லடாக் எல்லையில் நடக்கின்ற இந்தியா- சீனா மோதலில் சீன படைகள் சிறிதும் பின்வாங்க போவதில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற 15ஆம் தேதி இந்தியா சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீன வீரர்கள் 43 பேர் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த நிலையில் உள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மோதலால் எல்லைப் பகுதியில் […]
