Categories
உலக செய்திகள்

‘சிறப்பாக செயல்படுகிறது’…. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தடுப்பூசிகள்…. உறுதிப்படுத்திய சீன அமைச்சர்….!!

சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் பயன்பாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. சீனாவும் பிறநாடுகளும் சீன தடுப்பூசிகளை ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் சீன தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் சரி பயன்பாட்டிலும் சரி சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இதனை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான ஜெய் ஜோங்வெய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதிலும் சீனாவில் சினோபாம், சினோவேக் என்ற இருவகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை […]

Categories
உலக செய்திகள்

“20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்த உலக செல்வ வளம்!”.. பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது.? வெளியான தகவல்..!!

உலகின் மொத்த செல்வ வளமானது, மும்மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில், 20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்திருக்கும் செல்வவளத்தில், சீன நாட்டின் செல்வ வளம் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. மெக்கின்சி என்ற, உலகிலேயே அதிக செல்வாக்குடைய வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனையளிக்கக்கூடிய நிறுவனம் தான் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. உலக செல்வ வளத்தில் 60 சதவீதத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் ஸ்வீடன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சொத்து மதிப்பா….? முன்னிலையில் இருக்கும் பிரபல நாடு…. ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்கள்….!!

உலகத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகளை பிரபல நிறுவனம் ஓன்று ஆய்வு செய்துள்ளது. உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60%த்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டும் 10 நாடுகளை McKinsey & Co நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இதனை அடுத்து உலக நாடுகளின் சொத்து மதிப்பானது 2000ல் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் தற்பொழுது 2020இல் 514 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதிலும் ஏழு ட்ரில்லியன் டாலராக 2000ல்  இருந்த சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

“35 நாட்கள் கழித்து பொதுவெளியில் வடகொரிய அதிபர்!”.. புதிதாக கட்டப்படும் நகரை பார்வையிட்டார்..!!

சீன நாட்டுடனான எல்லைக்கு அருகே கட்டப்படும் புதிய நகரை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டிருக்கிறார். வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் அந்நாட்டின் ராணுவ கண்காட்சியில் பங்கேற்றார். அதன்பின்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே அவரின் உடல் நிலை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தது. அதன்பின்பு, அவர் அலுவலக பணிகளால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அவரின் தந்தை மற்றும் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“சீன நெடுஞ்சாலையில் லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து.. 8 நபர்கள் உயிரிழப்பு..!!

சீனாவில் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அன்ஹுய் மாகாணத்தில் நேற்று இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 8 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிகரித்த கொரோனா பரவல்!”.. தனிமைப்படுத்தப்பட்ட 1500 மாணவர்கள்..!!

சீன நாட்டின் டலியான் என்னும் நகரத்தில் திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்ததால் அந்நகரைச் சேர்ந்த 1500 பல்கலைக்கழக மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள ஷூவாங்கே என்னும் பல்கலைகழக நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. எனவே, அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் தனிமைப்படுத்துமாறு நேற்று முன்தினம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பல்கலைகழகத்தை சேர்ந்த 1500 மாணவர்களை ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 52 நபர்கள் பாதிப்பு..!!

சீனாவில் புதிதாக 52 நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தான் முதன் முதலில் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு, உலக நாடுகள், கொரோனா தொற்றுடன் போராடிக்கொண்டிருந்த சமயத்தில், சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. எனவே, சீனா முதல் நாடாக ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது அங்கு மீண்டும் தொற்று பரவ தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 32 நபர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள […]

Categories
உலக செய்திகள்

“கோவிட் மருந்து” இதன் வழியே உள்ளிழுத்தல்…. அறிமுகம் செய்த சீனா….!!

உலகின் முதல் மூச்சு வழியாக உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது. ஹாய்னன் மாகாணத்தில் நடந்த சர்வதேச சுகாதாரத்துறை கண்காட்சியில் சீன ராணுவத்தின் தொற்றுநோய் நிபுணர் சென் வேய் மற்றும் Cansino Biologics உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிட் மருந்து இடம்பெற்றது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மருந்தின் சோதனை தொடங்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே சீனாவின் Sinopharm மற்றும் Sinovac போன்ற […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்குள் அமைக்கப்பட்ட இராணுவக் குடியிருப்புகள்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா…. ஏற்க மறுத்த வெளியுறவுத்துறை….!!

