சீனத் தூதரிடம் தலீபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் சலாம் ஹனாபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் […]
