பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த அந்த நபர் சீனாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே முல்தான் நகர துணை ஆணையாளர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த […]
