Categories
உலக செய்திகள்

“கொரோனா ஆராய்ச்சி” சீன மருத்துவர்… அமெரிக்காவில் சுட்டு கொலை…!!

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் உகான் மீண்டது எப்படி ? மருத்துவர்கள் சொல்லும் தகவல் ..!!

வூகான் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது எப்படி என  அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார் கொரோனா முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய இடம் சீனாவில் இருக்கும் வூகான் நகரம். ஆரம்பத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்தாலும் சரியான முறையில் கையாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அந்நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றியது. அந்த மருத்துவமனை தலைவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொழுது தனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைப் பற்றி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்…!!

சீனாவில் நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்  ஷாண்டோங் நகரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சாங். இவர் இரண்டு மாதங்கள் வுஹான் மாநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய சாங் கொரோனா நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தனிமையை முடித்த சாங் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“அவர் பேச்சை” நாங்கள் முன்பே கேட்டிருக்க வேண்டும்.! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட சீனா.!!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ள இந்த கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் அதே வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். வுகான் நகரில் […]

Categories

Tech |