Categories
உலக செய்திகள்

மீண்டும் உச்சத்தை தொட்ட தொற்று….. பல நகரங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்…. மக்கள் அவதி….!!!

சீன நாட்டில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன நாட்டில் புதியதாக 31,454 பேருக்கு  கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,517 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த கொரோனா நோய் பாதிப்புகளால், அந்நாட்டில் பெரியளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று…. தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 46 பேர் பலி…. 50 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு லுடிங்  நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மனித உரிமை மீறல் விவகாரம்…. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை….!!

சீனாவில் மனித உரிமை மீறல் குறித்த விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா  நாட்டில் வடமேற்கில் ஜின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை சீனா  மறுத்து வந்துள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெப்பம்…. சுரங்க பாதைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனா நாட்டில் சோங்கிங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின்சாரத் தடைகளை குறைக்க வீதிகளில் உள்ள விளக்குகளை மங்கலாக ஒளிர விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிக வெப்பத்தால் சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. மீன், நண்டுகளுக்கும் கொரோனா பரிசோதனையா….? பிரபல நாட்டில் அதிரடி நடவடிக்கை….!!

சீனாவில் உள்ள மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர். சீனா நாட்டில் ஜியாமென் என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணத்தில் சமீப நாட்களாக கொரோனா நோய் தொற்று  அதிகரித்துள்ளது. கடலோர நகரமான இங்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை   செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கவச உடைகளை அணிந்துள்ள மருத்துவ ஊழியர்கள், மீன்களின் […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டாக கட்டி அணைத்ததால் ஏற்பட்ட விபரீதம்….. நண்பர் மீது வழக்கு தொடுத்த இளம் பெண்ணால் பரபரப்பு…..!!

நண்பர் விளையாட்டாக கட்டி இறுக்கி அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டின் உகான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கின்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழையினால் வெள்ளம்…. 16 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேரைக் காணவில்லை என்று சீன அரசு ஊடகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கிங்காய் […]

Categories
உலக செய்திகள்

அதிக குழந்தைகள் பெறும்…. தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி…. பிரபல நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு….!!

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்று கொள்ள […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு…. புதியதாக 2,604 பேருக்கு தொற்று உறுதி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அறிகுறிகள் இல்லாமல் 1,920 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்று வடமேற்கு சீனாவின் கிங்காய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

வங்கியில் பணம் செலுத்த…. மக்கள் தயக்கம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பொருளாதார மந்த நிலையினால் சீனா நாட்டு வங்கிகளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு.  சீன  நாட்டில் உள்ள மக்கள் தங்கள் சேமிப்புகளிடமிருந்து பணம் எடுக்க எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வங்கிகளில் பணத்தினை டெபாசிட் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன எவர்கிராண்ட் குரூப் எனும் நிறுவனம் அந்நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி மேம்பாடு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை மாதத்திற்குள் மறு கட்டடமைப்பு குறித்த […]

Categories
உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த நபர்களால் மட்டுமே…. இதை வழிநடத்த முடியும்…. சீன அதிபரின் வலியுறுத்தல்….!!

சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய நபர்களால் மட்டுமே சீன ராணுவம் வழிநடத்தப்பட வேண்டும் என சீன அதிபர் ஜி-ஜின்பிங் தெரிவித்துள்ளார். இப்போழுது  சீனா நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஒரு நிலைத்தன்மை இல்லாத உறுதியற்ற நிலை உள்ளது. சீனாவின் பிஎல்ஏ என அழைக்கப்படும் ராணுவத்தின் 95வது தினத்தில் கலந்து கொண்டு அந்நாட்டு அதிபர் பேசியுள்ளார். அப்போழுது அவர் கூறியதாவது, “அரசியல் ஒற்றுமைக்கே முக்கியத்துவம் அளித்து ராணுவ தலைமை அதிகாரிகள் இருக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட்டின் சிதைவுகள் எங்கு விழும்…. வெளியான தகவலால் பரபரப்பு….!!

சீனாவில் சமீபமாக ஏவிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா நாட்டில் ஹைனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சமீபமாக லாங் மார்ச் 5பி ராக்கெட்டை வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பெய்ஜிங் உள்ளூர் நேரப்படி) சுற்றுப்பாதையில் ஏவப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைனானில் இருந்து ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்வீக் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு ராக்கெட்டை […]

Categories
உலக செய்திகள்

70 நகரங்களுக்கு அதிக வெப்ப அலையின் எச்சரிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலையில் தாக்கம் அதிகரித்து கொண்டு அப்பகுதி மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பம்  அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை போன்று சீன  நாட்டில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“லைவ் டெலிகேஸ்ட்”…. முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்…. அதிரடி நடவடிக்கையில் நீதிமன்றம்….!!

சீன நாட்டில் ஆன்லைன்  “லைவ்” வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை  சேர்ந்தவர் தான் லமு என்பவர். இவர் சீனாவில் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில்  பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு ஆவார். இவரும் டுவ்யுன் […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம்…. 9 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் வடமேற்கு பகுதியில்  கான்சு என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று  இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சுரங்கத்தில் நேற்று காலை  தொழிலாளர்கள் வழக்கமாக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்….!!

