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோசமான சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து  சீனா கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றியுள்ளார். அதில் ” தைவானுடன் சீனா மிகவும் அமைதியான முறையில் ஒன்றிணைய விருப்பம் தெரிவிக்கிறது. ஆனால் ஒன்றிணைவதற்கு தைவானின் சுதந்திர பிரிவினைவாதம் பெரும் […]

Categories
உலக செய்திகள்

மாண்டரினில் மொழிபெயர்க்க…. மத குழுக்களுக்கு நெருக்கடி…. அதிகாரத்தை நிலைநாட்டும் சீனா….!!

சீனா தன் அதிகாரத்தைக் காட்டும் விதமாக மாண்டரினில் புத்தகங்களை மொழிபெயர்க்க திபெத் மதகுருக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். கிங்காய் மாகாணத்தில் கடந்த மாதம் சீனா அரசு மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின்னர், “திபெத்தில் உள்ள புத்த துறவிகள் மற்றும் பெண் பிக்குணிகள் சீன மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். திபெத் மதகுருக்கள் பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்க […]

Categories
உலக செய்திகள்

மோதலில் ஈடுபட்ட வீரர்கள்…. அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம்…. சமாதானம் செய்த இரு நாட்டு தளபதிகள்….!!

சீனா ராணுவம் இந்தியா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா ராணுவம் கடந்த வாரம் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அதாவது சுமார் 200  சீனா ராணுவ வீரர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இந்திய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரு தரப்பும் மோதலில் எவருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் லாடக் கிழக்கு பகுதியின் எல்லை பிரச்சினைக்கு இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் ஊழல் நிறைந்த அரசு நடக்கிறது!”.. சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு.. முன்னாள் பிரதமர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் ஊழல் மிகுந்த பலவீனமான அரசு நடப்பதாக அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதமர் டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பதாவது, ஊழல் மிகுந்த, பலவீனமான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

சீனா 2025-க்குள் முழுமையாக படையெடுக்கும்..! அச்சத்தில் உள்ள பிரபல நாடு… வெளியான பகீர் தகவல்..!!

சீனா வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்த வாய்ப்புள்ளது என்று தைவான் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீனா, தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சுமார் 150-ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை கடந்த 1-ஆம் தேதி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தைவான், சீனா தங்கள் மீது 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்தும் என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் “கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு சீனாவுடனான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘பழைய நிலைமை திரும்புகிறது’…. குறைந்த கொரோனா தொற்று பரவல்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்….!!

கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக சீனா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்றானது  சீனாவில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றானது அமெரிக்கா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு பரவியது. ஆனால் இந்த கொரோனா தொற்று பரவலை சீனா வெகுவாக கட்டுப்படுத்தியது. இருப்பினும் சமீப காலமாக அங்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் சீனாவில் உள்ள நகரங்களிலும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

‘இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பேன்’ …. முப்பது ஆண்டுகால அனுபவம்…. டோஷிபா நிறுவனத்தின் புதிய இயக்குனர்….!!

டோஷிபா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள சீனா நிறுவனமான டோஷிபாவின் நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இவர் டோஷிபாவின் உலகளாவிய ஆற்றல் சார்ந்த தொழில்களிலும் பல்வேறு முக்கிய தொழிற்பிரிவுகளிலும்  30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதிலும் டோஷிபா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக டோமோஹிக்கோ ஒக்காடா என்பவர் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோஷிபா நிறுவனம் இந்திய […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான் பரப்புக்குள்…. அத்துமீறும் சீன போர் விமானங்கள்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

சீன போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டுக்குள் அத்துமீறுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும் சீன அரசு, தைவான் தனது நாட்டில் ஒரு பகுதி என கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் தைவானை படை பலத்தோடு கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என சீன மிரட்டி வருகிறது. மேலும் சீன அரசின் போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டு […]

Categories
உலக செய்திகள்

மூன்றாம் உலகப்போர் தொடங்குமா….? சிக்கிக்கொண்ட தைவான்…. எச்சரிக்கை விடுத்துள்ள சீனா….!!

பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் உலக நாடுகள் போர் ஒத்திகை நடத்தியதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா விரும்புகிறது. இதோடு மட்டுமின்றி தைவானையும் கையகப்படுத்த சீனா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில்  போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சீனா கடும் கோபத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா அணுசக்தியால் […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்.. தடுத்து நிறுத்திய தைவான்..!!

சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், சீனா மற்றும் தைவான் நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும், சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் […]

Categories
உலக செய்திகள்

வான் பரப்புக்குள் ஊடுருவிய…. சீனாவின் 38 போர் விமானங்கள்…. தைவான் அரசு குற்றச்சாட்டு….!!

