சீக்கிய கோவிலுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கிய பின்னரே இந்தியர்கள் அங்கு சென்று வருகின்றனர். இதனையடுத்து அங்குள்ள கர்தார்பூரில் இருக்கும் சீக்கிய கோவிலுக்கு இந்திய சீக்கியர்கள் சென்றுவர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே 22-ஆம் தேதி முதல் அக்கோவிலுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் நினைவு தினம் […]