சீனா சுமார் 100க்கும் மேலான ராணுவ கட்டிடங்களை இந்தியாவிற்குள் கட்டியுள்ளதாக கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. சீனா சுமார் 100க்கும் மேலான ராணுவ கட்டிடங்களை இந்தியாவிற்குள் கட்டியுள்ளதாக அமெரிக்கா கடந்தாண்டு செயற்கைக் கோள் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்கா கடந்தாண்டு வெளியிட்ட தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய முப்படைகளின் தளபதியும் திட்டமாக மறுத்துள்ளார்கள். இதுகுறித்து இந்திய முப்படைகளின் தளபதி கூறியதாவது, சீனா சுமார் 100க்கும் மேலான […]

Categories
உலக செய்திகள்

அதிபராகும் முயற்சியின் முன்னேற்பாடா….? திருத்தப்பட்ட சட்ட வரம்பு…. தகவல் வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடு தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் கூறியதில் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடானது கடந்த புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக கட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் 25வது தேசிய மாநாட்டை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

3-வது முறையாக அதிபர் பதவி..! ஆளும் கட்சியின் 4 நாள் மாநாடு… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அடுத்த ஆண்டு மீண்டும் அதிபராக பதவியேற்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு நிறைவு பெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் சில நூறு ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது கூடுதல் அதிகாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு பதிலடியாக…. போர் பயிற்சி தொடக்கம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கி உள்ளனர். பெய்ஜிங்: தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். எனவே தங்களது எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் தைவானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக இந்த போர் பயிற்சியை சீனா மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும் அந்தப் பகுதியை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. ஆகவே தங்களை மீறி தைவானுடன் பிற […]

Categories
உலக செய்திகள்

‘அடடே இது நல்ல யோசனையா இருக்கே’…. தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்…. சீன நகரம் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று பரவல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. இதனையடுத்து இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் இதன் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பின்னர் தான் உலகம் முழுவதும் தொற்றிலிருந்து படிப்படியாகப் மீண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று எங்கே தொடங்கியதோ அங்கேயே திரும்பியுள்ளது. அதாவது, சீனாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் பனிப்பொழிவு… திணறும் சாலைகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் பனிப்பொழிவு காரணமாக தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸூக்கு மேல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் சில பகுதிகளில் கடந்த சில  தினங்களாக பனிபொழிவு பெய்து வருவதால் தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸுக்கு மேல் குறைந்துள்ளது. மேலும் தொடர் பனிப்பொழிவு காரணமாக 10 முதல் 30 சென்டிமீட்டர் அளவுக்கு Changping, Yanqing ஆகிய மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சாலை பகுதிகளில் படர்ந்து கிடக்கும் பனியினை சுத்தம் செய்யும் வேலையும் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா – கடும் கட்டுப்பாடுகள் …!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு உகானிலிருந்து கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது பரவத் தொடங்கி உள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது கடந்த 2019ஆம் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டு மக்களின் மன வலிமையை சீர்குலைக்க முயற்சி…. வெளியான பகிரங்க குற்றச்சாட்டு….!!

சீன அரசாங்கம் தன்னாட்சி பெற்ற தைவான் மீது பல தந்திரங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைவான் வெளியிடும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தன்னாட்சி பெற்ற தைவான் அரசாங்கம் 2 வருடங்களுக்கு ஒரு முறை சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது. இந்நிலையில் தற்போதும் சீன ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கையை தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதில் தைவான் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைக்கும் […]

Categories
உலக செய்திகள்

‘கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும்’…. போர்க்கப்பலை வழங்கிய சீனா…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

அதிநவீன போர்க்கப்பலானது பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல்  ஒன்றை வழங்கியுள்ளது. இந்த போர்க்கப்பல் ஆனது சீனாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இது ஷாங்காய் நகரில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

‘மீண்டும் இவர் தான் அதிபர்’…. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…. நடத்தப்பட்ட மாநாட்டில் தீர்மானம்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் மீண்டும் ஜின்பிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சியின் மத்திய குழுவில் இருக்கும் முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் என சுமார் 400 பேர் பங்கேற்றனர். அதிலும் 68 வயதான ஷி ஜின்பிங் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மேலும்  கட்சியானது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் சாதனைப் படைத்த…. சீனா வீராங்கனை…. வெளிவந்த முக்கிய தகவல்….!!

