பாகிஸ்தான் நாட்டில் வசித்து பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் அதன்படி கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கைபர் பக்துங்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்த்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