10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. சீனா நாட்டில் தென்மேற்கு பகுதியில்  சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லெஷன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் புணரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டலின் முற்றத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அங்கு சென்று அதை ஆய்வு செய்தனர். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா…. லாக்டவுன் அச்சத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் உள்ள சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளது. சீனா நாட்டில் உள்ள தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் மக்காவ் ஆகும். இது உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமாக விளங்குகின்றது. இந்த மக்காவ் அரசின் வருவாயில்    80% – க்கும் அதிகமான பங்கானது இங்குள்ள சூதாட்ட விடுதிகள் மூலமே கிடைக்கிறது. இந்நிலையில் மக்காவ் பிராந்தியத்தில் திடீரென கொரோனா பரவல் […]

Categories
உலக செய்திகள்

அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா…. அபாய கட்டத்தில் பிரபல நாடு….!!

அறிகுறி இல்லாத கொரோனா நோய் தொற்று  381 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகில் முதல்  கொரோனா நோய் தொற்று சீனாவில் உகான் நகரில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை இந்த கொரோனா   நோய் தொற்று உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

பிறப்பு விகிதம் குறைந்த நிலையில்…. வெகுவாக உயர்ந்த சீன மக்களின் ஆயுள்காலம்….!!

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. உலகிலேயே சீன  அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும்.  இந்த நாட்டில் குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு, தம்பதியருக்கு 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்த நிலையில் பெரிதான மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் […]

Categories
உலக செய்திகள்

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்…. பறிபோன விமானிகளின் உயிர்…. சீனா நாட்டில் பரபரப்பு….!!

பெல் 505 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் பீஜிங் என்ற புறநகர்ப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தானது உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில்  ஏற்பட்டுள்ளது. பெல் 505′ ரக ஹெலிகாப்டர் விபத்தில்  2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டரானது பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

வேகம் எடுத்த கொரோனா குறைந்தது…. தளர்த்தப்பட்ட பொது ஊரடங்கு…. பிரபல நாட்டில் மக்கள் மகிழ்ச்சி….!!

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சீன நாட்டில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகின்றது. இதனால், மீண்டும் மிகக்கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தியுள்ளது. சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் கடுமையான பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இங்கு பொருளாதார  பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் தொழில்துறைகள்,உற்பத்தி துறைகள் முடங்கின. இந்நிலையில் தற்போது கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட சீனா நிலநடுக்க மையம்….!!

சீன  நாட்டில் வடமேற்கு பகுதியில்  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் வடமேற்கு பகுதியில்  அக்கி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.02 மணியளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 40.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 78.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்   தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. மீண்டும் பரவும் தொற்று…. நகரத்தை சீல் வைத்த சீன அதிகாரிகள்….!!

சீனா நாட்டில் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று முதன்முறையாக  சீனாவில் பரவியது. இந்த கொரோனா கட்டுப்பாடுகள் சீனாவில் மீண்டும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் விலக்கிக் கொள்ளப்பட்ட ஊரடங்கு…. விடுதலை பெற்ற பொதுமக்கள்…. கெடுபிடியில் பிரபல நாடு….!!

ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு நேற்று நள்ளிரவு விலக்கி கொள்ளப்பட்டது. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு நேற்று நள்ளிரவு  சில கட்டுப்பாடுகளுடன்  விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய்  அதிகாரிகள் நேற்று வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றியுள்ளனர். இதன்படி நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை செய்தது போல் உணர்ந்தனர். இனி தினந்தோறும்  பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. கோரதாண்டவம் ஆடிய மணல் புயல்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

சின்ஜியாங்கில் வீசிய கடுமையான மணல்  புயலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சீன நாட்டில் ஷாகும் சின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடுமையாக வீசிய மணல் புயலால் அப்பகுதியே புழுதி காடாக காட்சியளிக்கிறது. இந்த மணல் புயலால் Wuqia county பகுதியில் சாலைகளில் சென்ற மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து இந்த மணல் புயலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்து வந்த நிலையில் அங்கே வந்த போலீசார் அந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தனிமை முகாமில்…. எந்த அடிப்படை வசதியும் இல்லை…. கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நாட்டு மக்கள்….!!

கொரோனா தனிமை முகாம்களில் அடிப்படை வசதி இல்லாமல் கழிவறை துர்நாற்றம் வீசுவதாக அங்கு தங்கியிருந்த மாணவி கூறியுள்ளார். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிமை முகாம் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்த லியோனா செங் என்ற 20 வயது மாணவி கூறியதாவது ” கொரோனா நோயாளிகளால் அரங்கமே நிரம்பி வழிந்தது. அங்குள்ள அத்தனை பேருக்கும் தேவையான அளவு தண்ணீர் வரும் வகையில் நிரந்தர குழாய் இணைப்புகள் எதுவும் இல்லை. இதனை […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. இரண்டாக பிரிக்கப்பட்ட நகரம்…. தீவிரப்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக ஷாங்காய் நகரம் இரண்டாக  பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகின்றது.  இந்நிலையில் வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நகரில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நகரில் நேற்றைய நிலவரப்படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு […]

Categories

Tech |