விண்வெளியில் நடந்த முதல் பெண் என்ற பெருமையை சீனாவைச் சேர்ந்தவர் தட்டிச் செல்கிறார். சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக விண்வெளியில் சொந்தமாக கட்டப்படும் டியாங்காங் விண்வெளி மையத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் அதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகளை விண்ணிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தின் முக்கிய அதிகாரியாக ஜாய் ஜிகாங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் இணைந்து வாங் யாப்பிங் என்ற […]

Categories
உலக செய்திகள்

“அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்கள் தயாரிக்க முடிவு!”.. அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறையானது, அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, சமீபத்தில் ஒலியைக்காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அணுசக்தி திறனுடைய ஹைபர்சோனிக் வகைக்கான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது. எனவே, 300 கிலோ வாட் சக்தி உடைய உயர் ஆற்றல் லேசர் ஆயுதம் தயாரிக்க அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் லேசர் ஆயுதத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள்…. 100க்கும் மேற்பட்ட வீடு கட்டிய சீனா…. பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீன […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிக பனிப்பொழிவு!”.. 10 டிகிரி செல்ஸியஸாக குறைந்த தட்பவெட்ப நிலை..!!

சீனாவில் பனி பொழிவு ஏற்பட்டதால் 10டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்ப அளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்பநிலை குறைந்திருக்கிறது. Yanqing மற்றும் Changqing போன்ற இரண்டு மாவட்டங்களில் 10 லிருந்து 30 சென்டிமீட்டர் அளவு பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் சாலைகளில் அதிகமாக பனி படர்ந்திருப்பதால் அவற்றை அகற்றக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கான்சு […]

Categories
உலக செய்திகள்

“கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு” ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா….? எதிர்பார்ப்பில் சீனா….!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “65 வயதாகும் ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமை மற்றும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபர் பொறுப்பை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லைப்பகுதியில் அதிகரித்த சீன நடவடிக்கைகள்!”.. பென்டகன் வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம், இந்திய எல்லைக்கு அருகில் சீன ராணுவத்தினரின் நடவடிக்கைகள் தற்போது அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறது. பென்டகன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன ராணுவதினர், எல்லைக் கோட்டிற்கு அருகில், சொந்தம் கொண்டாடும் பகுதிகள் அவர்களுக்கு தான் என்று உறுதி செய்ய அந்த பகுதிகளில் அதிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக, சீன அரசு, இந்திய நாடு, […]

Categories
உலக செய்திகள்

3 புதிய செயற்கைக்கோள்கள்…. விண்ணில் செலுத்திய சீனா…. வெளியான தகவல்….!!

சீனா வெற்றிகரமாக 3 புதிய செயற்கைக்கோள்களை ஒரே நாளில் விண்ணில் செலுத்தியதாக தகவல் வெளியாகியது. சீன நாடு மூன்று தொலை உணர்வு செயற்கை கோள்களை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் யோகா-35 குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இவை லாங் மார்ச்-2டி ராக்கெட் மூலமாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஒரே நாளில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது லாங் மார்ச் வகையுடைய ராக்கெட்டுகளின் 396-வது திட்டமாகும். இந்த வகையான ராக்கெட்டுகள் சீன விண்வெளி அறிவியல், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றின் போது சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்த செய்தியாளர்…. மரண படுக்கைக்கு தள்ளப்பட்ட கொடூரம்….!!

சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளரான சாங் சாம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றை கையாளுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சாங் சாம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் […]

Categories
உலக செய்திகள்

“அத்தியாவசிய பொருட்களை சேமிக்க மக்களுக்கு வலியுறுத்தல்!”.. சீன அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

சீன அரசு, அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீன நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விற்பனைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அரசு அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் இவ்வாறான அறிவிப்பிற்கு பின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் அதிகமாக பொருட்களை வாங்கி வீடுகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை…. அணு ஆயுதங்கள் அதிகரிப்பு…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

கணித்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்து உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் அமெரிக்கா நாட்டின் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட சீனா தன் அணுசக்தியினை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று பென்டகன் ஆய்வானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030-க்குள் 1,000 ஆக உயரும் என்றும் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சியில்…. ஆர்வம் காட்டும் சீனா…. அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்….!!

அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் சீனா நேற்று செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் லாங் மார்ச்-6 என்ற ராக்கெட் வாயிலாக  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணியளவில் வடக்கு சீனாவில் உள்ள தைவான் ஏவுதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஒருவருக்காக இத்தனை பேரையா….? பூங்காவில் அடைக்கப்பட்ட மக்கள்…. குவிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள்….!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்காக பூங்காவில் அனைவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் உள்ள பூங்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்த 34,000 பேரும் உள்ளேயே அடைக்கப்பட்டனர். இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டதில் “சீனாவிலுள்ள ஷாங்காய் மாகாணத்தில் Disneyland என்ற மனமகிழ் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிகரித்த சிவப்பு மான்களின் எண்ணிக்கை!”.. வனத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

சீன நாட்டில் சிவப்பு மான் என்று அழைக்கப்படும் Yarkand இனத்தை சேர்ந்த மான்கள் குட்டிகளோடு ஆற்றை கடந்து செல்லும் வீடியோ வனத்துறையினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. சீனாவில் வனத்துறை அதிகாரிகளால் சிவப்பு மான்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தான், இந்த மான்கள் Tarim ஆற்றை கடந்து செல்லும் அழகான காட்சி தங்கள் கண்களில் பட்டதாக வனத்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும், சீனாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், கடந்த 2010 ஆம் வருடத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

குளிர்காலம் தொடங்கியாச்சு..! கோலாகலமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

வடக்கு சீனாவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு குளிர் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் chongli மாவட்டத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் பலவற்றிலும் ஸ்கியிங் என்று அழைக்கப்படும் பனிச்சறுக்கு விளையாட்டை மையப்படுத்தி பயணிகள் பலரும் குவிந்த வண்ணம் உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஹிபெய் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஸ்கி ரிசார்ட்டுகளில் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

‘அந்நிய பொருளைத் தவிர்ப்போம்’…. உள்நாட்டு தொழிலுக்கு முக்கியத்துவம்…. கோரிக்கை விடுத்துள்ள வணிகர்கள் கூட்டமைப்பு….!!

 அந்நிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும் படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சீனப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்கும்படி அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, மும்பை, டெல்லி கொல்கத்தா போன்ற நாட்டின் முக்கிய 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து வெடிகள் இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் சீன வெடி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அபாய நிலையில் சீனா… 107 கோடி மக்களும் தடுப்பூசி போட்டாச்சு… சுகாதார ஆணையம் பரபரப்பு தகவல்..!!

சீனாவில் 107 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசி அந்நாட்டில் உள்ள 141 கோடி மக்கள் தொகையில் 107 கோடி பேருக்கு இதுவரை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சீனாவில் கோவிட் தடுப்பூசி 75.8% மக்களுக்கு முழுமையாக போடப்பட்டுள்ளது. மேலும் 3 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு Hunan Zhejiang உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இதற்கு தட்டுப்பாடு வந்துட்டு…. அவதிப்படும் மக்கள்…. வெளியான தகவல்….!!

சீனாவில் நிலக்கரியை அடுத்து டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும்பாலும் இருட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் குறைந்தளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. 2 நகரங்களில் ஊரடங்கு…. பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்….!!

சீனாவில் ஏற்கனவே இரண்டு நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று ஹெய்கே நகரத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவில் 2019 இன் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், சீனாவில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளி ஊரில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

3 வயதுக்கு மேல்…. தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

சீனாவில் நேற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி அந்நாட்டின் தலைநகரில் தொடங்கியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. தற்போது, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று 3-11 வயது வரையிலான அனைத்து […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. தீவிர பயிற்சியில் இராணுவம்…. பிரபல நாட்டு அதிபரின் பரபரப்பு பேட்டி….!!

சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் அதிபர் பேட்டி அளித்துள்ளார். சீனாவில் நடந்த உள்நாட்டு போரினால், தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகின்றது. ஆனால், தைவான் சுதந்திர ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 8 ஆம் தேதி தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என அதிபர் Xi Jinping கூறியது உலக அரங்கில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

நீருக்கடியில் வெடிகுண்டு சோதனை…. வெற்றிகரமா நடத்திய பிரபல நாடு….!!

முதல் முறையாக சீனா நீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. சீனா முதல் முறையாகநீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. ஆனால் சோதனை எங்கு நடந்தது என்பது குறித்து தெரிவிக்கபடவில்லை. இந்த முறையை விமானம் தாங்கி கப்பல்களைத் தாக்க துறைமுகங்கள் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான தி குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும்  அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், சீனா நடத்திய சோதனை முழு வெற்றி பெற்றதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுடன் சேர்ந்து செயல்பட…. சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள்…. அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான், சீனா….!!

தலிபான்களுடன் சேர்ந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக பாகிஸ்தான், சீனா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயகம் அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர். இவ்வாறு அமைத்த தலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற […]

Categories
உலக செய்திகள்

307 புதிய கோடீஸ்வரர்கள்…. ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ முதலிடம்…. பிரபல நாட்டு செல்வந்தர் பட்டியல்….!!

