இந்திய துறைமுகங்களை சீன ஹேக்கர்கள் தீவிரமாக குறிவைத்து வருவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மின் தடைக்கு சீனா ஹேக்கர்கள் தான் காரணம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. அதேபோல் தற்போது இந்திய துறைமுகங்களையும் தீவிரமாக குறிவைத்து ஹேக் செய்வதாக அமெரிக்கா நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க நிறுவனமான யு எஸ் பார்ம் ரெக்கார்ட் யூசர் வெளியிட்ட தகவலில் தாக்குபவர் தீவிரமான செயலில் இருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளானர். இந்தியாவின் […]
