அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு […]