சீனாவின் கடந்த ஓராண்டில் 307 புதிய கோடீஸ்வர்களை செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்துள்ளனர்.  சீனாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப நிறுவனங்களால் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சீனாவில் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான செல்வந்தர்கள் பட்டியலில் புதிய ஆற்றல் துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்கு சந்தை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சீனா 560 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தை குவித்துள்ளது. இந்த ஆண்டு செல்வந்தர் பட்டியலில் சீனாவின் ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ பாட்டில் குடிநீர் விநியோக நிறுவனர் zhong shanshan என்ற […]

Categories
உலக செய்திகள்

‘பூமி இனிமேல் கண்காணிக்கப்படும்’…. வெளியிடப்படும் தெளிவான புகைப்படங்கள்…. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்….!!

பூமியின் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பதற்காக சீனா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது. சீனா ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ஜிலின்-1 காஒபென்-02F செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளானது Kuaizhou-1 என்னும் பெயர் கொண்ட ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோளானது பூமியின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த செயற்கைக்கோள் ஆனது பூமியின் பாதுகாப்பு குறித்து அதிக தெளிவுத்தன்மையுள்ள புகைப்படங்களை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல்களை அதிவேகத்தில் அனுப்பக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

7.54 கோடி நிதியுதவி…. உறுதியளித்த சீன அமைச்சர்…. தகவல் வெளியிட்ட பிரபல நாடு….!!

ஆப்கானிஸ்தானுக்கு 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தலீபான் அரசின் துணை பிரதமர்களில் ஒருவராக முல்லா அப்துல்கானி பரதர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று துணை பிரதமர் முல்லா அப்துல்கானி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீயை நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஆப்கான் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர் நடத்திய தாக்குதலில்…. அப்பாவி மக்கள் 7 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் உள்ள காய்டியான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம், அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால், அந்த பகுதி மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மேலும் மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்து […]

Categories
உலக செய்திகள்

பாம்பு விஷம் கடத்தல்…. எத்தனை கோடிகள் தெரியுமா….? ஜாடியை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை….!!

சீனாவுக்கு கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தியா – வங்கதேச எல்லையில் கண்ணாடி ஜாடியில் அடைத்து கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த விஷத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் 32 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், பாம்பு விஷம் இருந்த ஜாடியில் ‘made in France’ என பொறிக்கப்பட்டிருந்தாக கூறினர். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களை சந்திக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!”.. வெளியான தகவல்..!!

கத்தாரின் தலைநகரான தோஹாவில் தலிபான் தலைவர்களை சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான வாங் வென்பின் பத்திரிகையாளர்களிடம் நேற்று தெரிவித்திருப்பதாவது, வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ, கத்தாருக்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றிருக்கிறார். அப்போது தலிபான்களின் தலைவர்களை அவர் சந்தித்து பேசவுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பான கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

‘ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது’…. 50 ஆண்டுகள் நிறைவு…. மாநாட்டில் பேசிய சீன அதிபர்….!!

ஐ.நாவுடனான உறவானது சீராகவும் ஆழமாகவும் உள்ளது என அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைகாலமாக மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது எப்போதும் இல்லாத வகையில் தற்போது அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டபூர்வமான இருக்கை மீட்டெடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததைக் குறிக்கும் விதமாக மாநாடு ஒன்று நடந்தது. அதில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

அப்பாடா…! இனி வீட்டுப்பாடம் கிடையாது…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா பரவல் காரணமாக சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள்  நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பெரும் அவதிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு விளையாடுவதற்கு அல்லது வேறு அறிவு சார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைக்கு இணங்க அந்நாட்டு அரசு புதிய […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா அசத்தும் சீனா..! இனி அவங்களும் திரைப்படம் பார்க்கலாம்… திரையரங்கில் புதிய முயற்சி..!!

சீனாவில் மாற்றுத்திறனாளிகளும் திரைப்படங்களை ரசிக்கும் வகையில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு பிரத்தியேக திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பிரத்தியேக திரையரங்கம் ஒன்று பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளுக்காக செயல்பட்டு வருகிறது. அதாவது சீனாவில் பார்வை குறைபாட்டால் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களும் திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவில் சினிமா திரையரங்கில் பின்னணி குரல் மூலம் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை…. டியூஷனுக்கும் தடை…. அரசின் புதிய சட்டம்….!!!!

சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியது. நீண்ட நேரம் ஒரே இடத்தில்அமர்ந்து செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால்உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயக்கி உள்ளது. […]

Categories

Tech |