சீனாவை சேர்ந்த 38 போர் விமானங்கள் தேசிய தினத்தன்று தைவானின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும், சீன அரசு தைவான் தனது நாட்டின் ஒரு பங்கு என்று கூறுகின்றது. குறிப்பாக, சீன அரசுக்கு தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை ஆக்ரமிக்க தயாராக உள்ளோம் என தைவானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை தைவான் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு விசா மறுப்பு…. கண்டனம் தெரிவித்த இந்தியா தூதர்…. பேட்டி அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விசா வழங்க சீன அரசு மறுப்பு தெரிவித்ததை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் இருந்து மாணவர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் என அனைவரும் இந்தியா திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவர்கள் தற்போது சீனா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீன அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி […]

Categories
உலக செய்திகள்

தொடரும் மின்வெட்டு…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. எச்சரிக்கை விடுத்துள்ள நிறுவனம்….!!

சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது. சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 20 மாகாணங்கள் இருளில் உள்ளன. இந்த நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக சீனா மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. அதிலும் பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் பல பேர் அதிகமான மின்சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தில் மின்வெட்டு அதிகமாக அமல்படுத்தப்படும். இதன்படி ஒரு நாளைக்கு 8 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுபடுத்த இதுதான் தீர்வா..? சீன உள்ளூர் அதிகாரிகளின் கொடூர செயல்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சீனாவில் உள்ளூர் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்று உறுதியான மூன்று வீட்டு பூனைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் Miss Liu எனும் பூனைகளின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Miss Liu தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் இருந்த 3 பூனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் மூன்று பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூனைகளின் உயிரை […]

Categories
உலக செய்திகள்

1.5 லிட்டர் கோகோ-கோலா… 10 நிமிடத்தில் குடித்து முடித்த இளைஞர்… பின் நேர்ந்த சோகம்..!!

சீனாவில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் என்னும் நகரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கோகோ-கோலா 1.5 லிட்டர் வாங்கி அதனை பத்து நிமிடத்தில் குடித்து முடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞருக்கு சில மணி நேரத்திலேயே வயிறு வீங்கியதோடு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாவோயாங் மருத்துவமனைக்கு அந்த இளைஞரை அவரது பெற்றோர்கள் அழைத்துச் […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு பேரா….? வெற்றி பெற்ற செயலி…. நன்றி தெரிவித்த டிக்டாக் நிறுவனம்….!!

குறுகிய காலத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்களை பெற்று தந்ததால் டிக்டாக் நிறுவனம் மக்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். உலகில் அதிக அளவு பயனாளர்களை கொண்டது டிக்டாக் செயலி ஆகும். இதில் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறமைகளை காணொளியாக எடுத்து வெளியிடுவர். தற்பொழுது இந்தியாவில் மட்டும் பலக்கோடி பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  தினந்தோறும் 5.5 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். மேலும் இப்பொழுது மாதம் 100 கோடி பேர் இதனை […]

Categories
உலக செய்திகள்

சட்டத்திற்கு புறம்பான அணு ஆயுத தொழில்நுட்ப பரிமாற்றம்.. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்..!!

அணு ஆயுத மூலக்கூறுகளும், அது தொடர்புடைய தொழில்நுட்பமும் சட்டத்திற்கு புறம்பாக பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பில், கவனம் செலுத்துமாறு சர்வதேச சமூகத்தை இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியிருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று, ‘விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்’ குறித்த விவாதம் நடந்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை செயலரான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், இந்திய அரசு உலக அளவில் அணு பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. அணு ஆயுதங்களுடைய வலையமைப்புகள், தொழில்நுட்பம், அதன் மூலக்கூறுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பு…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய தூதர்….!!

சீனாவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு அந்த நாட்டு அரசு விசா வழங்க மறுத்துள்ளது.  உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது முதல் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்தியா திரும்பினர். இதனையடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸானது பரவ தொடங்கியது. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமான சேவைகளை அந்நாட்டு அரசு ரத்து செய்தது. மேலும் சீன அரசானது […]

Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…. காணாமல் போன 17 பேர்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

சீனாவில் பெய்த கனமழையினால் 7 பேர் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது  சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் டையான் குவான் கவுண்டியில் லபாஷே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனை அடுத்து இந்த நிலச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைகாக […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான்…. அத்துமீறி செயல்பட்ட சீனா…. மோடியின் மறைமுக எச்சரிக்கை….!!

ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சீனா போன்ற நாடுகளுக்கு இவர் தனது உரையில் மறைமுக எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து பிற்போக்கு சிந்தனை, பயங்கரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அறிவியல்பூர்வமான முற்போக்கு சிந்தனை கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பொதுச் சபை கூட்டம்…. சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு…. மோடியின் ஆலோசனை….!!

பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஐ.நா.வுக்கு ஆலோசனை வழங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூறியதாவது “அந்நாட்டு அமைப்பைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது. பருவநிலை மாற்ற பிரச்சனை விவகாரத்தில் ஐ.நா. மீது விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் மறைமுகப் போர்கள், […]

Categories
உலக செய்திகள்

பழிக்குப்பழியாக நடந்த கைது…. கனேடியர்கள் விடுதலை…. அம்பலமான சீனாவின் நாடகம்…!!

