Categories
உலக செய்திகள்

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து….. தேம்பி தேம்பி அழுத சீனர்கள்….. வைரல் சம்பவம்….!!!!

சீனாவில் தற்போது ’12-வது பெய்ஜிங் சர்வதேச திரைப்படவிழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் படமான ‘ஜெய் பீம்’ திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் திரையிடப்பட்ட இப்படத்தை சீன திரை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். சீன திரை ரசிகர்கள் இப்படத்தை காணும்போதே தேம்பி அழுதனர். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சீனர்கள் இப்படத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் ‘சத்துரு, செங்கேணி’ என்று தெரிவித்தனர். அதோடு இப்படத்தின் கதை மன வலியை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் நடக்கும் இன்னல்களை […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனில் மாட்டி தவித்து வந்த சீனர்கள் மீட்பு….!!!

உக்ரைன் நாட்டில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்த சீன மக்களை ஏற்றிச் சென்ற விமானம் பாதுகாப்பாக சீனா சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 18ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்நாட்டு மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மாட்டி தவித்து வந்த சீன மக்கள் தற்காலிக விமானத்தின் மூலமாக மீட்கப்பட்டு சீனாவின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்ல…! சீனர்கள் செய்த அட்டூழியம்…. முடிவெடுத்த தமிழக போலீஸ் …!!

ஆன்லைன் மூலம் கந்துவட்டி கொடுத்த வழக்கு தொடர்பாக கைதான சீனர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலில் எடுத்து சீனர்கள் இரண்டு பேரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்கள் சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கக்கூடிய குற்ற பின்னணி குறித்து டெல்லியில் இருக்கக்கூடிய சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

சீனர்கள் இந்தியா வர தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. எல்லையில் பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“இரக்கமில்லாமல் சுட்டு தள்ளுவோம்” இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இனவெறி கடிதம்…!!

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்களை எச்சரித்து இனவெறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் இந்திய மற்றும் சீன தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக இனவெறி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு முகநூல் பதிவில் இதுபோன்ற துன்புறுத்துதல் மற்றும் குற்றங்களை நாங்கள் வெறுக்கிறோம் என காவல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ‘உன் நாட்டிற்கு திரும்பு’ என தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் “அதிக அளவு இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பல  துறைகளில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என […]

Categories
உலக செய்திகள்

சீனர்களுக்காக சொந்த மக்களை கைவிட்ட இலங்கை ……!!

ஸ்ரீலங்கன் விமான சேவை சீனர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்ட சபை உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை விமான சேவை மூலம் மீட்டு அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சீனர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது எனவும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்டசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]

Categories

Tech |