சீனாவால் உளவாளிகள் என சிறை பிடிக்கப்பட்ட கனடாவை சேர்ந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த தொழிலதிபரான மைக்கேல் ஸ்பேவர் மற்றும் அந்நாட்டின் தூதரக அலுவலரான மைக்கேல் கோவ்ரிக் இருவரையும் கடந்த 2018ஆம் ஆண்டு சீனா உளவாளியென கூறி சிறையில் அடைத்தது. தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2018 டிசம்பர் 1ஆம் தேதியன்று அமெரிக்காவின் கோரிக்கை ஏற்று வான்கூவர் என்னும் பகுதியில் கனடா அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை அறிவித்த சீனா.. சரிந்த பிட்காயின் மதிப்பு..!!

சீனாவின் மத்திய வங்கியானது, கிரிப்டோகரென்ஸி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. உலக அளவிலான வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பல சர்வதேச வணிக நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் கரன்சிகளை அனுமதிக்கிறது. இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோகரென்ஸிகள் முழுவதும் அரசு வெளியிடும் பணம் கிடையாது. எனவே, இதை சந்தையில் பயன்படுத்த முடியாது என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சீனா, கிரிப்டோகரென்ஸி குறித்த பரிவர்த்தனைகள் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பானது […]

Categories
உலக செய்திகள்

அதிகாரபூர்வ ஒப்பந்தம் செய்த தைவான்.. கடும் எச்சரிக்கை விடுக்கும் சீனா..!!

சீன நாட்டின் விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில், நடந்த உள்நாட்டுப் போரில் தைவான் மற்றும் சீன நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவை ஏற்படும் பட்சத்தில், படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் சீனா, சிபிடிபிபி எனப்படும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் திவால்!”.. உலக பொருளாதாரம் பாதிக்கப்படுமா..?

சீன நாட்டின் எவர் கிராண்ட் என்னும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின், மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் நான்காவது இடத்தில் இருந்த லேமென் பிரதர்ஸ், கடந்த 2008-ஆம் வருடத்தில் திவால் நோட்டீஸ் அனுப்பியது. கணக்கின்றி, வீட்டுக் கடன் வழங்கியதால் இந்த வங்கியை அடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மேலும் சில வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக பாதித்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது, […]

Categories
உலக செய்திகள்

வேண்டவே…. வேண்டாம்….!! சீனா கிட்ட வாங்க போறதில்லை…! மறுப்பு தெரிவித்த பிரபல நாடு ….!!

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா தனது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பறந்த மோடி…. ஜோ-பைடனுடன் விருந்துக்கு பின்…. பதற போகும் சீனா …!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய விஷயங்களில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநா சபை கூட்டம், இந்தியா- அமெரிக்கா இரு நாடுகள் பேச்சுவார்த்தை, குவாட் நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின்  அமெரிக்க வருகையை அடுத்து முன்னதாகவே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் தங்கி உள்ளார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி மையம் அமைக்க…. கட்டுமான பணிகள் தொடக்கம்…. சீனாவின் அதிரடி நடவடிக்கை….!!

விண்ணில் சொந்தமாக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. விண்வெளியில் புதிதாக ஆய்வு மையத்தை சீனா சொந்தமாக வடிவமைத்து வருகிறது. இந்த பணியானது 2021 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடையும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் அந்த விண்வெளி மையத்திற்கு தியான்ஹே என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்வெளி மையத்திற்கான நடுப்பகுதியை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விண்வெளி மையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் சென்ஷு […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து…. சேதமடைந்த இருக்கை…. விசாரணையில் சீன அதிகாரிகள்….!!

சீனாவில் இருந்து புறப்பட ஏர்பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கு ஏர்பிரான்ஸ்  விமானம் நேற்று புறப்பட்டது.  இதனை அடுத்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது. மேலும் வெடி விபத்தின் காரணமாக கரும்புகை விமானத்தை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான […]

Categories
உலக செய்திகள்

3 குழந்தைகளை பெற்றுக் கொண்டால் ரூ.4.5 லட்சம்… அரசின் அறிவிப்பால் குஷியான தம்பதிகள்….!!!

சீன தம்பதியினர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் சரிந்து கொண்டே வந்தது. இதையடுத்து பெற்றோர்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சீன தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபத்து…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

‘வெளியே போக கூடாது’…. அதிகரிக்கும் கொரோனா பரவல்…. கட்டுப்பாடுகள் விதித்த சீன அரசு….!!

கொரோனா தொற்று பரவலினால்  Xiamen  நகரத்தில் கொரோனா  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள Fujian மாகாணத்தில் Xiamen  நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து சமீபகாலமாக அந்த நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரம் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.  இந்நிலையில் Xiamen நகரத்தில் கொரோனா கட்டுப்பாட்டுகளை சீன நாட்டு அரசு விதித்துள்ளது.  அது யாதெனில், அங்கு வசிப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே […]

Categories

Tech |